செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிப்பு.!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 28 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கதுறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி புழல்…

Read more

#BREAKING : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு.!!

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் மார்ச் 4ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 22 வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…

Read more

நடிகை திரிஷா விவகாரம் : மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.!!

நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் மன்சூர் அலிகானுக்கு முன் ஜாமின் வழங்க மறுக்கப்பட்டுள்ளது. நடிகர் திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன் ஜாமின் கோரி நடிகர் மன்சூர் அலிகான் மனு…

Read more

Other Story