இஞ்சி வரத்து மேலும் குறைந்துள்ளதால், கோயம்பேடு மார்க்கெட்டில் இஞ்சி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து தினமும் 200 டன் இஞ்சி இறக்குமதி செய்யப்படும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 130 டன் இஞ்சி இறக்குமதி செய்யப்பட்டது. இதனால், புதிய இஞ்சி கிலோ ரூ.80ல் இருந்து ரூ.110 ஆகவும், பழைய இஞ்சி கிலோ ரூ.230 ஆகவும் உயர்ந்தது. சின்ன வெங்காயம் ரூ.80 முதல் ரூ.120க்கும், பெல்லாரி வெங்காயம் ரூ.50 முதல் ரூ.65க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இஞ்சி விலை கடுமையாக உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!!
Related Posts
தமிழகத்தில் நாளை முதல் 2 நாட்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட்…!!
தென்மேற்கு வங்கக்கடலில் வருகின்ற 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 24-ஆம் தேதி காற்றழுத்தமாக தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்ய…
Read more118 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட்ட TNPSC…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 118 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கல்லூரி உடற்கல்வி, விளையாட்டு இயக்குனர், மேலாளர் மற்றும் முதுநிலை அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 21 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூன்…
Read more