• May 15, 2026
“அண்ணன் விஜய் பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாரு…. இல்லன்னா” ஆதவ் அர்ஜுனா சொன்ன அந்த ஷாக் தகவல்….!!

வில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சமீபத்தில் சட்டமன்றத்தில் நடந்த சுவாரஸ்யமான சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் பேசும்போது, அதற்குப் பதிலடி கொடுக்கத் தான்…

Read more

இனி கரெண்ட் பில் 0 ரூபாய் தான்! – அமலுக்கு வந்தது முதல்வர் விஜயின் 200 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? இதோ முழு விபரம்..!!

தமிழகத்தில் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் புதிய நடைமுறை கடந்த 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும் கையெழுத்திட்ட திட்டத்தின்படி, வீடுகளில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம்…

Read more

எம்.எல்.ஏ-க்களின் பதவி பறிபோகிறதா? – தமிழக சட்டமன்றத்தை உலுக்கும் ‘இராஜாராம் பால்’ வழக்கு.. முதல்வர் விஜய் அரசுக்கு புதிய சிக்கல்..!!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பிற கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற தவெக முயன்றபோது, தங்களது கட்சி எம்.எல்.ஏ. காமராஜிடம் குதிரை பேரம் நடத்தப்பட்டதாக அமமுக தலைவர் டிடிவி தினகரன்…

Read more

நீலாங்கரையை விட்டு மாறுகிறாரா முதல்வர் விஜய்? – தினமும் 17 கி.மீ பயணம் செய்வதில் இருக்கும் திடீர் சிக்கல்! பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் விஜய் தனது இல்லத்தை மாற்றுவாரா என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து நீலாங்கரையில் உள்ள முதலமைச்சரின் இல்லம் சுமார் 17 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அவர் தினமும் அலுவலகம் வந்து செல்வதற்கான…

Read more

“மாலையில் வேலை.. நள்ளிரவில் கோடிஸ்வரர்!”.. நம்ப வச்சு கழுத்தறுத்த பெண் ஊழியர்.. கோடிக்கணக்கான நகைகளுடன் ஓட்டம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரே கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷிதா ஷெட்டி என்ற அந்தப் பெண், கடையில் சேல்ஸ் கேர்ளாகப் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

“சேலை நல்லா இல்ல எனக்கு பிடிக்கல.. கல்யாணம் வேண்டாம்!”.. திருமணத்தை நிறுத்திய மணமகள்… அதிர்ச்சியில் மாப்பிள்ளை வீட்டார்..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், மணமகன் வீட்டார் கொடுத்த திருமணச் சேலை தரம் குறைவாக இருந்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜய் கோண்ட் என்பவரது மகள் நிகிக்கும், விஷால் கோண்ட் என்பவருக்கும் கெய்காட் கிராமத்தில் உள்ள கோவிலில்…

Read more

  • May 14, 2026
நீக்குங்க மோடி அவர்களே..! டெல்லிக்கு பறந்த முதலமைச்சரின் அவசர கோரிக்கை.. – களமிறங்கிய முதலமைச்சர் விஜய்..!!

தமிழகத்தின் முதுகெலும்பாகத் திகழும் ஜவுளித் துறையைச் சூழ்ந்துள்ள கடும் நெருக்கடியைக் களையக் கோரி, முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடிக்கு அவசரக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பருத்தி விலை 25 சதவீதம் வரை எகிறியுள்ள நிலையில், இதனால்…

Read more

“ஒரே ஒரு தங்கச் செயின்!”.. சடலமாகத்தான் வெளியே போவாள்..‌ மருமகளுக்கு மாமியார் விடுத்த பகீர் எச்சரிக்கை.. 4 நாட்களில் பலியான இளம்பெண்..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் சஞ்சு குமாரிக்கும், வினோத் என்பவருக்கும் கடந்த 7-ம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது ரூ.4 லட்சம் ரொக்கம், பைக் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வரதட்சணையாக வழங்கப்பட்டன. இருப்பினும், கூடுதல் வரதட்சணையாக…

