பெருநகர சென்னை மாநகராட்சியில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நவம்பர் 4ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இருசக்கர வாகனங்கள் 50 கி.மீ., ஆட்டோக்கள் 40 கி.மீ. வேகத்திற்குள் தான் இயங்க வேண்டும் என்றும் இலகுரக வாகனங்கள் 60 கி.மீ., கனரக வாகனங்கள் 50 கி.மீ. வேகத்திலும் செல்லலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லும் வாகனங்களுக்கு 30 கி.மீ. வேக கட்டுப்பாடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நவம்பர் 4ஆம் தேதி முதல்…. போக்குவரத்து காவல்துறை உத்தரவு…!!!
Related Posts
பி.எஃப்., அட்வான்ஸ் இனி 3 நாளில் கிடைக்கும்… சூப்பர் அறிவிப்பு…!!!
ஊழியர் வருங்கால வைப்பு நிதியில் உள்ள நபர்களுக்கு பி எப் அட்வான்ஸ் இனி மூன்று நாளில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் ஆகியவற்றிற்காக பி எப் தொகையிலிருந்து அட்வான்ஸ் பெறுவது, தானியங்கி நடைமுறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
Read moreபாஜக மூத்த தலைவர் காலமானார்…. அரசியல் தலைவர்கள் இரங்கல்…!!!
பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுசில் குமார் மோடி (72) காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கடந்த ஒரு மாதமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 205 முதல் 2013 ஆம் ஆண்டு…
Read more