கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது…. விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!
தமிழக கலை பண்பாட்டு துறையின் சார்பாக கலைத்துறையில் சிறந்த விளங்கும் நபர்களை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் விருது வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில், இயல் இசை நாடகம் உள்ளிட்ட கலைகளில் சிறந்து விளங்கும்…
Read more