பயணிகளிடம் டிக்கெட் வாங்க… சில்லறை கேட்டு தொந்தரவு செய்தால்…. போக்குவரத்து கழகம் முக்கிய எச்சரிக்கை…!!

மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகள் பேருந்தில் ஏறும்போதே பயணச்சீட்டு வாங்க சில்லறையாக கொடுக்க வேண்டுமென நிர்பந்தம் செய்யக்கூடாது என அனைத்து நடத்துநர்களுக்கும் போக்குவரத்து கழகம் அறிவுறித்தியுள்ளது. பயணச்சீட்டினை பெற பயணிகள் அளிக்கும் பணம் மற்றும் நாணயங்களை பெற்று உரிய மீதி…

Read more

ஓட்டு கேட்க திமுகவினர் ஊருக்குள் போக முடியாது…. EX அமைச்சர் ஜெயக்குமார்…!!!

மக்களவை தேர்தலின் போது திமுகவினர் ஊருக்குள் போக முடியாத நிலை உருவாகும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில் மக்களின் அதிருப்தியை திமுக அரசு பெற்றுள்ளது.…

Read more

வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நவம்பர் 4ஆம் தேதி முதல்…. போக்குவரத்து காவல்துறை உத்தரவு…!!!

பெருநகர சென்னை மாநகராட்சியில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நவம்பர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திற்குள் தான் இயங்க வேண்டும் என்றும் இலகுரக…

Read more

நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை நீக்கக்கூடாது…. அதிரடி உத்தரவு..!!

தமிழகத்தில் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்களின் பெயரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பெயர் பட்டியலில் நீக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவரின் பெயரை கட்டாயம் நீக்க வேண்டும் என்றால் முதன்மைக் கல்வி அலுவலரின் ஒப்புதலை பெற வேண்டும் எனவும் பெயர்…

Read more

“நான் உங்கள் தளபதி” நீங்கள் ஆணை இடுங்கள் நான் செய்து முடிக்கிறேன்…. நடிகர் விஜய்..!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர்கள் அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மிஷ்கின், நடிகைகள்…

Read more

அட நடிகை நயன்தாராவின் கோபத்திற்கு இதுதான் காரணமா…? வெளியான உண்மை தகவல்…!!

ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படங்களுள் ஒன்றாக தேர்வான பெருமையை பெற்ற திரைப்படம் ‘கூழாங்கல்’. PS வினோத்ராஜ் இயக்கிய இப்படம் பெரிய கவனம் பெற்றிருந்தாலும், படத்தை திரையரங்கில் வெளியிடாமல் கிடப்பில் போட்டார் தயாரிப்பாளர் ‘ரௌடி பிக்சர்ஸ்’ நயன்தாரா. கஷ்டத்தில் உதவிய தனக்கு அடுத்த படத்தை…

Read more

ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர வைத்த அந்த சம்பவம்…. சிறப்பு மருத்துவ முகாமுக்கு அஜித் அறிவுறுத்தல்…!!

மகிழ் திருமேனி, அஜித் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘விடாமுயற்சி’. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வரும் நிலையில், படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, விடாமுயற்சி படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களின் உடல்நலத்தை பரிசோதிக்க…

Read more

தீபாவளி பண்டிகையையொட்டி FSSAI அதிரடி உத்தரவு…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தீபாவளி பண்டிகையின்போது கலப்பட இனிப்புப் பண்டங்கள் விற்பனையைத் தடுப்பதற்குக் கண்காணிப்பை தீவிரப்படுத்த FSSAI உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய FSSAI தலைமைச் செயல் அதிகாரி கமலா வர்தன ராவ், “தீபாவளி பண்டிகையின் பொழுது இனிப்பு பணங்களை அதிகம் வாங்க வாங்குவது வழக்கமாக…

Read more

BREAKING: சிலிண்டர் விலை உயர்வு…. ஷாக் நியூஸ்…!!

19 கிலோ வணிக சிலிண்டர் விலை 1898ஆக விற்பனையான நிலையில், இந்த மாதம் 101 உயர்ந்து 1,999ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வால் கடை நடத்துபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வீட்டு…

Read more

தமிழகத்தில் குறைக்கப்பட்ட மின்கட்டணம் இன்று முதல் அமல்…. அரசு அறிவிப்பு…!!

