பேருந்துகளுக்கான நடைமேடை எண்கள் அறிவிப்பு…. பயணிகள் கனிவான கவனத்திற்கு…!!

சென்னையில் இருந்து கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளும் இன்று முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 710 பேருந்துகளும்,…

Read more

இது நடந்தால் மட்டுமே திருமணம் செய்துகொள்வேன்…. நடிகை ஸ்ரீதிவ்யா சபதம்…!!

தமிழ் சினிமாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர்தான் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர் அடுத்தடுத்து வெற்றி படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். குறிப்பாக ஊதா கலர்…

Read more

கணவருக்கு பதிலாக குழந்தைகளை பரிந்துரைக்கலாம்…. மத்திய அரசு அறிவிப்பு…!!

குடும்ப ஓய்வூதியம் தொடர்பாக மத்திய அரசு முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதாவது பெண் அரசு ஊழியர் ஒருவர் மரணம் அடைந்தால், அவரது கணவருக்குப் பதிலாக தகுதியான குழந்தை அல்லது குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்க அனுமதிக்கப்படும் என்று மத்திய அமைச்சர்…

Read more

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் “லுலு மால்” கட்டப்படுகிறதா…? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு…!!

கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு மாற்றாக புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையம் இருக்குமிடத்தில் ‘லுலு மால்’ கட்டப்போவதாக செய்திகள் பரவின. இந்த நிலையில், தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு குழு முக்கிய அறிவிப்பு…

Read more

இனி கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது…. புதிய சோலார் சிஸ்டம் அறிவிப்பு…!!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் புதிய சோலார் கொள்கையை அறிவித்துள்ளார். ஒவ்வொரு வீட்டுக்கும் இதுவரை 200 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் புதிய சோலார் சிஸ்டத்தால் கரண்ட் பில் கட்ட வேண்டிய அவசியம் இருக்காது என்று கெஜ்ரிவால்…

Read more

கைரேகை, கருவிழி இல்லாமல்…. இப்படியும் போன் லாக் எடுக்கலாம்…. சூப்பர் கண்டுபிடிப்பு…!!

பொதுவாக, கைரேகைகள் மற்றும் கருவிழிகள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். அவற்றைப் பயன்படுத்தி மொபைலில் உள்ள லாக்கை திறக்கிறோம். மாறாக, ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி மாணவர் முகேஷ், அவற்றை மூச்சை வைத்து திறக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார். இந்த சுவாச அறிவு…

Read more

பயணிகள் கவனத்திற்கு…. ரயில் பயணத்தில் வந்த மிக முக்கிய மாற்றம்…. இனி இப்படி செய்யக்கூடாது…!!

ரயிலில் செல்லும் பயணிகள் சில சமயங்களில் ஒரு ஸ்டேஷனில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு, சில காரணங்களால் வேறு ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறுவார்கள். ரயில்வே துறை கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள்படி இனி இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்றக்கூடாது. நீங்கள் எந்த…

Read more

செலவு ரொம்ப கம்மி தான்…. ஜாலியா பைக் சவாரி செய்யலாம்…. ஓலா நிறுவனம் சூப்பர் அப்டேட்…!!!

சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் ஓலா, ஊபர், ராபிடோ போன்ற செயலிகள் அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலிகள் அனைத்தும் போட்டி போட்டுக் கொண்டு புதிய அம்சங்களை தொடர்ந்து மக்களுக்காக அறிமுகப்படுத்தி வருகிறது. சில காலத்துக்கு முன்னால் பைக் சேவை…

Read more

போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் வட்டி எவ்வளவு தெரியுமா…? முழு விவரம் இதோ..!!!

2024 போஸ்ட் ஆபீஸில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றான FD (பிக்சட் டெபாசிட்) சேமிப்பு திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. போஸ்ட் ஆபீஸ் FD திட்டத்தில் குறைந்தபட்சம் 6.9% முதல் அதிகபட்சம் 7.5% வரையிலான அளவில்…

Read more

அட இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே…! விசேஷ நாட்களில் வாழைமரம் கட்டுவது இதற்காகவா…? ?

பொதுவாக விழாக்காலங்களில் வாழைமரம் கட்டுவது வழக்கம். இப்படி வாழைமரம் கட்டுவது எதற்காக என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.அதிகப்படியாக கூட்டம் சேரும்போது அவர்களின் உடலில் உஷ்ணம் மற்றும் வியர்வை ஒன்றாக சேரும். இதனால் ஒரு விதமான மூச்சு அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம்.…

Read more

GOOD NEWS: அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!

