காய்கறிகளின் விலை இரண்டு மடங்கு உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!
சென்னை உள்பட பல மாவட்டங்களில் காய்கறிகளின் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளதால் மக்கள் வேதனையடைந்துள்ளனர். கோடை வெயிலால் காய்கறிகளின் வரத்து குறைந்ததால் ஒரு கிலோ பீன்ஸ் ₹200 -₹230க்கும், பச்சை மிளகாய் ₹70க்கும், அவரைக்காய் ₹90 ₹110க்கும், கேரட் ₹50 –…
Read more