திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் இருந்தும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பருக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி..!!
Related Posts
“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read moreஇந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி…. சூப்பர் திட்டத்தை அறிமுகம் செய்யும் பள்ளிக்கல்வித்துறை…!!
தமிழக அரசானது பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனால் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை…
Read more