குழந்தைகள் கூச்சலிட்டால் கட்டணம் வசூலிக்கும் உணவகம்… அட நல்லா யோசிக்கிறீங்களேப்பா…!

பொதுவாக குழந்தைகள் என்றாலே சத்தமிடுவது, ஓடி விளையாடுவது, அழுது அடம்பிடிப்பதும் என்பது வழக்கம். அதுவும் வெளி இடங்களுக்கு சென்றுவிட்டலாலே அவர்களின் சேட்டை இன்னும் அதிகமாகும். அவர்களை சமாளிப்பதே பெரும் வேலையாகி விடும். இந்த நிலையில் இதனை பயன்படுத்தி ஒரு உணவகம் கல்லா…

Read more

Other Story