கேரளாவில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளமானது ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை அறிவித்த நிதியமைச்சர் பத்து வருடத்திற்கு மேல் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளம் உயர்த்தப்படும் என்று…

Read more

அமெரிக்கா செல்ல விசா…. வந்தது மிக முக்கிய மாற்றம்…. இந்தியர்க்ளுக்கு மகிழ்ச்சியான செய்தி…!!

இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்ல விரும்பும் மக்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறார்கள். இவர்களுடைய வேலை, மருத்துவம், குடும்பத்தினரோடு வசிக்க, சுற்றுலா, வர்த்தகம் என பல தேவைகளுக்காக அங்கே செல்கிறார்கள். விசா வசதியை இந்தியாவில் உள்ள தூதரகங்கள் ஏற்படுத்தி கொடுக்கிறது. இந்த…

Read more

மாப்பிள்ளை பச்சையா இருக்கணும்…. 3-ஆவது திருமணம் குறித்து பேசிய நடிகை வனிதா…!!!

நடிகை வனிதா விஜயகுமார் நடிகர் விஜயகுமார், மஞ்சுளா இவர்களின் மகள். இவர் பல திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். இதனை தொடர்ந்து பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று பிரபலம் ஆனார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக பீட்டர் பால் என்பவரை…

Read more

BREAKING: சிமி அமைப்பு மீதான தடை நீட்டிப்பு…!!

சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்புக்கான (SIMI) தடையை மேலும் 5 ஆண்டுகள் நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 1977ல் தொடங்கப்பட்ட சிமி அமைப்பானது, சதி வேலைகளில் ஈடுபடுவதாக கூறி மத்திய அரசு 2001ல் தடை விதித்தது.…

Read more

விவசாயிகளுக்கு கூடுதலாக ரூ.3000 வருகிறது…. வெளியான இனிப்பான செய்தி…!!

பி எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு தரப்பில் இருந்து நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் வழங்கப்படுகிறது. அதாவது ஒரு தவணைக்கு தலா 2000 ரூபாய் என ஒரு வருடத்தில்…

Read more

பெரும் அதிர்ச்சி..! “அம்மா, அப்பா என்னை மன்னிச்சிடுங்க”…. கோச்சிங் சென்டரில் மாணவி தூக்கிட்டு தற்கொலை…!!!

பயிற்சி மையங்கள் தற்கொலை மையங்களாக மாறிவரும் சூழல் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது. பயிற்சி மையங்களின் நகரமான ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பொறியியல் நுழைவுத் தேர்வான JEE க்கு படித்து வந்த 18 வயதான நிஹாரி என்ற மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தனது…

Read more

கேப்டன் விஜயகாந்த் பெயரில் தெரு…. கிராம மக்களின் அளவற்ற அன்பு இதுதான்…!!

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் அவரது மறைவை ஒட்டி அவரது பெயரை சாலைக்குச் சூட்ட வேண்டும், அவருக்குத் திருவுருவ சிலை…

Read more

பிப்-1 இல் மத்திய பட்ஜெட்: என்னென்ன அறிவிப்புகள் இருக்கும்…? வெளியான தகவல்…!!

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இதுகுறித்து பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. வரிகளைக் குறைக்கும் நோக்கத்தில் திட்டங்கள் இருக்கலாம். விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள்,…

Read more

ஜீரோ டிகிரிக்கு சென்ற ஊட்டி….. வாட்டி எடுக்கும் குளிர்…. இயல்புவாழ்க்கை பாதிப்பு..!!

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் தொடங்கும் உறைபனிக்காலம் 75 நாட்கள் தாமதமாக தற்போது தொடங்கியுள்ளது. இதனால் அங்கு கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தாலும் காலை மற்றும் மாலை வேளைகளில்…

Read more

தமிழக பெண்களுக்கு இனி ரூ.1000 உரிமைத்தொகைக்கு பதில்…. வெளியான சூப்பர் அப்டேட்…!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதிமுக, பாஜக, நாதக என பல்வேறு கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர் தேர்வு, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், மக்களுக்கு ஒரு நற்செய்தியை வழங்க திமுக அரசு தயாராகி வருகிறது. பிப்ரவரியில் சட்டப்பேரவை…

Read more

இனி அனைத்து அரசுப் பேருந்துக்கும் கிளாம்பாக்கம் தான்…. அமைச்சர் திட்டவட்டம்…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசுப் பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்தே புறப்படும் என்று போக்குவரத்துத் துறைஅமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தற்போது அங்கிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும், தனியாரின் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஜனவரி 30ஆம்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000….. பெண்களுக்கு வருகிறது GOOD NEWS…!!!