Read more

  • May 14, 2026
உடன்பிறப்புகளே.. பாசத்தோடு கேக்குறேன்! “தியாகம் செய்யத் தயார்.. துரோகத்தை வீழ்த்துவோம்!” – அதிமுக-வைச் சூழ்ந்த நெருக்கடிக்கு மத்தியில் இபிஎஸ் விடுத்த உணர்ச்சிகரமான வேண்டுகோள்..!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் உணர்ச்சிகரமான வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 2021-ல் ஆட்சிப் பொறுப்பை இழந்தது முதல் இன்றுவரை, கட்சியை எஃகு கோட்டையாகக் காக்க தான் சந்தித்த போராட்டங்களைச் சுட்டிக்காட்டியுள்ள அவர், “எத்தனை நூற்றாண்டுகள்…

Read more

“2022-ல் விதிக்கப்பட்ட தடை நீக்கம்!”.. 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனுமதி.. நுழைவுத் தேர்வு மையங்களில் நடந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைத்த கல்வித்துறை..!!

கர்நாடக அரசு பள்ளிகளில் நிலவி வந்த ஹிஜாப் உள்ளிட்ட மத அடையாள ஆடை கட்டுப்பாடுகளை நீக்கி, அம்மாநில பள்ளி கல்வித்துறை மந்திரி மது பங்காரப்பா அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த 2022-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தடையை நீக்கி, நடப்பு…

Read more

  • May 14, 2026
தவெக-வினருக்கு செக்..! அரசு அலுவலகங்களுக்குள் எவ்விதத் தலையீடும் செய்யக்கூடாது – முதல்வர் விஜய்யின் அடுத்த அதிரடி இதுதான்..!!

தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஆதவ் அர்ஜுனா, காவல்துறை மற்றும் அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இனி தமிழகத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் புகார் அளிக்க வரும் பொதுமக்களின் புகார்கள் மற்றும் விசாரணைகளை முழுமையாக வீடியோ…

Read more

“10 ஆண்டுகளுக்குப் பின் ஆட்சி!”.. கையில் கிடைத்த வெற்றியை கோட்டை விடுகிறதா காங்கிரஸ்..? பரபரப்பை ஏற்படுத்தும் அந்த “எச்சரிக்கை” பேனர்கள்..!!

கேரள சட்டமன்றத் தேர்தலில் 102 இடங்களைக் கைப்பற்றி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கூட்டணியில், முதலமைச்சர் யார் என்பதில் கடந்த 9 நாட்களாகக் கடும் குழப்பம் நீடிக்கிறது. கே.சி.வேணுகோபால், வி.டி.சதீசன் மற்றும் ரமேஷ் சென்னித்தலா ஆகிய மூவருக்கும் இடையே…

Read more

  • May 14, 2026
“இனிமே தான் இருக்கு ஆட்டம்!” ஸ்டாலின் கையில் எடுத்த புதிய ஆயுதம்! – திமுக-வை மாற்றப்போகும் அந்த ‘வாய்ஸ் மெசேஜ்’கள்! – ‘மாஸ்டர் பிளான்’ வீடியோ..!!

2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக சந்தித்த பின்னடைவைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் நேரடியாக உரையாடும் வகையில் நெகிழ்ச்சியான மற்றும் அதிரடியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். “வெற்றிக்குக் கிடைக்கும் பெருமை எனக்கு என்றால், இந்தத் தோல்விக்கும்…

Read more

“ஒரு சீட் தான் கிடைச்சதா..?” தோல்விக்கு யாரு காரணம்..? ரிப்போர்ட் கேட்ட டெல்லி.. தமிழக பா.ஜ.க-வில் நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள்..!!

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரப் பிரசாரம் செய்தபோதிலும்,…

Read more

  • May 14, 2026
காவல் நிலையங்களில் புகார் அளிப்பதை வீடியோ எடுக்க உத்தரவு..! போதைப்பொருள் விற்றால் குண்டர் சட்டம்.. அதிரடி காட்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு துறையிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது காவல் துறையில் மிகப்பெரிய வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவர அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இனி தமிழகத்தில் உள்ள எந்தக் காவல்…

Read more

“ஏஐ மூலம் போலி மருந்துச் சீட்டா..?” மே 20-ம் தேதி நாடு தழுவிய போராட்டம்.. ஆன்லைன் நிறுவனங்களுக்கு செக் வைக்கும் மருந்தக உரிமையாளர்கள்..!!

ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி, வரும் மே 20-ம் தேதி நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தகங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. முறைப்படுத்தப்படாத ஆன்லைன் விற்பனையால் நோயாளிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் சங்கம்…

Read more

Breaking: தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் நிறுத்தப்பட்டதா…? அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

தமிழகத்தில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை என்று தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் தமிழக அரசால் ‘மகளிர் விடியல் பயணத் திட்டம்’…

Read more

Breaking: தவெக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்கு இடம்…! அழைப்பு விடுத்த முதல்வர் விஜய்… உறுதிப்படுத்திய டெல்லி… 5 பேரில் யாருக்கு அடிக்கப் போகுது ஜாக்பாட்..!!

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சி இடம் பெறுவது உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தரப்பிலிருந்து அமைச்சரவையில் பங்கேற்குமாறு…

Read more

எனக்கு ஒரு முஸ்லிம் கூட ஓட்டு போடல..! இனி நானும் அவங்களுக்கு ஒரு கையெழுத்து கூட போட மாட்டேன்… பாஜக எம்எல்ஏ பகிரங்க சவால்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!

நடந்து முடிந்த தேர்தலில் தனக்கு ஒரு முஸ்லிம் வாக்கு கூடக் கிடைக்கவில்லை என்றும், அதனால் இனி வரும் ஐந்து ஆண்டுகளுக்கு அவர்களுக்கு எந்த ஒரு வேலையையும் செய்யப் போவதில்லை என்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரிதேஷ் திவாரி பேசியிருப்பது பெரும் பரபரப்பை…

Read more

“அந்த சோஃபா எப்படி வந்தது தெரியுமா?”… உதயநிதிக்கு திருமாவளவன் கொடுத்த நச் பதில்… அறிவாலயமே ஷாக்…!!!

சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த விமர்சனத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அளித்துள்ள விளக்கம் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. விசிக அலுவலகத்திற்கு வந்த ‘சோஃபா’ விவகாரம் குறித்துப் பேசிய திருமாவளவன், அந்த சோஃபா யாரோ ஒருவரால் அன்பளிப்பாக…

Read more

வெறும் 5 அடி தான்..! குடிநீர் குழாயில் சிக்கிய மூதாட்டியின் கால்… 2 மணி நேர மரண போராட்டம்… அதிநவீன கருவிகள் அதிரடி வீரர்கள்… அசாத்திய துணிச்சலால் மீட்பு…!!

புனே மாவட்டம் பிம்பிரி சிஞ்ச்வாட் அருகே உள்ள காலேவாடி பகுதியில், தண்ணீர் குழாய்க்குள் சிக்கித் தவித்த 65 வயது மூதாட்டியை தீயணைப்புத் துறையினர் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்டுள்ளனர். அதாவது  ஸ்மிதா பாகவத் காசாரே (65) என்ற…

Read more

717 கடைகள் க்ளோஸ்… இப்போது இந்த அதிரடி… தமிழக முதல்வர் விஜய்யின் ‘மாஸ்டர் பிளான்’.. கலக்கத்தில் மதுபானக் கடை ஊழியர்கள்..!!!

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலிக்கும் ஊழியர்களுக்கு எதிராகக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளொன்றுக்கு நூறு கோடி ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக்…

Read more

இந்தியாவில் முதல் மாநிலமாக அதிரடி அறிவிப்பு..! அமலுக்கு வருகிறது ஒர்க் ப்ரம் ஹோம்… பெட்ரோல், டீசலை மிச்சப்படுத்த முதலமைச்சரின் மாஸ் பிளான்…!!!

உலகளாவிய எரிபொருள் நெருக்கடியைச் சமாளிக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பைப் பாதுகாக்கவும், டெல்லி அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் ‘வீட்டிலிருந்தே வேலை’ (Work From Home) செய்யும் புதிய நடைமுறையை முதல்வர் ரேகா குப்தா அறிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார மீட்சிக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்… இனி வாரத்தில் 2 நாள் ஆபீஸ் போக வேண்டாம்… அதிரடி காட்டும் டெல்லி அரசு…!!!

டெல்லி மாநகராட்சி ஊழியர்களுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வசதியை வழங்க முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ஒரு முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட…

Read more

“ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்”… திமுக-வுடன் தவெக-வை ஒப்பிட்டு அண்ணாமலை சொன்ன அந்த ஒரு வார்த்தை… கொதிக்கும் தமிழக அரசியல்..!!!

தமிழக வெற்றி கழகம் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் சனாதன தர்மத்தை தொடர்ந்து விமர்சித்து வருவதைக் கண்டித்து, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள கடும் எச்சரிக்கை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் சனாதன…

Read more

கோயம்பேட்டில் மாலா?… நிலத்தை விற்கிறதா அரசு?… தடுத்து நிறுத்திய அன்புமணி.. பரபரக்கும் தமிழ்நாடு அரசியல்…!!!

