வேரோடு சாய்ந்த பழமையான மரம்…. சேதமான மினி லோடு வேன்…. உடனடி நடவடிக்கை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திரு.வி.க நகர் வேர்க்கடலை சாமி தெருவில் 50 அடி உயரமுள்ள பழமையான புங்கமரம் அமைந்துள்ளது. நேற்று மாலை அந்த மரம் திடீரென வேரோடு சாய்ந்து சந்திரசேகர் என்பவருக்கு சொந்தமான மினி லோடு வேன் மீது விழுந்தது. இதனால்…

Read more

ரத்த வெள்ளத்தில் கிடந்த 10-ஆம் வகுப்பு மாணவன்…. நொடியில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பாலவேடு ஆஞ்சநேயர் கோவில் தெருவில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு அபிநயா(15) என்ற மகளும், கோபி(17) என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் கோபி அரசு பள்ளியில் பத்தாம்…

Read more

2 மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். இந்நிலையில் ஒரு பெண் தனது இரண்டு மகன்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று…

Read more

+2 Result: மாணவர் தற்கொலை…. அடுத்து காதலியும் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி…!!

+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்த நிலையில், அவரது காதலியும் தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் தேர்வில் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த தகவல் அறிந்த செம்பரம்பாக்கத்தை சேர்ந்த அவரது…

Read more

கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

தமிழக கலை பண்பாட்டு துறையின் சார்பாக கலைத்துறையில் சிறந்த விளங்கும் நபர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், இயல் இசை நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும்…

Read more

நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்…. தட்டிகேட்ட போலீஸ்காரரை தள்ளிவிட்ட வாலிபர்கள்…. அதிரடி நடவடிக்கை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரில் சார்லஸ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சார்லஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நண்பர்களான முகமது ரியாஸ், மணிகண்டன், பாண்டி உள்ளிட்ட 4 பேரும் மணல்வாரி துறை டாஸ்மாக்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும்,…

Read more

10-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. தாய் உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் மெயின் ரோடு பகுதியில் மருதையா என்பவர் வகித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு மல்லிகா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

முதல் மனைவியுடன் வெளியூர் சென்ற நபர்…. 2 1/2 வயது குழந்தையை தவிக்க விட்டு பெண் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி பகுதியில் வியாபாரியான ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரகுபதி திவ்யபாரதி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 1/2 வயதில் பெண்…

Read more

நடைப்பயிற்சி செல்லும் மக்கள்…. குறைகளை தீர்க்க போலீசார் நியமனம்…. மிகுந்த வரவேற்பு…!!

கோவை மாநகர போலீஸ் சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு ஏதேனும் அவசர உதவிகள் தேவைப்பட்டால், உடனடியாக தெரிவிக்கும் விதமாக மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை குறைகளை தீர்க்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் நூற்றுக்கணக்கானோர்…

Read more

தொழிலாளிடம் ரூ.20 லட்சம் மோசடி…. பெண் கவுன்சிலர் உள்பட 2 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் திருவள்ளுவர் சிலையில் தனசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் தனது சொந்தமான இடத்தை விற்று பெரும் தொகையை வைத்துள்ளார். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் மண்டலம்…

Read more

சிறுமியை அழைத்து சென்ற உறவுக்கார பெண்…. மகனுக்கு திருமணம் செய்து வைத்ததால் பரபரப்பு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டி பகுதியில் வசிக்கும் கூலி தொழிலாளிக்கு 13 வயதில் மகள் உள்ளார். இந்த சிறுமி ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் சிறுமியின் வீட்டிற்கு வெட்டிபாளையத்தைச் சேர்ந்த உறவுக்கார பெண் ஒருவர் வந்துள்ளார். அவர் சிறுமி…

Read more

தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை…. படுகாயமடைந்த விவசாயி…. பீதியில் பொதுமக்கள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள விளாங்குட்டை பகுதியில் தவசியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் வாழை பயிரிட்டுள்ளார். இந்நிலையில் தவசியப்பன் தான் வளர்க்கும் 20 ஆடுகளை தோட்டத்தை ஒட்டி இருக்கும் வனப்பகுதியில் மேய்த்து வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று…

Read more

கர்ப்பமான 15 வயது சிறுமி…. காதல் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நோட்டகாரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வீரிய காளி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.…

Read more

“சென்னை பேருந்து நிலையங்களில் இருசக்கர பார்க்கிங் வசதி”…. பயணிகளிடையே வலுக்கும் கோரிக்கை…!!!