தமிழக அரசு கடந்த ஆண்டு பட்ஜெட்டின் போது, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து மாதம் தோறும் கலைஞர் மகளிர் உரிமை தொகை மகளிரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. இந்நிலையில், ஆட்சிக்கு வந்தபிறகு…

Read more

ஏழைகளுக்கு இழைக்கப்பட்ட கேலிக்குரிய அவமானம்…. ஆளுநர் விமர்சனம்…!!!

நிர்வாக அக்கறையின்மை மற்றும் ஊழல் குற்றச்சாட்டால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தகுதிவாய்ந்த ஏழை கிராமத்தினர் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் பலனைப் பெற முடியாமல் போனது வருத்தமளிக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் பாட்டாளி…

Read more

பிப்ரவரி மாதத்தில் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தெரியுமா…? வெளியான தகவல்…!!

தற்போது, ​​அனைத்து விதமான பரிவர்த்தனைகளும், ஆன்லைனில், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் முறை முழுமையாக அமல்படுத்தப்பட்டாலும், சில சமயங்களில், வங்கிகளுக்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. எனவே வங்கிக்கு செல்ல விரும்புபவர்கள் அன்று விடுமுறையா? வேலைநாளா என்பதை அறிந்து கொள்வது அவசியம். இன்னும்…

Read more

திருமணமாகி 2 நாட்களில் புதுப்பெண் தற்கொலை…. காரணம் என்ன…? பெரும் சோகம்…!!!

சேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி பனங்காட்டைச் சேர்ந்தவர் முத்து (23). வெள்ளி கொலுசு பட்டறை தொழிலாளி. இவருக்கும், அனிதா (19) என்ற பெண்ணுக்கும் திருமணம் ஆகி 2 நாட்கள் ஆகிறது. இதற்கிடையே அனிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை…

Read more

மோனாலிசா படத்தின் மீது சூப் ஊற்றி போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!

பிரான்சில் விவசாயிகளின் பிரச்சனைகள் தொடர்பான கவலைகள் மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், பாரீஸ் நகரில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை நுழைந்தனர். பின்னர், மோனாலிசா ஓவியத்தை பாதுகாக்க பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி மீது சூப்பை ஊற்றி தங்கள் எதிர்ப்பை…

Read more

தமிழகத்தில் பிப்.1 முதல் சரக்கு, பீர் விலை உயர்கிறது….? மதுபிரியர்கள் ஷாக்…!!

டாஸ்மாக் கடைகளில் சரக்கு, பீர் விலை பிப்.1 முதல் உயரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட இருக்கிறது. அதேபோல, அனைத்து பீர் வகைகளும் பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்பட இருப்பதாக…

Read more

இனி சென்னைக்குள் வர கூடாது: ஆம்னி பேருந்துகளுக்கு இறுதி எச்சரிக்கை…!!

திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகள் நாளை (ஜன.30) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதேபோல், ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வரக்கூடாது. கிளாம்பாக்கத்தில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துக்கான டிக்கெட்…

Read more

போலிச் செய்திகளால் இந்தியாவுக்கு ஆபத்து…. உலக பொருளாதார மன்றம் எச்சரிக்கை…!!!

போலிச்செய்திகளால் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து உள்ளது என உலக பொருளாதார  மன்றம் எச்சரித்துள்ளது. World Economic Forum கல்வி, வணிகம், அரசு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த 1,490 நிபுணர்களிடம் ஆய்வு நடத்தி, 2024ஆம் ஆண்டில் உலக நாடுகள் சந்திக்க உள்ள 34…

Read more

UGC இடஒதுக்கீடு அறிவிப்பு: மத்திய அரசு விளக்கம்…!!!