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தை வணிக வளாகமாக மாற்றும் அரசின் திட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் ஆகிய இடங்களுக்குப் பேருந்து சேவைகள் மாற்றப்பட்ட நிலையில், கோயம்பேடு நிலத்தை மக்கள் நலனுக்காகப் பயன்படுத்த…

Read more

Breaking: தமிழகத்தில் 10 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்… ஏடிஜிபி டேவிட் ஆசீர்வாதம் கூட்டுறவு பால் உற்பத்தி சங்க அதிகாரியாக நியமனம்…!!

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு துறைகளிலும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று காவல்துறையின் உயர் மட்டத்தில் அதிரடி மாற்றங்களைச் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களாகக் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த…

Read more

“டாஸ்மாக் விற்பனைக்கு செக் வைத்த தாமோதரன்”… உடனே நிறுத்துங்க, இல்லனா அவ்வளவுதான்’… கிணத்துக்கடவில் அதிரப்போகும் போராட்டம்…!!!

கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதைக் கண்டித்து, அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தாமோதரன் அதிகாரிகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். கிணத்துக்கடவு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அரசு நிர்ணயித்த நேரத்தைத் தாண்டி, பல இடங்களில் சட்டவிரோத மது…

Read more

எம்ஜிஆருக்கு பிறகு சாதித்த ஒரே நடிகர் விஜய் மட்டும்தான்…! “அடுத்த 2 தலைமுறைக்கு விஜய் தான் CM”… அடித்து சொல்லும் ஆர்.வி உதயகுமார்…!!

சென்னை நேற்று மாலை நடைபெற்ற ‘சைலன்ட் இன்ஃப்ளூயன்ஸர்’ ஆல்பம் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குறித்தும், அவரது அரசியல் வெற்றி குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். பலராம் –…

Read more

ஷாக் கொடுத்த ஸ்டாலின்.. கொதித்து எழுந்த தவெக உடன்பிறப்புகள்… 28 மாத காலதாமதத்தை சுட்டிக்காட்டி அதிரடி…!!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைத்துள்ள சூழலில், மகளிர் உரிமைத் தொகை வழங்குவதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளிருக்கான உரிமைத் தொகையை மறுசீரமைப்பு செய்யக் கால அவகாசம் தேவை என முதலமைச்சர்…

Read more

“என் கணவருடன் குழந்தை பெத்துக்கணும்”… 21 நாள் பரோல் கேட்ட மனைவி… கொலை குற்றவாளியின் பிள்ளை தலை நிமிர்ந்து வாழ முடியுமா…? கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தனது கணவருடன் கருவுறுதல் சிகிச்சை மேற்கொள்வதற்காக, போலீஸ் பாதுகாப்பு இல்லாத 21 நாட்கள் பரோல் வழங்கக் கோரி மனைவி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த…

Read more

என்ன சொல்றீங்க…. இது இந்திய கலாச்சாரமே கிடையாதா…? “பைக்கில் ஒன்சைடில் அமரும் பெண்கள்”… புது குண்டை தூக்கிப்போட்ட பாக். பிரபலம்… விவாதத்தை தூண்டிய வீடியோ..!!

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பெண்கள் இருசக்கர வாகனங்களின் பின்னால் அமரும்போது, இரண்டு கால்களையும் ஒருபுறமாக வைத்து  அமர்வதைக் காண்கிறோம். இது காலம் காலமாகத் தொடரும் நமது கலாச்சாரம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், இது ஐரோப்பியர்களால்…

Read more

அரசு வாகனங்கள் கட்..! “பொது போக்குவரத்துக்கு மாறுங்க”… புல்லட் பைக்கில் சட்டசபைக்கு பறந்த மகாராஷ்டிரா CM… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருளின் தேவையைக் குறைத்து, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு வலுசேர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று, மராட்டிய மற்றும் டெல்லி அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளன. மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்,…

Read more

மஞ்சள் சடங்கா? மரணப் பொறியா?… அடுத்தடுத்து நடக்கும் கொடூரம்.. இந்தூரைத் தொடர்ந்து கர்கோனிலும் பலியான மணப்பெண்… பகீர் உண்மைகள்…!!!

