நீட் தேர்வை ரத்து செய்யுங்க…. நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்ட கருக்கா வினோத்..!!!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்ற வளாகத்தில் கருக்கா வினோத் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது…

Read more

SHOCK நியூஸ்…! தமிழகத்தில் டெங்குவால் கிடுகிடுவென உயரும் பலி எண்ணிக்கை….!!

2023 ஆம் ஆண்டு கடந்த செப்டம்பர் மாதம் வரையிலும் டெங்குவால் 209, 000 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2 பள்ளி மாணவர்கள் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி,…

Read more

தமிழகத்தில் கண்காணிப்பை தீவிரப்படுத்துங்க…. டிஜிபி உத்தரவு…!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கிறிஸ்தவ கூட்ட அரங்கில் நேற்று காலை அடுத்தடுத்து மூன்று குண்டுகள் வெடித்தன. இதில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் நேற்று நிகழ்ந்த…

Read more

சிறையில் இருக்கும் அமர்பிரசாத் ரெட்டி…. ஐகோர்ட்டில் மனு கொடுத்த மனைவி….!!!

சென்னை பனையூரில் அண்ணாமலை வீட்டின் அருகே, பாஜக கொடிக்கம்பத்தை அகற்ற எதிர்ப்பு தெர்வித்த பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டியின் மனைவி நிரோஷா ஐகோர்ட்டில் மனு தாக்கல்…

Read more

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உஷார்…. மத்திய அரசு வெளியிட்டு மிக முக்கிய அறிவிப்பு…!!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு கடுமையான உடற்பயிற்சி, அதிக பளு கொண்ட வேலைகள் போன்றவற்றை செய்ய வேண்டாம் என மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா தெரிவித்துள்ளார்.…

Read more

15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை… வங்கி ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!

இந்திய அரசு வங்கி மற்றும் பழமையான தனியார் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற புதிய திட்டம் விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு மற்றும் தனியார் வங்கிகள்…

Read more

மனிதம் மரணித்துவிட்டதா…? 5 மணி நேரத்திற்கு மேலாக கிடந்த சடலம்…. கண்டுகொள்ளாத பொதுமக்கள்…!!

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் உயிரிழந்த நிலையில் ஒருவr கண்டெடுக்கப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திற்கு வந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். 5 மணி நேரத்திற்கும் மேலாக சடலம் அங்கேயே இருக்கும் நிலையில், பயணிகள்…

Read more

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!

மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்(35) தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனத்தபுரத்தில் வசித்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்கொலை…

Read more

Breaking: செவிலியர்கள் நேரடி நியமன அரசாணைக்கு தடை…!!!

கிராம சுகாதார செவிலியர்கள் நேரடி பணி நியமனத்திற்கு அரசு வெளியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியரை கிராம சுகாதார செவிலியராக நியமிக்க கோரிய வழக்கில், உரிய பயிற்சி பெற்ற அங்கன்வாடி ஊழியர்கள்…

Read more

இனி CBSE பாடப்புத்தகத்தில் “இந்தியாவுக்கு” பதில் “பாரத்”….? வெளியான தகவல்…!!

டெல்லியில் அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாடு அழைப்பிதழில் இந்தியக் குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரதத்தின் குடியரசுத் தலைவர் எனக் குறிப்பிடப்பட்டது. இந்நிலையில், சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களில் ‘இந்தியா’ என்பதற்கு பதில் ‘பாரத்’ என்று மாற்ற என்.சி.இ.ஆர்.டி குழு (NCERT panel)…

Read more

10th, 12th, டிகிரி முடித்தவர்களுக்கு… தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்..!!

தென் கிழக்கு மத்திய ரயில்வே ஆனது இந்திய குடிமக்களாக உள்ள தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து, 2023-24 ஆம் ஆண்டிற்கான ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 46 பணியிடங்கள் காலியாக…

Read more

எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு, கல் வீச்சு…. பெரும் பரபரப்பு…!!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவர் 116 வது ஜெயந்தி விழாவில் எடப்பாடி பழனிசாமி வாகனம் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடும் எதிர்ப்புக்கும் மத்தியில் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மரியாதை…

Read more

மழையை எவ்வாறு அளக்கிறார்கள் என தெரியுமா…? அட இதெல்லாம் தெரிஞ்சி வச்சிக்கோங்க…!!

இலங்கை மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்க சுழற்சி நிலவுவதால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுவாக…

Read more

தீபாவளிக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு.. வெறும் ரூ. 2,599-க்கு போன்…!!!