உயர் கல்வி நிறுவனங்களின் இட ஒதுக்கீடு தொடர்பான யுஜிசி அறிவிப்பிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இட ஒதுக்கீட்டில் தகுதியானோர் இல்லாவிட்டால் பொதுப்பிரிவில் நிரப்பலாம் என யுஜிசி அறிவித்திருந்தது. யுஜிசி-யின் இந்த அறிவிப்பிற்கு அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,…

Read more

மக்களே..! தமிழகத்தில் இன்று(ஜனவரி 29) இங்கெல்லாம் மின்தடை…. வெளியானது மொத்த லிஸ்ட்..!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூர் துணை மின் நிலையம் மற்றும் மாரமங்கலத்துப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தொப்பம் பட்டி, பாகல்பட்டி…

Read more

தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து…. பெரும் சோகம்..!!

உளுந்தூர்பேட்டை அருகே கார் – தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார், பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த…

Read more

ஹஜ் (Hajj) பயணம்: குலுக்கல் முறையில் இன்று தேர்வு..!!

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஹஜ் (Hajj) பயணம் கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். இந்நிலையில், 2024இல் ஹஜ் பயணம் செல்ல குலுக்கல்…

Read more

தென்காசி கார் விபத்து: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு…!!

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சிங்கிலிப்பட்டியில் லாரி – கார் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த 6 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்நிலையில் இந்த…

Read more

ஜல்லிக்கட்டு நடக்க காரணம் மோடிதான்…. அண்ணாமலை தகவல்…!!!

கோவையில் நிருபர்களுக்கு அளித்த அண்ணாமலை கருணாநிதி பெயரில் ஏறு தழுவுதல் மைதானம் திறந்து வைத்த போது, முதல்வர் ஸ்டாலின் நிறைய பொய்களை பேசியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் காட்சிப்படுத்தப்படக்கூடாத விலங்குகள் பட்டியில் காளை சேர்க்கப்பட்டது. இதனையடுத்து காங்கிரஸ் ஆட்சியில் போடப்பட்ட அரசாணையை மாற்றி…

Read more

உஷார்…! ஹெல்மெட்டிற்குள் ஒளிந்திருந்த நல்லபாம்பு…. வைரலாகும் ஷாக் வீடியோ…!!

பலர் தங்களுடைய ஹெல்மெட் மற்றும் ஷூக்களை பல இடங்களில் அலட்சியமாக வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். அவற்றை மீண்டும் அணிவதற்கு முன் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒருவரின் ஹெல்மெட்டில் சிறிய நாகப்பாம்பு ஒன்று புகுந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட அந்நபர், பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அங்கு…

Read more

குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம்…. அதிர்ச்சியில் மக்கள்…!!!

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் பச்சாவ் நகரிலிருந்து 21 கி.மீ தொலைவில் ஏற்பட்டுள்ளது, நிலநடுக்கம் காரணமாக கட்ச் மாவட்டத்தில் உள்ள கடோல், பச்சாவ், நேர்…

Read more

தமிழ்நாட்டில் மது பாட்டில்களின் விலை உயர்வு…? அதிர்ச்சியில் குடிமகன்கள்….!!!

தமிழ்நாட்டில் மது பாட்டில்களின் விலை உயரப்போவதாக சமீப காலமாக தகவல் பரவி வருகிறது. அந்த வகையில் இதுகுறித்து கூடுதல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விலை உயர்வு குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டதாகவும், மதுபானங்களின் புதிய விலை உயர்வு பிப்ரவரி முதல்…

Read more

DeepFake வீடியோக்களை தடுக்க x நிறுவனம் புது திட்டம்…. இனி கவலையில்லை…!!

இந்தியாவில் பிரதமர் மோடி, நடிகைகள் ராஷ்மிகா மற்றும் கஜோல் ஆகியோரை deepfake மூலம் தவறாக சித்தரித்த வீடியோ நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த விவகாரம் சமூக பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.…

Read more

சத்தமாக ஜெய் ஸ்ரீ ராம் கோஷம்…. பாஜக நிர்வாகி மண்டை உடைப்பு…!!

கட்சி வேலைக்காக வந்துவிட்டு ஆம்பூர் அருகே உள்ள குளிதிகை பகுதியில் உள்ள ராஜஸ்தானி தாபாவில் பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் லோகேஷ் உணவருந்த சென்றுள்ளார். அப்போது சாப்பிட அமரும்போது ‘ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ ராம்’ என…

Read more

ஃபாலோயர்களை அதிகரிக்க DeepFake வீடியோ…. ராஷ்மிகா விவகாரத்தில் அதிர்ச்சி தகவல்…!!!

