மதுரையின் அனைத்து கோயில் திருவிழாக்களிலும், மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் இந்த தாத்தாவை பார்த்திருக்கலாம். பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்குவதையே ‘இறைத் தொண்டாக’ எடுத்துக் கொண்டு விசிறிவிடும் பணியை செய்துவந்தார். திருநகர் பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ மூர்த்தி என்ற பெயர் கொண்ட விசிறித் தாத்தா நேற்று அதிகாலை காலமானார்.
பக்தர்களின் வியர்வைத் துளிகளை போக்கும் “விசிறித் தாத்தா’ காலமானார்…. சோகம்…!!
Related Posts
10th pass ஆன மாணவர்களுக்கு…. மே 13 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை… பள்ளிக்கல்வித்துறை…!!!
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 91.55 சதவீதம் பெயர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் வரும் திங்கட்கிழமை முதல் 11ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்குவதாக பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விரும்பிய…
Read more23 நாய் இனங்கள் மீதான தடை உத்தரவு நிறுத்தி வைப்பு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!!
23 வகையான நாய் இனங்களை வளர்க்க தடை விதித்த உத்தரவை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை திரும்பப் பெற்றுள்ளது. சிறுமியை நாய் தாக்கிய விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசின் அறிவிப்பாணையை மையப்படுத்தி ராட்வெய்லர் உள்ளிட்ட 23 நாய் இனங்களை வளர்க்க நேற்று தடை…
Read more