கொரோனா தடுப்பூசி இளைஞர்களிடையே திடீரென மரண அபாயத்தை அதிகரிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறிந்துள்ளது. ஐசிஎம்ஆர் வெளியிட்ட ஆய்வறிக்கையில், உண்மையில் கோவிட்-19 தடுப்பூசி திடீர் மரண ஆபத்தை குறைக்கிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் திடீர் உயிரிழப்புகளுக்கு அளவுக்கதிகமாக மது அருந்துவது, அதிக உடல் உழைப்பு, வேறு சில உடல்நல பிரச்னைகள் போன்றவை காரணமாக அறியமுடிகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதித்தோர் உடல்ரீதியான அதிக வேலைகள் & அதிக உடற்பயிற்சிகளை செய்வதை தவிர்க்க வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திடீர் மரணத்தை ஏற்படுத்தவில்லை: ICMR தகவல்…!!
Related Posts
உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் இதுதான்….!!
உலகப் புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியானார்டோ டாவின்சியால் வரையப்பட்ட மர்மங்கள் நிறைந்த ஒரு ஓவியம் ஆகும். இந்த ஓவியத்தில் பல மர்மங்கள் ஒளிந்திருக்கும் நிலையில் தற்போது ஓவியம் குறித்த ஒரு முக்கிய தகவல் வெளிவந்துள்ளது. அதாவது கடந்த 2014…
Read moreதொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு… 37 பேர் பரிதாப பலி… மீட்பு பணிகள் தீவிரம்..!!
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு போன்றவற்றில் சிக்கி இதுவரை 37 பேர்…
Read more