நடிகை ரஷ்மிகாவின் DeepFake வீடியோ விவகாரத்தில் ஆந்திர இளைஞர் ஈமனி நவீன் (23) சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், ரஷ்மிகாவின் தீவிர ரசிகரான நவீன், அவருக்காக ஒரு ஃபேன் பேஜ் பக்கத்தை உருவாக்கியுள்ளார். மேலும் அந்த பேஜின் ஃபாலோயர்…

Read more

2024 தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார்…. சொல்கிறார் சீமான்…!!!

நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து 2024 தேர்தலில் போட்டியிட போகிறார் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் நிர்வாகிகளை சந்தித்த விஜய், இயக்கத்தை விரைவில் கட்சியாக தொடங்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, பிப்.4ல் அரசியல் கட்சியாக…

Read more

பாஜகவுடன் சேர்வதை விட உயிரை விடுவதே மேல்…. நிதிஷ்குமாரின் பழைய வீடியோ வைரல்…!!!

கடந்த 2020ல் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து தேர்தலில் வெற்றிபெற்ற ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ்குமார் பிகார் முதலமைச்சரானார். இதனையடுத்து கடந்த 2022ல் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறி ஆர்ஜேடியுடன் இணைந்து புதிதாக ஆட்சி அமைத்தார் நிதிஷ் குமார். இந்நிலையில் மீண்டும் பாஜகவோடு…

Read more

80 வயதில்…. 4ஆவது மனைவியின்…. 7ஆவது குழந்தைக்கு தந்தையான ஹாலிவுட் நடிகர்….!!

பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ தனது 80வது வயதில் ஏழாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். முன்னதாக இவர் தனது மூன்று மனைவிகளை விவாகரத்து செய்த நிலையில், டிஃப்பனி சென் என்பவரை காதலித்து வருகிறார். டிஃப்பனி சென் மூலம் தற்போது இவருக்கு…

Read more

ஷ்ஷப்பா…! ஒரே வெக்கையா இருக்கு….. விமான றெக்கையில் வாக்கிங் போன பயணி…!!

மெக்சிகோவிலிருந்து புறப்படவேண்டிய விமானம் ஒன்று சுமார் 4 மணி நேரம் தாமதமாதாகியுள்ளது. இந்நிலையில் பயணிகளை விமானத்தில் காற்று குறைவான நிலையில் விமான ஊழியர்கள் அமரவைத்துள்ளனர். இதனால் வெக்கையாக உணர்ந்த பயணிகளில் ஒருவர், நின்றுகொண்டிருந்த விமானத்தின் எமெர்ஜென்சி கதவைத் திறந்துள்ளார். அதன்பின்னர் இறக்கையின்…

Read more

தங்கையை காப்பாற்ற ஓடிச்சென்ற அக்கா…. கடைசியில் நேர்ந்த சோகம்…. பெரும் அதிர்ச்சி…!!

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள பாலபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. ஓட்டுனரான இவருக்கு சசிகலா என்ற மனைவியும் தர்ஷினி, வேம்பு என்ற 2 மகள்களும், ஒரு மகனும் இருந்துள்ளனர். இவர்களது வயல்வெளியில் நெல் அறுவடை நடந்தபொழுது தனது தாயுடன் இரண்டு…

Read more

தமிழகத்தில் 83,000 பேருக்கு புற்றுநோய்…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு 78,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 2023இல் 83,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 14 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், 2040இல் இது 20…

Read more

உரிய எடையில் ரேஷன் பொருட்களை அனுப்ப வேண்டும்…. தமிழக அரசுக்கு முக்கிய வேண்டுகோள்…!!

தமிழக ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளில்  நடைபெறும் குளறுபடிகளை தவிர்ப்பதற்கு அரசு பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் தொடர்ந்து பல குற்றச்சாட்டுகள் ஏற்பட்டு தான் வருகிறது. அந்த வகையில்…

Read more

வயதான காலத்தில் அதிகமான வருமானம் வேண்டுமா…? SBI-யின் சூப்பர் திட்டத்தில் உடனே சேருங்க…!!!

ஓடி ஆடி வேலை செய்துவிட்டு வயதான காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ பலரும் ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்களில் இணைந்து முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வயதான காலத்தில் மாத வருமானம் வரும்படியாக எஸ்பிஐ வங்கி ஆனது  annuity deposit…

Read more

விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது எதற்காக தெரியுமா…? மத்திய அமைச்சர் பெருமிதம்…!!!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கலைத்துறையில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக விஜயகாந்துக்கு…

Read more

Other Story