டெலிவரி செய்ய வந்த இளைஞர்…. தனியாக இருந்த பெண் பலாத்காரம்…. கொடூர சம்பவம்…!!

உத்திரப் பிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 27 ஆம் தேதி அன்று ஒரு பெண் மொபைல் செயலியில் மளிகைப் பொருட்களை முன்பதிவு செய்துள்ளார். 23 வயதான சுமித் சிங் பொருட்களை டெலிவரி செய்ய வந்தார்.…

Read more

Other Story