தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளிட்டுள்ளது. நைலான், பிளாஸ்டிக் பொருட்களால் தயாரிக்கப்படும் மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கப்படுவதாகவும், மாஞ்சா நூல், காற்றாடி நூல்களின் உற்பத்தி, விற்பனை, கொள்முதல், இறக்குமதி மற்றும் பயன்படுத்தவும் தடை விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாஞ்சா நூலுக்கு தடை…. தமிழ்நாடு அரசு அரசாணை…!!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more