தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டை, தி.மலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், தருமபுரி, கோவை, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். எனவே, விடுமுறை நாளான இன்று ஜாலியாக வெளியே செல்லலாம் என்று நினைப்பவர்கள் குடை, ரெயின் கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்