தமிழ் சினிமாவில் ஓகே கண்மணி, திருச்சிற்றம்பலம், மெர்சல், காஞ்சனா 2, இருமுகன் உள்ளிட்ட பட படங்களில் நடித்தவர் நித்யா மேனன். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது திருமணம் குறித்து கருத்துகள் பரவலாக பேசப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ள நித்யா மேனன், திருமண விஷயத்தில் பெற்றோர் தனக்கு முழு சுதந்திரம் கொடுத்ததாகவும், தனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தன் மனதிற்கு பிடித்த ஒருவர் கிடைத்துவிட்டால் உடனே திருமணம் தான் என அவர் தெரிவித்தார்.
என் மனதிற்கு பிடித்த ஒருவர்….. முதன்முறையாக மனம் திறந்த நடிகை நித்யா மேனன்..!!
Related Posts
இந்த மனசு யாருக்கு வரும்… விஜயகாந்த் நினைவிடத்தில் பாலா செய்த காரியம்…!!!
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் நினைவிடத்தில் சிறுவனின் கல்வி தொடர உதவி செய்த சின்னத்திரை நடிகர் பாலாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 15வது நார்வே திரைப்பட விழாவில் தனக்கு வழங்கப்பட்ட புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் விருதை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில்…
Read moreவருங்கால கணவரின் தோற்றத்தை கிண்டல் செய்தவர்களுக்கு…. நச்சுன்னு பதிலடி கொடுத்த வரலட்சுமி…!!
சமீபத்தில் வரலட்சுமி சரத்குமாரின் நிச்சயதார்த்தமானது நடந்து முடிந்தது. இவர் நிக்கேலாய் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் . இதற்காக பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் அவருடைய வருங்கால கணவர் தோற்றத்தை குறித்து பலரும் கிண்டல் செய்தனர் .இதற்கு தற்போது…
Read more