இஞ்சி வரத்து மேலும் குறைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 200 டன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 130 டன் இஞ்சி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், புதிய இஞ்சி கிலோ ரூ.80ல் இருந்து ரூ.110 ஆகவும், பழைய இஞ்சி கிலோ ரூ.230 ஆகவும் உயர்ந்தது. சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.120க்கும், பெல்லாரி வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி விலை கடுமையாக உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!
Related Posts
ரேஷன் பொருள் இல்லையென்று சொல்லக் கூடாது…. ரேஷன் கடைகளுக்கு தமிழக அரசு உத்தரவு…!!
கோடை வெயிலால் ஏற்படும் சிரமங்களில் இருந்து மக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரேஷன் கடைக்கு மக்கள் வரும்போதே அனைத்துப் பொருட்களையும் இல்லையென்று சொல்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொருட்கள் இல்லையென்று அலைக்கழிக்கும் கடைகள்…
Read moreசட்டக் கல்லூரியில் சேர மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகளில் சேர்வதற்கு மே 10 முதல் 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில், BL, ML போன்ற சட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்நிலையில், 5 ஆண்டு…
Read more