இந்தூரில் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தற்போது மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மாவட்டத்திலும் திருமணத்திற்கு முன்னதாக நடத்தப்பட்ட மஞ்சள் பூசும் சடங்கு பெரும் சோகத்தில் முடிந்துள்ளது. அங்குள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மணப்பெண்ணுக்கு சடங்கின் போது உடலில் மஞ்சள் தேய்க்கப்பட்டது. சிறிது நேரத்திலேயே…

Read more

  • May 14, 2026
“ஒரு சீட் தான் கிடைச்சதா?” தோல்விக்கு யாரு காரணம்ன்னு ரிப்போர்ட் கேட்ட டெல்லி…. தமிழக பா.ஜ.க-வில் நடக்கப்போகும் அதிரடி….!!

தமிழக சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 27 இடங்களில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி, ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்று பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிரப் பிரசாரம் செய்தபோதிலும்,…

Read more

நவீன மருத்துவத்தை மிஞ்சிய நியாண்டர்தல் அறிவு.. கல்லை வைத்து பல்லில் என்ன செய்தார்கள் தெரியுமா?… ஆய்வில் வெளியான அதிரடி உண்மை..!!!

60,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தல் மனிதர்கள் வெறும் வேட்டைக்காரர்கள் மட்டுமல்ல, அவர்கள் மருத்துவ அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தல் மனிதனின் பற்களை ஆய்வு செய்தபோது, அதில் கற்களால் ஆன கருவிகளைக்…

Read more

  • May 14, 2026
“இனிமே பழைய ஸ்டைல் வேலைக்கு ஆகாது” பரப்புரை பாணியை மாற்றச் சொல்லும் ஸ்டாலின்; திமுகவில் புது வியூகம்!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசினார். இந்தத் தேர்தல் முடிவுகளில் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது வெளிப்படையாகத் தெரிவதாகக் குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் திமுகவினர்…

Read more

  • May 14, 2026
“விஜய் அரசின் அதிரடி சரவெடி!” – 2% அகவிலைப்படி உயர்வு; அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அகவிலைப்படியை (DA) 2 சதவீதம் உயர்த்தி முதல்வர் விஜய் இன்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த உயர்வு நடப்பாண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வரும்…

Read more

“யார்றா இவங்க.. கிட்ட போனா அவ்ளோதான்”… உப்-பியில் பைக்கில் வந்த கொள்ளையர்களுக்கு பெண் கொடுத்த ‘தர்ம அடி… சிதறி ஓடிய கும்பல்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஏட்டா பகுதியில், தனியாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் பையைப் பறிக்க முயன்றனர். எதிர்பாராத இந்தத் தாக்குதலால் நிலைகுலையாமல், அந்தப் பெண் மிகுந்த மன உறுதியுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டார். மேலும்…

Read more

“என் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது”… பாசத்தால் வந்த விபரீத எண்ணம்… ஜம்ஷெட்பூரில் ஒரு குடும்பமே பலியான சோகம்…!!!

ஜம்ஷெட்பூரில் நடந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ளது. எதிர்காலத்தைப் பற்றிய அதீத கவலை மற்றும் பாதுகாப்பற்ற உணர்வு காரணமாக, ஓய்வுபெற்ற ஒரு நபர் தனது முழு குடும்பத்தையும் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். தனது மரணத்திற்குப் பிறகு தனது குடும்பத்தினர்…

Read more

தெருநாய் தொல்லைக்கு முடிவே இல்லையா?… 4 வயது சிறுவன் மீது தாக்குதல்.. வைரலாகும் வீடியோவால் மக்கள் கொந்தளிப்பு…!!!

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் பார்ப்பவர்களை உறைய வைக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுவன் மீது தெரு நாய்கள் கூட்டம் திடீரென பாய்ந்து கொடூரமான முறையில் தாக்கின. சிறுவனை நாய்கள் கடித்து…

Read more

“கடன் கொடுத்தா என்ன வேணாலும் பண்ணலாமா?”… குடியிருப்புவாசி மீது தாக்குதல்.. மும்பையில் வெடித்த மோதல்…!!!

மும்பையில் கடன் வசூல் செய்யும் முகவர் ஒருவர், அடையாள அட்டையை கேட்டதற்காகவும், அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்ததற்காகவும் குடியிருப்புவாசி ஒருவரைத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவதைத் தொடர்ந்து, தனியார்…

Read more

உறவை மீறிய உறவு… பெரியப்பா மகனுடன் கள்ளத்தொடர்பு.. கடைசியில் காதலனே எமனாக மாறிய சோகம்.. சடலத்தை எரித்த பகீர் பின்னணி…!!!