தீபாவளியையொட்டி, முகேஷ் அம்பானி JioPhone Prima 4G என்ற புதிய மொபைல் போனை அறிமுகம் செய்துள்ளார். தீபாவளி முதல் ரூ.2,599 விலையில் விற்பனைக்கு வரும், இந்த ஜியோ போன் ப்ரைமா 4ஜி போனின் மீது கேஷ்பேக் சலுகைகள், வங்கி சலுகைகள் மற்றும்…

Read more

டெக்ஸ்ட் மெசேஜ் வருதா…? உஷாரா இருங்க மக்களே…. இது புதுவிதமான மோசடியா இருக்கே…!!

சமீப காலமாக புதுவிதமான மோசடி ஒன்று அரங்கேறி வருகிறது. அதிகாரப்பூர்வ மின்சார துறையில் இருந்து பேசுவதாக சொல்லி மின்சார கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், அவ்வாறு செலுத்தாமல் போனால் மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்படும் என்பது போன்ற போலியான மெசேஜ்களை மோசடிக்காரர்கள் நுகர்வோர்களுக்கு அனுப்பி…

Read more

யூடியூப் பார்த்து அதை கற்றுக்கொண்டேன்…. கேரள குண்டு வெடிப்பு சம்பவத்தில் பகீர் தகவல்…!!

கேரளாவின் கொச்சியில் கிறிஸ்தவ தேவாலய கூட்டு நிகழ்ச்சியில் இன்று காலை டிபன் பாக்ஸ் குண்டு வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 52 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.…

Read more

தொடர் வயிற்றுவலி…. 5 ஆண்டுகளுக்குப் பிறகு எக்ஸ்ரேவில் காத்திருந்த அதிர்ச்சி…!!

குஜராத் மாநிலம், பருச் மாவட்டத்தில் உள்ள அங்கலேஷ்வரைச் சேர்ந்த அதுல் கிரி என்ற நபர் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கத்தியால் குத்தப்பட்டு உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்த மருத்துவர் பாதிக்கப்பட்டவருக்கு சரியாக பரிசோதனை செய்யாமல் மாத்திரைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். படிப்படியாக அவருக்கு…

Read more

ஆந்திரா ரயில் விபத்து: இதுதான் காரணமாக இருக்குமோ…? எழுந்துள்ள சந்தேகம்…!!

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதல்கட்ட தகவலின்படி இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என…

Read more

ஆந்திரா ரயில் விபத்து: உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்… ரயில்வே அறிவிப்பு…!

ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். முதல்கட்ட தகவலின்படி இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. விசாகப்பட்டினம் – ராயகடா ரயில் சிவப்பு சிக்னலை கவனிக்காமல் ஓட்டுநர் ரயிலை இயக்கியதால் இந்த…

Read more

லியோ பட வெற்றி விழாவிற்கு போலீஸ் அனுமதி….. ஆனா கட்டுப்பாடும் இருக்கு…!!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை மறுநாள் நடிகர் விஜய் தலைமையில் லியோ பட வெற்றி விழாவிற்கு போலீஸ் கட்டுப்பாடுகளுடன் அனுமதியளித்துள்ளது. விளையாட்டு அரங்கில் எவ்வளவு இருக்கைகள் உள்ளதோ, அதுவரைதான் ரசிகர்கள் அனுமதிக்கப்படுவர்; விழா நிகழ்ச்சிக்கு 200 முதல் 300…

Read more

BREAKING: டெங்கு காய்ச்சலுக்கு பள்ளி மாணவன் உயிரிழப்பு…!!!

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து உயிரிழப்பு ஏற்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று பூந்தமல்லியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 10ம் வகுப்பு மாணவன் ராஜ்பாலாஜி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பெற்று வந்த ராஜ்பாலாஜியின் உடலில்…

Read more

டெலிவரி செய்ய வந்த இளைஞர்…. தனியாக இருந்த பெண் பலாத்காரம்…. கொடூர சம்பவம்…!!

உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி அன்று ஒரு பெண் மொபைல் செயலியில் மளிகைப் பொருட்களை முன்பதிவு செய்துள்ளார். 23 வயதான சுமித் சிங் பொருட்களை டெலிவரி செய்ய வந்தார்.…

Read more

பாஜகவில் இணைகிறேனா…? சும்மா போட்டு வாங்கும் தந்திரமா…? நடிகை கஸ்தூரி ஷாக்..!

சமூக வலைத்தளங்களில் DMKவை தாக்கி வரும் நடிகை கஸ்தூரி BJPல் சேர உள்ளதாக தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. எனக்கே தெரியாத விஷயம் தினமலருக்கு எப்படி தெரிந்தது என அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் கஸ்தூரி. இது குறித்து x தளத்தில், ‘நான் எந்த கட்சியிலும்…

Read more

BIGG BOSS வைல்டு கார்ட் என்ட்ரி கொடுத்த 5 பேர்… யார் யார் தெரியுமா…? அட நல்லா இருக்குமே…!!