சென்னையில் உள்ள பேருந்து நிலையங்களில் இருசக்கர வாகனங்களை நிறுத்த தனியாக பார்க்கிங் வசதி செய்து கொடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருசக்கர பார்க்கிங் வசதி இல்லாததால் சாலையோரம் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி செல்லும் நிலை…

Read more

“கலவரங்களை கட்டுப்படுத்த ட்ரோன்”…. கோவை மாநகர போலீசாரின் புது முயற்சி…. இது வேற லெவல்பா…!!!

கோவை மாநகர காவல் துறையினர் பயன்பாட்டுக்கு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி கலவரம் ஏற்படும் இடங்களில் கண்ணீர் புகை குண்டு வீசி கலவரத்தை கலைக்க தற்போது போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான ஒத்திகை இன்று நடைபெற்றது.…

Read more

பிளஸ்-2 தேர்வில் முழு மதிப்பெண்கள் எடுத்த மாணவிக்கு…. இப்படியொரு ஆசையா?…. குவியும் வாழ்த்துக்கள்….!!!!!

தமிழ்நாட்டில் +2 தேர்வி எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் இன்று வெளியாகியது. இதில் மாணவிகள் 94.03% மற்றும் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்று உள்ளனர். அதே நேரம் 12-ம் வகுப்பு தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தை…

Read more

தனியார் நிறுவன ஊழியர் கொன்று புதைப்பு….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டி சாவடி புதுக்கடை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அன்பரசன்(25) என்ற மகன் உள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த இரண்டாம் தேதி அன்பரசன் காணாமல்…

Read more

கல்லூரிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. மாணவர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரியான்விளை பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் முகேஷ்(19) நாகர்கோவிலில் இருக்கும் தனியார் கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முகேஷ் சரியாக கல்லூரிக்கு செல்லவில்லை. இதனால்…

Read more

விளையாடி கொண்டிருந்த அக்காள்-தம்பி…. நொடியில் பறிபான உயிர்கள்…. கதறும் குடும்பத்தினர்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மகாதேவ கொல்லஅள்ளி பூலான்குட்டை கிராமத்தில் மாதப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பேக்கரியில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஸ்ரீநிகா(5) என்ற மகளும், அனிருத்(3) என்ற மகனும்…

Read more

பழனி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள்…. 1 1/2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் வார விடுமுறை, சஷ்டி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் வெளியூர்களிலிருந்து வந்து சாமியை தரிசித்து செல்கின்றனர். நேற்று வார விடுமுறை தினத்தை…

Read more

காதலித்து ஏமாற்றிய வாலிபர்…. இளம்பெண் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ராஜாவூர் காலனி பகுதியில் 22 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் எம்.எஸ்.சி படித்து முடித்துவிட்டு பல்வேறு இடங்களில் வேலை தேடி வந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இளம்பெண்ணும் அதே பகுதியில் வசிக்கும் அஜித்குமார் என்பவரும் காதலித்து…

Read more

ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த நபர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாசார் கைகாட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரம் 45 வயது மதிக்கத்தக்க நபர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை…

Read more

பிளஸ் 2 தேர்வு முடிவு…. தோல்வி பயத்தில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ளார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 97.85 சதவிகிதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. திருப்பூர் இரண்டாவது இடத்தையும், பெரம்பலூர்…

Read more

சுற்றுலா பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! இனி வண்டலூர் உயிரியல் பூங்கா அனைத்து நாட்களும் செயல்படும்….!!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள மக்களின் முக்கிய சுற்றுலா தளமாக வண்டலூர் உயிரியல் பூங்கா விளங்குகிறது. இந்த உயிரியல் பூங்காவிற்கு தற்போது கோடை காலம் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் தற்போது…

Read more

மாதுளம் பழம் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்…. உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்…!!!