குறைக்கப்பட்ட மின் கட்டணம் இன்று (நவம்பர் 1) முதல் அமலாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் அதற்கு குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத வீடுகளுக்கு பொது சேவை மின் கட்டணம் யூனிட்டுக்கு 8.15இல் இருந்து 5.50ஆக குறைக்கப்பட்டது.…

Read more

BREAKING: நாளை முதல் குறைந்த கட்டணம்… தமிழக அரசு அறிவிப்பு…!!

குறைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (நவம்பர் 1) முதல் அமலாகும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 மற்றும் அதற்கு குறைவாக உள்ள, மின் தூக்கி இல்லாத வீடுகளுக்கு பொது சேவை மின் கட்டணம் யூனிட்டுக்கு 8.15இல் இருந்து 5.50ஆக குறைக்கப்பட்டது.…

Read more

மாதம் ரூ.78,800 வரை சம்பளத்தில் வேலை…. உங்களுக்கு வேண்டுமா…? மறக்காம விண்ணப்பிக்கவும்…!!

DRDO கீழ் செயல்பட்டு வரும் Recruitment & Assessment Centre (DRDO RAC), INMAS நிறுவனத்தில் காலியாக உள்ள 3 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பணி: Scientist C/D. ஊதியம் – ரூ. 67,000 முதல் ரூ.78,800. கடைசி தேதி…

Read more

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி..!!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் இருந்தும் உயர் நீதிமன்றம்…

Read more

வேறு ஆணுடன் தொடர்பிருப்பதாக சந்தேகப்பட்ட கணவர்…. அந்தரங்க உறுப்பை வெட்டியெறிந்த மனைவி…. பயங்கர சம்பவம்…!!

ஒடிசாவின் அங்குல் மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கந்தசர் கிராமத்தைச் சேர்ந்த பரமானந்த முதுலி (வயது 45) என்பவர் தனது மனைவி சுகந்தியுடன் பல ஆண்டுகளாக சண்டையிட்டு வந்துள்ளார். மனைவிக்கு வேறு ஆணுடன் திருமணத்தை மீறிய…

Read more

இதை பற்றி அறிய மக்களுக்கு உரிமை இல்லை…. தெளிவுபடுத்திய மத்திய அரசு…!!

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை எங்கிருந்து வருகிறது என்பதை அறிய மக்களுக்கு உரிமை இல்லை என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த மையத்தின் அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கடரமணி உச்ச…

Read more

நாளை & நாளை மறுநாள் இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…!!

புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கும் நாளை(நவம்பர் 1 ஆம் தேதி) மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி விடுதலை தின கொண்டாட்டம் மற்றும் கல்லறை திருவிழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை புதுச்சேரி கடற்கரையில்…

Read more

இஞ்சி விலை கடுமையாக உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!

இஞ்சி வரத்து மேலும் குறைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 200 டன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 130 டன்…

Read more

நடிகை கௌதமியை ஏமாற்றிய அழகப்பன் வீட்டுக்கு சீல்…!!

நடிகை கௌதமியின் நிலத்தை அபகரித்த புகாரில், அழகப்பன் வீட்டிற்கு பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் சீல் வைத்தனர். பாஜகவில் இருந்து சமீபத்தில் விலகிய கௌதமி, 25 கோடி ரூபாய் சொத்தை அழகப்பன் உள்ளிட்ட இருவர் அபகரித்ததாக புகாரளித்தார். இதையடுத்து காரைக்குடி அருகே உள்ள…

Read more

விசா இல்லாமல் நுழைவதற்கு அனுமதி அளித்த நாடு…. சுற்றுலாப்பயணிகளுக்கு குட் நியூஸ்…!!!

இந்தியா மற்றும் தைவானில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா இல்லாமல் நுழைவதற்கு அனுமதி அளிக்க தாய்லாந்து முடிவு செய்துள்ளது. இந்த தளர்வுகள் நவம்பர் முதல் அடுத்த ஆண்டு மே வரை அமலில் இருக்கும் என்று தாய்லாந்து அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.…

Read more

மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு…. இணையதள சேவையும் நிறுத்தம்…!!

