நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நீதிமன்ற வளாகத்தில் கருக்கா வினோத் முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னதாக ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில், கருக்கா வினோத் என்பவரை போலீசார் கைது செய்தனர். இன்று கருக்கா வினோத்தை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வந்த போது, “நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்” என்று முழக்கம் எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்யுங்க…. நீதிமன்ற வளாகத்தில் கூச்சலிட்ட கருக்கா வினோத்..!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more