மாதுளம் பழம் சாப்பிட்டா ஒன்றரை வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகே மாலிக் நகர் பகுதியில் சேர்ந்த ராஜா அனீஸ்…

Read more

விளையாட்டு வீரர்களுக்கு உதவிதொகை…. விண்ணப்பிக்க கடைசி தேதி…? கலெக்டரின் முக்கிய அறிவிப்பு…!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு உதவி தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மாநில தேசிய மற்றும் சர்வதேச அளவில் போட்டிகளில் பதக்கங்களை வென்ற தமிழ்நாட்டு வீரர்…

Read more

போலி ஆவணம் தயாரித்து…. நிதி நிறுவனத்தில் ரூ.14 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள வடக்கு பூலாம்பட்டி பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில் உறவினரான விஜயகுமார் என்பவர் கடந்த 2012-ஆம் ஆண்டு என்னிடம் ஈமு கோழி பண்ணை வைத்தால்…

Read more

16 வயது சிறுமியுடன் திருமணம்…. தொழிலாளி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சூரபள்ளி கிராமத்தில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கருப்பண்ணன் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கருப்பண்ணன் 16 வயது சிறுமியை கடந்த பிப்ரவரி மாதம் கோவிலில் வைத்து திருமணம்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய மினி பேருந்து…. பெண் பலி; கணவர் படுகாயம்…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கரை பகுதியில் ஜஸ்டின் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் பாலூர் அருகே சென்ற போது…

Read more

வலையில் சிக்கியிருந்த நல்ல பாம்பு…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி….!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சடையால் புதூரில் இருக்கும் வீட்டு காம்பவுண்ட் சுவர் ஓரமாக தடுப்பு வலை கட்டி கோழிகளை வளர்த்து வந்தனர். நேற்று ஒரு பாம்பு வலையில் சிக்கியிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.…

Read more

கோடை விழா தொடக்கம்…. 2 டன் காய்கறிகளால் பிரம்மாண்ட சிற்பங்கள்…. கண்டு ரசித்த சுற்றுலா பயணிகள்…!!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்படுகிறது. இந்நிலையில் கோத்தகிரி நேரு பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் 12-வது காய்கறி கண்காட்சி நேற்று தொடங்கியது. கோடைகால தொடக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் அம்ரித்…

Read more

“காதல் விவகாரம்”…. பள்ளி மாணவனுக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிபுதூர் அருகே சூர்யா நகரில் 16 வயது பள்ளி மாணவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வருகிறார். தன்னுடன் படிக்கும் மாணவியை மாணவர் காதலித்ததாக தெரிகிறது. இதனை அறிந்த மாணவியின்…

Read more

மூதாட்டியிடம் 2 கோடி ரூபாய் மோசடி…. உறவினர்கள் 3 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இடிகரை பகுதியில் ராமராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரங்கநாயகி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் நைஜீரியா நாட்டில் மோட்டார் பம்ப் உற்பத்தி உள்ளிட்ட தொழில் செய்து வருகிறார். அவ்வபோது வெளிநாட்டில் இருந்து ரங்கநாயகியின் மகன்…

Read more

“நிர்வாணமாக காட்டும் கண்ணாடி” சதுரங்கவேட்டை பட பாணியில்…. சென்னையில் ஒரு சம்பவம்…!!!

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும்…

Read more

16 வயது சிறுமியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய 32 வயது கொடூரன்…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!