மராத்தா இடஒதுக்கீடு கோரி மகாராஷ்டிராவில் சில காலமாக நடந்து வரும் போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இயக்கத்தை வழிநடத்தும் மனோஜ் ஜாரங்கேவின் உடல்நிலை மோசமடைந்ததால், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மீது போராட்டக்காரர்கள் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். மராத்தா இடஒதுக்கீடு கோரும் தொண்டர்கள்…

Read more

BREAKING: ஃபிஜி தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

பசிபிக் பெருங்கடலில் உள்ள ஃபிஜி தீவில் இன்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 6.3ஆக பதிவான இது, பூமிக்கு அடியில் 553 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நில நடுக்கத்தால் ல்கள் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த…

Read more

வீட்டுக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்…. தீபாவளியை முன்னிட்டு SBI வங்கி அறிவிப்பு…!!

முன்னணி வங்கித்துறை நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆஃப்  இந்தியா, நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு தனது வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது. வீட்டுக் கடன்களில் பெரும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் மூலம் வீட்டுக் கடன் 65 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது.…

Read more

தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு தடை…. தமிழ்நாடு அரசு அரசாணை…!!!!

தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளிட்டுள்ளது. நைலான், பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மாஞ்சா நூல், காற்றாடி நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்தவும் தடை விதித்து அரசாணை…

Read more

ALERT: தீப்பிடிக்கும் இ-ஸ்கூட்டர்…. இதை மட்டும் செய்யாதீர்…!!

இ-ஸ்கூட்டர் விற்பனை அதிகரித்து வரும் நிலையில், அந்த வாகனங்கள் தீப்பிடிக்கும் சம்பவமும் தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தின் மின்சார வாகனம் தீப்பிடித்து எரிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனைப்போலவே வாகனத்திற்கு சார்ஜ் செய்தபோது வாகனம் வெடித்து 2 பேர்…

Read more

முதல்வர் ஸ்டாலினும் கைது செய்யப்படலாம்… அமைச்சர் அதிஷி மர்லினா எச்சரிக்கை…!!

இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் தலைவர்களை, பாஜக அரசு கைது செய்யும் என டெல்லி மாநில அமைச்சர் அதிஷி மர்லினா அச்சம் தெரிவித்துள்ளார். நவம்பர் 2-ல் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவால், கைது செய்யப்படலாம் எனக் கூறிய அதிஷி,…

Read more

லியோ வெற்றி விழாவிற்கு இது கட்டாயம்…. ரசிகர்களே மறக்காம எடுத்துட்டு போங்க..!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை விஜய் தலைமையில் “லியோ” திரைப்பட வெற்றிவிழா நடைபெறுகிறது. இந்த வெற்றி விழாவில் பங்கேற்க வருபவர்கள் அனுமதி டிக்கெட் உடன் ஆதாரை கட்டாயம் எடுத்து வர வேண்டும்; ஆதார் இல்லையென்றால் அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட…

Read more

இதை செய்தால் வங்கிக்கணக்கில் பணம் எடுக்கப்படும்…. தமிழக மின்சார வாரியம் எச்சரிக்கை…!!

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு வகையில் புதுப்புது மோசடிகள் அரங்கேறி வருகிறது. அந்தவகையில் மின் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தமிழக மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. மக்களை மோசடி வலையில் வீழ்த்தும் வகையில்,…

Read more

தமிழகம் முழுவதும் இனி சனிக்கிழமைகளிலும் இலவச மருத்துவ முகாம்…. அமைச்சர் அறிவிப்பு…!!

சனிக்கிழமைகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்றும் நவம்பர் 11ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை மழைக்கால மருத்துவ முகாம் நடைபெறும்…

Read more

“347 அறைகள், 26 ஏக்கர்” இந்தியாவின் மிகப்பெரிய அரண்மனை எங்கு இருக்கு தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கலாம் வாங்க…!!