மகாராஷ்டிர மாநிலத்தையே உலுக்கியுள்ள ஒரு கொடூரமான கொலைச் சம்பவத்தில், சிவானி என்ற இளம்பெண் அவரது சொந்த பெரியப்பா மகனாலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக ஏற்பட்ட தகராறில் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் ஆத்திரமடைந்த…

Read more

74 உயிர்களை பலி வாங்கிய பேய் மழை.. ஒரே ஒரு வீடியோ.. ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த உ.பி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் வீசிய பயங்கர புயல் மற்றும் சூறாவளி பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயற்கை சீற்றத்திற்கு இதுவரை சுமார் 74 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பல வீடுகள் மற்றும் உடைமைகள் பலத்த சேதமடைந்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில், சமூக வலைதளங்களில்…

Read more

ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏசி யூனிட்டிற்குள் 3 விஷப்பாம்புகள்… குஜராத்தில் நடந்த சிலிர்க்க வைக்கும் மீட்புப் பணி..!!!

குஜராத் மாநிலம் வல்சாத் பகுதியில் ஏர் கண்டிஷனர் ஒன்றிற்குள் மூன்று விஷப்பாம்புகள் தஞ்சம் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து விசித்திரமான சத்தம் வருவதைக் கேட்டு சந்தேகமடைந்த உரிமையாளர், உடனடியாக என்ற தன்னார்வத் தொண்டு…

Read more

அப்பா கொடுத்த 30 லட்சம்.. மகனுக்கு கிடைத்த வினாத்தாள்.. நீட் மோசடியின் பின்னணியில் இருக்கும் ‘அந்த’ மருத்துவர் யார்..?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பம் இந்த மோசடியின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. ராஜஸ்தானின் ஜாம்வா ராம்கர் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள…

Read more

  • May 14, 2026
“எங்க MLA-க்களை நாங்க ஒளிச்சு வைக்கல!” – ரிசார்ட் அரசியலை கிண்டலடித்த ஸ்டாலின்; எகிறும் பரபரப்பு!

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், அரசியல் பக்குவம் குறித்து மிக ஆழமாகப் பேசினார். அவர் கூறுகையில், “பொதுவாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது மிகவும் சகஜம். ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும், அதுதான் உண்மையான அரசியல். இந்த…

Read more

மாமியாருடன் சண்டை.. ஆத்திரத்தில் மகனின் கழுத்தை அறுத்த மருமகள்… வெறிச்செயலால் குடும்பமே சிதைந்தது… நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள கப்தாங்கஞ்ச் பகுதியில், தாயே தன் மகனைப் படுகொலை செய்துள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கீர்த்தி சிங் என்ற பெண்மணி, தனது 6 வயது மகன் பிரபு சிங்கின் கழுத்தை அறுத்து கொலை…

Read more

மனைவிக்காக வீட்டை விற்ற நடிகர்.. மீண்டும் சோதனையில் சிக்கிய குடும்பம்… 6-வது முறையாக தாக்கிய கொடூர நோய்… உருக்கமான பின்னணி…!!!

‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் மூலம் புகழ்பெற்ற நடிகர் ஷாரிப் ஹாஷ்மி, தனது மனைவி நஸ்ரின் ஹாஷ்மி வாய் புற்றுநோயால் ஆறாவது முறையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக உருக்கமான தகவலைப் பகிர்ந்துள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்தப் புற்றுநோய், ஏற்கனவே ஐந்து…

Read more

  • May 14, 2026
“தப்பு செஞ்சவங்க தப்பிக்கவே முடியாது…. லிஸ்ட் ரெடி” ஸ்டாலின் அமைக்கும் ரகசிய விசாரணைக் குழு…. திமுகவில் அதிரடி….!!

திமுகவில் கட்சி நிர்வாகிகளை மாற்றியமைக்கும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ள தலைவர் ஸ்டாலின், புதிய பாணியிலான விசாரணை முறையை அறிவித்துள்ளார். அதன்படி, ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு, அவர்கள் இணையதளம் வழியாகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கருத்துக்களைப் பெற உள்ளனர். “யாருடைய…

Read more

Other Story