கேரளாவில் அறுபதாயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளமானது ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த முடிவை அறிவித்த நிதியமைச்சர் பத்து வருடத்திற்கு மேல் பணியாற்றிய அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுடைய சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஊதிய உயர்வால் இந்த துறையை சேர்ந்த 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
GOOD NEWS: அங்கன்வாடி பணியாளர்களின் ஊதியம் உயர்வு…. மாநில அரசு அறிவிப்பு…!!
Related Posts
இனிமேல் இந்த கட்டணம் கிடையாது…. ரயில்வேத்துறை முக்கிய அறிவிப்பு…!!
காத்திருப்பு மற்றும் RAC டிக்கெட்டுகளை ரத்து செய்வதற்கான கூடுதல் கட்டணங்களை நீக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, பயணிகளின் காத்திருப்பு டிக்கெட் ரத்தானாலோ அல்லது ரத்து செய்யப்பட்டாலோ Convenience fee கட்டணம் வசூலிக்கப்படாது என ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் புதிய…
Read moreபிரியங்கா காந்தி தாலி அணியவில்லை…. மத்திய பிரதேச முதல்வர் சர்ச்சை பேச்சு…!!
மத்தியப் பிரதேச ஆளும் பாஜக கட்சி முதல்வர் மோகன் யாதவ் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி போது கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசிய மோகன் யாதவ், நேருவின் ஆன்மா தனது கொள்ளுப்பேத்தி பிரியங்கா காந்தி ‘தாலி’…
Read more