இந்தியாவில் மிகப்பெரிய அரண்மனை ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் உள்ளது. உமைத் பவன் எனும் இந்த அரண்மனையின் கட்டுமானப் பணி, 1929-ல் தொடங்கி 1943-ல் நிறைவடைந்தது. 26 ஏக்கரில் 347 அறைகள், நூலகம், நீச்சல் குளம், ஸ்பா, 4 விளையாட்டு மைதானங்களை உள்ளடக்கி…

Read more

குளியல் காட்சியில் நடிக்க அதை கேட்டு ஒரே அடம்…. ஷூட்டிங்கில் பிரச்சினை செய்த நடிகை நிலா….!!!

எஸ்.ஜே.சூர்யாவின் ‘அன்பே ஆருயிரே’ படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிலா. இவர், ’மருதமலை’, ‘ஜாம்பவான்’, ‘லீ’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ’ஜாம்பவான்’ படத்தில் நடித்தபோது குளியல் காட்சியில் நடிக்க நிலா 12,000 லிட்டர் மினரல் வாட்டர் கேட்டு பிரச்னை…

Read more

GOOD NEWS: தமிழக மாணவர்களுக்கு ரூ.100 கோடி உதவித்தொகை: TVS நிறுவனம் அறிவிப்பு..!!

டிவிஎஸ் நிறுவனத்தின் நிறுவனர் டி எஸ் சீனிவாசன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்த டிவிஎஸ் சீமா காலசித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொறியியல் துறையில் தொழில் முறை பட்டப்படிப்புகள்…

Read more

என் மனதிற்கு பிடித்த ஒருவர்….. முதன்முறையாக மனம் திறந்த நடிகை நித்யா மேனன்..!!

தமிழ் சினிமாவில் ஓகே கண்மணி, திருச்சிற்றம்பலம், மெர்சல், காஞ்சனா 2, இருமுகன் உள்ளிட்ட பட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது திருமணம் குறித்து கருத்துகள்…

Read more

BREAKING: அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவிப்பு..!!

ஆசிரியர் ஆசிரியர் அல்லாத – பணியாளர்களுக்கான குறைதீர் புலம் (இணையதளம் & செயலி) வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய செயலியில், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அமைச்சர்…

Read more

தீபாவளி பண்டிகை: குடும்ப தலைவிகளுக்கு ரூ. 1000…? வெளியான முக்கிய தகவல்…!!

மகளிர் உரிமை தொகை செப்டம்பர் 15ம் தேதி தகுதியான குடும்ப தலைவிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த மாதம் ஒருநாள் முன்னதாகவே ரூ.1000 செலுத்தப்பட்டது. இந்த நிலையில், அடுத்த மாதம் 12ம் தேதி தீபாவளி வரவுள்ளதால், அதற்கு முன்னதாகவே மகளிர் உரிமைத்…

Read more

47 வயதில் இரண்டாவது திருமணமா…? நடிகை பிரகதி வெளியிட்ட காட்டமான பதில்…!!

பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான ‘வீட்ல விஷேசங்க’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் பிரகதி. தனது 20வது வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2 ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும்…

Read more

ஆன்லைனில் மட்டுமே லியோ வெற்றி விழா டிக்கெட்…. படக்குழு முடிவு…!!

லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்துக்கான வெற்றி விழா வருகின்ற நவம்பர் 1ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில், அதற்கு காவல்துறை…

Read more

என்ன நண்பா ரெடியா?… பரபரப்பாக தயாராகும் அரங்கம்…. குஷியில் ரசிகர்கள்…!!!

லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. இந்த படத்துக்கான வெற்றி விழா வருகின்ற நவம்பர் 1ம் தேதி நடத்த படக்குழு திட்டமிட்டு இருந்த நிலையில்,  விஜய் தலைமையில்…

Read more

சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வார கால இடைக்கால ஜாமீன்…. நீதிமன்றம் உத்தரவு…!!

திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதான ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு நான்கு வார கால இடைக்கால ஜாமீன் வழக்கி அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 52 நாட்களாக அவர் ராஜமுந்திரி…

Read more

ஆசிரியர்களோடு பேச்சுவார்த்தை தோல்வி: மீண்டும் போராட்டம் அறிவிப்பு…!!