பிக் பாஸ் ஏழு நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் நபராக அனன்யா வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பவா செல்லத்துறையும் வீட்டில் இருக்க பிடிக்காமல் வெளியேறினார். இரண்டு வீடாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் பிரச்சனையும் இரண்டாக இருந்து வருகிறது.…

Read more

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு முதல்வர் மரியாதை..!!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் உருவச் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, மதுரை ஆவின் அலுவலகத்தில் நடைபெறும் விழாவில் கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர், தெப்பக்குளத்தில் உள்ள…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா….? இன்று வழக்கு விசாரணை…!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜாமீன் கோரி முதன்மை நீதிமன்றத்தில் 2 முறை இவர் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நிலையில் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் இவர் தொடுத்த…

Read more

தமிழகத்தில் காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!

பருவமழை தாமதத்தால் சாகுபடி குறைந்துள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம், தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 முதல் ரூ.30 வரை விலை போன நிலையில், தற்போது ரூ.50 முதல் ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் மொத்தம் 2250 செவிலியர் பணியிடங்கள்…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!

தமிழ்நாடு கிராம சுகாதார சார்நிலை பணியகங்களில் காலியாக உள்ள 2250 செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. TNMRB நியமிக்க உள்ள இப்பணியில் சேர ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இன்றே ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். கல்வி தகுதி: 10, 12…

Read more

BREAKING: மழை வெளுத்து வாங்குகிறது…!!!

சென்னையில் கிண்டி, நந்தனம், தேனாம்பேட்டை, தி.நகர், அசோக் நகர், மாம்பலம், வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் வெளியே செல்ல முடியவில்லை. மேலும், சென்னை, தஞ்சை, கடலூர்,…

Read more

BREAKING: கனமழை: இந்த மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. ஆட்சியர் உத்தரவு…!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில்,…

Read more

கனமழை: தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..? எதிர்பார்ப்பில் மாணவர்கள்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, குமரி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இரவில் இருந்து மழை பெய்து வரும் நிலையில்,…

Read more

BREAKING: ரயில் விபத்து.. பலி எண்ணிக்கை உயர்வு…!!!

ஆந்திராவின் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளியில் நேற்று இரவு 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு…

Read more

குழந்தைகள் கூச்சலிட்டால் கட்டணம் வசூலிக்கும் உணவகம்… அட நல்லா யோசிக்கிறீங்களேப்பா…!

பொதுவாக குழந்தைகள் என்றாலே சத்தமிடுவது, ஓடி விளையாடுவது, அழுது அடம்பிடிப்பதும் என்பது வழக்கம். அதுவும் வெளி இடங்களுக்கு சென்றுவிட்டலாலே அவர்களின் சேட்டை இன்னும் அதிகமாகும். அவர்களை சமாளிப்பதே பெரும் வேலையாகி விடும். இந்த நிலையில் இதனை பயன்படுத்தி ஒரு உணவகம் கல்லா…

Read more

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால்…. இந்த நம்பருக்கு புகார் அளிக்கலாம்…!!

விடுமுறை நாட்களில் ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூல் செய்வது தமிழகத்தில் தொடர்கதை ஆகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல முறை நடவடிக்கை எடுத்தும் இன்னும் பல இடங்களில் கட்டணம் அதிகமாக தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தீபாவளி…

Read more

“மகன் விற்பனைக்கு” கழுத்தில் போர்டு மாட்டிய தந்தை…. அதிரவைக்கும் காரணம்…!!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் தந்தை ஒருவர் தன்னுடைய மகனை கடனுக்காக விற்பனை செய்ய நினைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உபி மாநிலம் அலிகார், காந்தி பூங்கா பகுதியில் சாலையோரமாக மனைவி, 2 பிள்ளைகளுடன் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்…

Read more

தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு… மகிழ்ச்சியில் தமிழக மக்கள்…!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகளில்   மூலமாக ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் நாடு முழுவதும் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது. இதனால் பல மாநில அரசுகள் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு…

Read more

அடுத்த முறை எத்தனை சீட்டுன்னு கரெக்டா சொல்றேன்…. காங்கிரஸ் குறித்து பேசிய டிகே சிவக்குமார்…!!

தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தீவிர பரப்புரையை முன்னெடுத்து வருகிறது. இதற்காக கர்நாடக துணை முதல்வர் டி. .கே.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அங்கே தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.  இந்நிலையில் தெலங்கானா தேர்தல் குறித்து…

Read more

மகன் இறந்தால் அவருடைய சொத்தில் தாய்க்கும் பங்கு உண்டா…? நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

மகன் இறந்தால் தாய்க்கும் அவருடைய சொத்தில் பங்கு கிடைக்கும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கூடாது என்ற மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து டி.என்.சுசீலாம்மா என்ற பெண் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்…

Read more

ALERT: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு…. 14 மாவட்டங்களில் மழை வரப்போகுது மக்களே…!!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், தருமபுரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில்…

Read more

BIG SHOCK: பிரபல நடிகர் மேத்யூ பெர்ரி மரணம்…. சோகத்தில் ரசிகர்கள்…!!!

பிரபல நடிகர் மேத்யூ பெர்ரி (54), லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தது கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. அவரது மர்ம மரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…

Read more

நிலத்தடி நீர் அதீத அளவுக்கு சுரண்டப்பட்டதால்…. காத்திருக்கும் அதிபயங்கர அபாயம்…!!

ஐ.நா.வின் பேரிடர்கள், ஆபத்துகள் அறிக்கை 2023 என்ற தலைப்பில், ஐ.நா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் மானிட பாதுகாப்பு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நிலத்தடி நீர் குறைதல் குறித்த ஆய்வில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 78 சதவீத கிணறுகளில், நிலத்தடி நீர்…

Read more

அடப்பாவமே..! கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை….கொடூர சம்பவம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தை கழிவுநீர் தொட்டி மேல் வீசப்பட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரி பின்புறம் கழிவுநீர் தொட்டியில் நேற்று காலை பிறந்து சில மணி நேரமே…

Read more

கடலுக்கடியில் “பேய் துகள்களை” கண்டறியும் கருவி…. அசத்தும் சீனா…!!

சீன நாடானது, மேற்கு பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய தொலைநோக்கியைக் கட்டமைத்து வருகிறது. நியூட்ரினோக்கள் எனப்படும் “பேய் துகள்களை” கண்டறிவதே இதன் முக்கியப் பணியாக இருக்கும். இந்தத் தொலைநோக்கியானது இவ்வகையான அளவில் மிகப்பெரிய தொலை நோக்கியாக இருக்கும். நியூட்ரினோக்கள் ஒரு வகை எலக்ட்ரான்…

Read more

தமிழகத்தில் தாய்மார்களுக்கு ரூ.5000 நிதியுதவி…. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழக அரசானது மக்களுடைய நலனை க்கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செய்லபடுத்தி வருகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக பெண்கள் நலனில் அக்கறை கொண்டு அவர்களுக்கு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் நோய் எதிர்ப்பு…

Read more

தமிழகம் முழுவதும் இன்று இலவச சிறப்பு மருத்துவ முகாம்… உடனே போங்க மக்களே…!!!

தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் டெங்கு உள்ளிட்ட மழைக்கால நோய்களுக்காக இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாமில் மழைக்கால நோய்கள் குறித்த பரிசோதனைகள், மருத்துவ சிகிச்சை உதவிகள் வழங்கப்படும். தற்போது வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பொதுமக்கள்…

Read more

ஆவினில் ஆங்கிலத்தில் பெயர்கள்…. இதற்கு பெயர் தான் திராவிட மாடலா..? சீமான் கேள்வி…!!

ஆவின் பால் பொருட்களில் ஆங்கிலப் பெயர்கள் இடம்பெறுவதைத் தடுத்து நிறுத்தி நல்ல தமிழ்ப்பெயர்கள் சூட்ட வேண்டும் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருட்களுக்கு தரம் பிரித்தல் அடிப்படையில் ஆங்கிலப்…

Read more

இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் காலிப்பணியிடங்கள்…. மாதம் ரூ.18,000 சம்பளம்… APPLY NOW..!!

இ.எஸ்.ஐ.சி மருத்துவமனையில் காலியாக உள்ள Senior Resident & Part Time Super Specialist பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நிறுவனத்தின் பெயர்: ESIC பதவி பெயர்: Senior Resident &…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் கவனத்திற்கு…. வெளியானது ஆம்னி பேருந்து கட்டண விவரம்….!!

தீபாவளி விடுமுறைக்கு பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக நவ.9,10,11 தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையில் இருந்து ( கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர். தாம்பரம், பூவிருந்தவல்லி) 3 நாட்களுக்கு ஏற்கெனவே இயக்கக்கூடிய பேருந்துகளுடன் சேர்த்து…

Read more

தமிழக காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை இல்லை…. மத்திய அமைச்சர் எல்.முருகன்…!!

தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசியது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தமிழக காவல்துறையின் விசாரணையில் நம்பிக்கை…

Read more

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட 5 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, சேலம் மாநகர வடக்கு துணை ஆணையராக இருந்த கவுதம் கோயல், தாம்பரம் காவல் துணை ஆணையராக…

Read more

Other Story