அப்பா கொடுத்த 30 லட்சம்.. மகனுக்கு கிடைத்த வினாத்தாள்.. நீட் மோசடியின் பின்னணியில் இருக்கும் ‘அந்த’ மருத்துவர் யார்..?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு குடும்பம் இந்த மோசடியின் மையப்புள்ளியாக உருவெடுத்துள்ளது. ராஜஸ்தானின் ஜாம்வா ராம்கர் பகுதியைச் சேர்ந்த இரு சகோதரர்கள், ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள…
Read more