தகுதி தேர்வு முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டி தேர்வு எழுத வேண்டும் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், TET பட்டதாரிகள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. ஆசிரியர் மறு நியமன தேர்வை ரத்து செய்வதாக…

Read more

பெட்ரோல் குண்டு வீசிய விவகாரம்: ரவுடி கருக்கா வினோத் பரபரப்பு வாக்குமூலம்…!!

ஆளுநரை மாற்ற வேண்டும் என்பதற்காக பெட்ரோல் குண்டு வீசியதாக போலீஸ் காவலில் உள்ள ரௌடி கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார். 2022ஆம் அண்டு சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டு வீசியபோதும் நீட் தேர்வை ரத்து…

Read more

தமிழகம் முழுவதும் இலவச மின்சாரத்தில் முறைகேடு…? வெளியான முக்கிய உத்தரவு..!!!

தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது .ஒரு மின்விளக்கு மட்டுமே இதில் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதில் சிலர் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். குடிசை வீட்டில் மாடி வீடாக கட்டிய பிறகும் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவது…

Read more

BREAKING Alert: வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்படும்…!!

மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் நோக்கில் சில விஷமிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். எனவே, குறுஞ்செய்தியில் வரும் எண்ணை யாரும்…

Read more

கொரோனா தடுப்பூசி திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை: ICMR தகவல்…!!

கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீரென மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உண்மையில் கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண ஆபத்தை குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு அளவுக்கதிகமாக மது அருந்துவது, அதிக…

Read more

காலிப்பணியிடங்களை உடனே நிரப்புங்க…. மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவு…!!

மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) மற்றும் மாநில தகவல் ஆணையம் (எஸ்ஐசி) மீது நாட்டின் உச்ச நீதிமன்றம் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளது. பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை என கேள்வி எழுப்பினார். பணியிடங்களை நிரப்பும் பணியை விரைவுபடுத்துங்கள் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இல்லையென்றால்…

Read more

பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்கும் “விசிறித் தாத்தா’ காலமானார்…. சோகம்…!!

மதுரையின் அனைத்து கோயில் திருவிழாக்களிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் இந்த தாத்தாவை பார்த்திருக்கலாம். பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்குவதையே ‘இறைத் தொண்டாக’ எடுத்துக் கொண்டு விசிறிவிடும் பணியை செய்துவந்தார். திருநகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ மூர்த்தி என்ற பெயர் கொண்ட…

Read more

81 கோடி பேரின் தரவுகள் கசிவு…. ஆதார் வைத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்…!!

ஆதார் விவரங்கள் குறித்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனையின்போது அளித்த…

Read more

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து…. முக்கிய அறிவிப்பு…!!

சென்னை தாம்பரம்-செங்கல்பட்டு இடையே இன்று 53 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் காலை 10.18 மணி முதல் பிற்பகல் 2.45 மணி வரையிலும்…

Read more

நாடு முழுவதும் புதிதாக 5 ஆயிரம் ரயில் இன்ஜின்களிலும்…. ரயில்வே வாரியம் உத்தரவு…!!!

இந்தியாவில் சமீபகாலமாக ரயில் விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றனர். கடந்த ஜுன் மாதம் ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் உயிரிழந்தனர். நேற்று முன்தினம் ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 19 பேர் உயிரிழந்தனர். இது போன்ற சம்பவங்களைத் தவிர்ப்பதற்காக பல தொழில்நுட்ப…

Read more

BREAKING: ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு…!!!

சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் உள்ள ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. துணைவேந்தர் நியமன மசோதா உள்ளிட்ட 13 மசோதாக்களுக்கும், மாநில அரசின் உத்தரவுகளுக்கும் ஒப்புதல் தராமல் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். எனவே, மசோதாக்கள், அரசு…

Read more

இவர்களுக்கு 24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை…. தமிழக அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.100 கோடி பரிசு தொகையை அரசு இதுவரை வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், “இந்தியா முழுவதும்…

Read more

Other Story