இந்திய அரசு வங்கி மற்றும் பழமையான தனியார் வங்கி ஊழியர்களுக்கு 15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற புதிய திட்டம் விரைவில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு மற்றும் தனியார் வங்கிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். மேலும், கொரோனா காலத்தில் ஊழியர்கள் அதிக நேரம் பணியாற்றியதாலும், வங்கிகள் லாபத்தில் இயங்குவதால் அதிக ஊதிய உயர்வு கேட்டு ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து தீபாவளிக்கு பின் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
15% ஊதிய உயர்வு, வாரத்தில் 5 நாட்கள் வேலை… வங்கி ஊழியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!
Related Posts
DA உயர்வு: 25% உயரும் மத்திய அரசு ஊழியர்களின் சலுகைகள்… சூப்பர் குட் நியூஸ்…!!!
அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 25% வரை சலுகை கிடைக்க உள்ளது. மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தப்பட்டு 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி சலுகை மற்றும் விடுதி…
Read moreபோதை பொருள் கொடுத்து… 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் தலைநகர் போபாலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மிஸ்ரோட் உறைவிட பள்ளி விடுதியில் எட்டு வயது சிறுமி அடையாளம் தெரியாத நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த சிறுமி சாப்பிட்ட உணவில் போதை பொருளை சேர்த்து மயக்கமடைய…
Read more