கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீரென மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உண்மையில் கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண ஆபத்தை குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு அளவுக்கதிகமாக மது அருந்துவது, அதிக உடல் உழைப்பு, வேறு சில உடல்நல பிரச்னைகள் போன்றவை காரணமாக அறியமுடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தோர் உடல்ரீதியான அதிக வேலைகள் & அதிக உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை: ICMR தகவல்…!!
Related Posts
அமேசான் பார்சலுக்குள் பூனை…. வாடிக்கையாளர் அதிர்ச்சி….!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் அமேசான் ரிட்டர் பேக்கேஜில் பெண் ஒருவர் பூனையை தவறுதலாக பேக் செய்து அனுப்பியுள்ளார். கலேனா என்ற பூனை அமேசான் ரிட்டர்ன் பேக்கேஜில் பெண் ஒருவரால் வைக்கப்பட்டது. கலிபோர்னியாவில் உள்ள கால்நடை மருத்துவர் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக பூனை…
Read moreமனைவி, குழந்தைகளை மலை உச்சியில் இருந்து தள்ளிய மருத்துவர்… அதிர்ச்சி….!!!
இந்தியரான தர்மேஷ் படேல்(42) அமெரிக்காவில் மருத்துவராக இருந்த நிலையில் 2003 ஆம் ஆண்டு மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் சென்ற போது மலை உச்சியில் இருந்து காரோடு அவர்களை தள்ளினார். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவருக்கு உளவியல் கோளாறு…
Read more