ஆந்திரா ரயில் விபத்து: இதுதான் காரணமாக இருக்குமோ…? எழுந்துள்ள சந்தேகம்…!!
ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் முதல்கட்ட தகவலின்படி இந்த விபத்துக்கு மனித தவறு காரணமாக இருக்கலாம் என…
Read more