திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து டாவ்சன் என்பவர் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெகத்ரட்சகன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆவணங்கள் இருந்தும் உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறையும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை டிசம்பருக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு நோட்டீஸ்…. உச்சநீதிமன்றம் அதிரடி..!!
Related Posts
BREAKING: வறுமையை ஒழிக்க தமிழகம் முழுவதும் வருகிறது புதிய திட்டம்…. சூப்பர் அறிவிப்பு…!!!!
தமிழகத்தில் வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் மாநில அரசின் தாயுமானவர் திட்டம் தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆதரவற்றோர் தனித்து வசிக்கும் முதியோர் மற்றும் பெற்றோரை இழந்த…
Read moreஒரே அளவு யூனிட், இரு வேறு கட்டணம் வசூல்… தமிழக மின்வாரியம் விளக்கம்….!!!
தமிழகத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 2740 ரூபாய், அக்டோபர் மாதத்தில் 720 யூனிட் மின்சாரத்திற்கு 3,830 ரூபாய் மின்வாரியம் வசூலித்ததாக நுகர்வோர் மின்னட்டையின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த…
Read more