மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன்(35) தனது வீட்டில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவனத்தபுரத்தில் வசித்து வந்த அவர், கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்னை மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்ததாக கூறப்பட்ட நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்
மலையாள நடிகை ரெஞ்சுஷா மேனன் தற்கொலை…. பெரும் அதிர்ச்சி..!!
Related Posts
நடிகை யாஷிகா ஆனந்தின் மிரட்டலான நடிப்பில் “படிக்காத பக்கங்கள்” படத்தின் டிரைலர்…. இணையத்தை கலக்கும் வீடியோ…!!
பிரபல நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது படிக்காத பக்கங்கள் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை செல்வம் மாதப்பன் இயக்கியுள்ள நிலையில் கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தை எஸ் மூவி பார்க் மற்றும் பௌர்ணமி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து…
Read moreஐநா சர்வதேச குழந்தைகள் நிதியம்….. இந்திய தூதராக நடிகை கரீனா கபூர் நியமினம்…!!
உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் நலனை பாதுகாக்க ஐநா சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் செயல்பட்டு வருகிறது. இதன் இந்திய தூதராக தற்போது பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த பொறுப்பை மிகுந்த…
Read more