இன்றைய காலகட்டத்தில் நாடு முழுவதும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்திலும் சமீப காலமாகவே பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது. பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்தாலும் இன்னும் பாலியல் குற்றங்கள் குறைந்த பாடில்லை. பெண்கள்…

Read more

உயிருடன் எரித்து கொல்ல முயன்ற தொழிலாளி…. தாய்- மகள் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் ஜி.எம் பேட்டை பகுதியில் கார்த்திக்(38) என்பவர் வசித்து வருகிறார். இவர் அச்சகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரேவதி(34) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கார்த்திக்…

Read more

பாட்டியுடன் கோவிலுக்கு சென்ற சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொருக்குப்பேட்டை ஆர்.கே நகர் மெயின் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கவின் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கவின் தனது பாட்டியுடன் கருப்புசாமி…

Read more

மாமூல் கேட்ட ரவுடி…. ஹோட்டலுக்குள் புகுந்து 2 பேர் மீது தாக்குதல்…. வைரலாகும் வீடியோ…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை மேத்தா நகர் ரயில்வே காலனியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இங்கு 2 பேர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த மர்ம நபர் 2 பேரிடமும் மாமூல் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர்கள் பணம்…

Read more

3 மாத பெண் குழந்தையை விட்டு சென்ற பெற்றோர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்த அடையாளம் தெரியாத பெண் தனது 3 மாத பெண் குழந்தையை அருகே இருந்த மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றார். நீண்ட நேரமாகியும் அந்த பெண் திரும்பி வராததால் மூதாட்டி குழந்தையை காட்பாடி ரயில்…

Read more

விளையாடி கொண்டிருந்த 3 வயது குழந்தை…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அழகுமுத்து பவுண்டர் தோட்டத்தில் முத்துக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கல்பனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஹர்ஷினி(3), ஹாசினி என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்துள்ளனர்.…

Read more

அளவுக்கு அதிகமாக புரோட்டீன் பவுடர் சாப்பிட்ட வாலிபர் இறப்பு…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரபாளையம் கீரத்தோட்டம் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் தினகர்(30). இவர் தனது தந்தையுடன் இணைந்து பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்து வருகிறார். தினமும் தினகர் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து…

Read more

“திருப்பரங்குன்றம் கோவிலில் முருகனின் வேல் திருட்டு”… சிசிடிவி கேமராவுக்கு விபூதியயடித்து மர்ம நபர்கள் கைவரிசை….!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. மலைமேல் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உள்ள முருகனின் கையில் 3 அடி உயரத்தில் வேல் ஒன்று இருந்துள்ளது. இந்த வேலை நேற்று இரவு கோவிலுக்குள் நுழைந்த மர்ம…

Read more

“ரேபிடோ பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம் பெண் பலி”…. பிறந்தநாளே இறந்த நாளாக மாறிய சோகம்…!!!

இந்தியாவில் டெல்லி, பெங்களூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் ரேபிடோ பைக் சேவை இருக்கிறது. ரேபிடோ பைக் சேவையில் கட்டணம் குறைவு என்பதால் இந்த சேவை தற்போது பயணிகள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும்…

Read more

சற்றுமுன்: இன்று இரவு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்…. அவசர எச்சரிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டம் சாந்தமலை கிராமத்தில் யானைகள் முகாமிட்டுள்ள நிலையில் மக்களுக்கு வனத்துறையினர் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். யானை தாக்கி விவசாய உயிரிழந்த நிலையில் இரவில் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனவும் விவசாய நிலங்களுக்கு காவலுக்கு யாரும் செல்ல வேண்டாம் எனவும்…

Read more

வேலைவாய்ப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்…. அசத்தும் தமிழக அரசு….!!!

தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அரசு பல தனியார் துறை நிறுவனங்களுடன் இணைந்து ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகிறது. அதன்படி தற்போது கரூர் மாவட்டத்தில் மாற்று திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளின் நலத்துறை…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. பிளஸ்-2 மாணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார். நேற்று முன்தினம் மாணவிக்கு…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. கூலி தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மால்வாய் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.பெரியபட்டியில் தீபன் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருக்கிறார். இந்நிலையில் தீபன் சக்கரவர்த்தி சிலரிடம் கடனாக பணம் வாங்கினார் ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

Other Story