ரயிலில் செல்லும் பயணிகள் சில சமயங்களில் ஒரு ஸ்டேஷனில் டிக்கெட் புக்கிங் செய்துவிட்டு, சில காரணங்களால் வேறு ஸ்டேஷனில் இருந்து ரயிலில் ஏறுவார்கள். ரயில்வே துறை கொண்டு வந்துள்ள புதிய மாற்றங்கள்படி இனி இந்த நடைமுறையை நீங்கள் பின்பற்றக்கூடாது. நீங்கள் எந்த ரயில் நிலையத்தில் இருந்து சீட் புக்கிங் செய்கிறீர்களோ அதே ரயில் நிலையத்தில் தான் ஏறி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட சீட்டில் அமர வேண்டும். ஒருவேளை நீங்கள் ரயிலில் ஏறவில்லை என்றால் உங்களது சீட் RAC மற்றும் WAITING LIST-இல் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும்.
பயணிகள் கவனத்திற்கு…. ரயில் பயணத்தில் வந்த மிக முக்கிய மாற்றம்…. இனி இப்படி செய்யக்கூடாது…!!
Related Posts
வாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!
மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…
Read moreBREAKING: பிரஜ்வல் ரேவண்ணா சஸ்பெண்ட்… சற்றுமுன் அறிவிப்பு…!!!
பாலியல் புகார் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா பேரனும் கர்நாடக எம்.பி.யுமான பிரஜ்வால் ரேவண்ணா மதச்சார்பற்ற ஜனாத தள கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பிரஜ்வால் பல பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து அவர் மீது வழக்கு…
Read more