ஆதார் விவரங்கள் குறித்து மேலும் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சர்வர்களில் இருந்து 81 கோடி பேரின் தரவுகள் டார்க் வெப்பில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரிசோதனையின்போது அளித்த பெயர், தொலைப்பேசி எண், முகவரியுடன் கூடிய ஆதார் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் கசிந்துள்ளன. ஐசிஎம்ஆர் புகார் அளித்த நிலையில், இந்தியாவின் முதன்மையான மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இந்த விஷயத்தை விசாரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
81 கோடி பேரின் தரவுகள் கசிவு…. ஆதார் வைத்திருப்போருக்கு வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
ரூ.2 லட்சத்தை எட்டப் போகும் தங்கத்தின் விலை…? நிபுணர்கள் அதிர்ச்சி தகவல்…!!
கடந்த 9 ஆண்டுகளில் தங்கத்தின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது. 1987ம் ஆண்டு 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.2,570 ஆக இருந்தது. இன்று அதே 10 கிராம் தங்கத்தின் விலை ரூபாயாக உள்ளது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் தங்கம்…
Read moreஇளம் பெண்ணின் உயிரைப் பறித்த அரளிப்பூ…. செல்போன் பேசியபோது நேர்ந்த சோகம்…!!!
கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாடு பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்ற இளம் பெண்ணின் உயிர் பறிபோக அரளிப்பூ காரணமாகியுள்ளது. சம்பவத்தன்று மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்லவிருந்த சூர்யா, மொபைலில் பேசிக் கொண்டே வீட்டின் அருகே இருந்த அரளிச்செடியின் இலை, பூவை…
Read more