இவர்களுக்கு 24 மணி நேரத்தில் ஊக்கத்தொகை…. தமிழக அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.100 கோடி பரிசு தொகையை அரசு இதுவரை வழங்கியுள்ளதாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன் தகவல் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மெய்யநாதன், “இந்தியா முழுவதும்…

Read more

Other Story