அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு 2வது முறையாக தள்ளுபடி.!!

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அஜித் திவாரியின் ஜாமின் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்து திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ 20 லட்சம்…

Read more

நடிகை திரிஷா விவகாரம் : மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.!!

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமின் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு…

Read more

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா….? இன்று வழக்கு விசாரணை…!!

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக ஜாமீன் கோரி முதன்மை நீதிமன்றத்தில் 2 முறை இவர் தொடுத்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உடல்நிலையில் காரணம் காட்டி உயர்நீதிமன்றத்தில் இவர் தொடுத்த…

Read more

#BREAKING : அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு – சென்னை ஐகோர்ட் நாளை தீர்ப்பு.!!

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்க உள்ளது. சட்டவிராத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்க துறையால் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு,…

Read more

Other Story