மின் கட்டணம் செலுத்தாததால் இணைப்பு துண்டிக்கப்படும் என குறுஞ்செய்தி வந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மின்சார வாரியம் எச்சரித்துள்ளது. வங்கி கணக்கில் உள்ள பணத்தை திருடும் நோக்கில் சில விஷமிகள் குறுஞ்செய்தி அனுப்புகின்றனர். எனவே, குறுஞ்செய்தியில் வரும் எண்ணை யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம்; இணைய லிங்கை கிளிக் செய்ய வேண்டாம். குறுஞ்செய்தி வந்தவுடன் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கவும்.
BREAKING Alert: வங்கிக் கணக்கில் பணம் எடுக்கப்படும்…!!
Related Posts
Breaking: நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்…!!
தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு…
Read moreவிக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!!
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏவாக இருந்த திமுகவைச் சேர்ந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில், அந்த…
Read more