விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் முத்து(60) என்பதும், தடையை மீறி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் முத்துவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், 2,600 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“எந்த நேரத்திலும் கவிழும் விஜய்யின் தவெக ஆட்சி!” நாற்காலியின் 2 கால்கள் இரவல்.. சேலத்தில் எடப்பாடி பழனிசாமி அதிரடி பேச்சு..!!”
சேலம் எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற நன்றி அறிவிப்பு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றுப் பேசினார். அப்போது தமிழக அரசை கடுமையாக விமர்சித்த அவர், தவெக ஆட்சி எந்த நேரத்திலும் கவிழலாம் என்றும், இந்த ஆட்சியின் நாற்காலியானது மற்ற…
Read more“நாம் தமிழர் கட்சியை தீண்டத்தகாதவர்களா பார்க்குறாங்க!” – ஊடகங்களுக்கு எதிராகச் சீறிய சீமானின் ஆக்ரோஷம்.. அப்படியே.. தவெக-வை நோக்கித் திரும்பிய புதிய அம்பு..!!
சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக்கு எதிராக அதிரடிப் புகார்களைக் கிளப்பி மேடையிலேயே பொரிந்து தள்ளியுள்ளார். ‘காங்கிரஸ் கட்சியினர் திமுக…
Read more