“அதிகாலை 4 மணிக்கு டாக்ஸியில் கேட்ட அந்த சத்தம்….!” பயணியைப் பயமுறுத்திய டிரைவரின் சீக்ரெட்…. உண்மையை கேட்டு மிரண்டுபோன பயணி…. வைரல் பதிவு….!!

டெல்லியில் அதிகாலை 4:13 மணிக்கு டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காரை ஓட்டிக்கொண்டே ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி பலரின் இதயங்களை வென்றுள்ளது. துஷார் ஜெஜானி என்ற மேலாண்மை ஆலோசகர் தனது அதிகாலை பயணத்தின் போது இந்த சுவாரசியமான அனுபவத்தைச்…

Read more

Other Story