கடலுக்கடியில் “பேய் துகள்களை” கண்டறியும் கருவி…. அசத்தும் சீனா…!!

சீன நாடானது, மேற்கு பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய தொலைநோக்கியைக் கட்டமைத்து வருகிறது. நியூட்ரினோக்கள் எனப்படும் “பேய் துகள்களை” கண்டறிவதே இதன் முக்கியப் பணியாக இருக்கும். இந்தத் தொலைநோக்கியானது இவ்வகையான அளவில் மிகப்பெரிய தொலை நோக்கியாக இருக்கும். நியூட்ரினோக்கள் ஒரு வகை எலக்ட்ரான்…

Read more

Other Story