தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. சேலம் மாவட்டம் கே.ஆர்.தோப்பூர் துணை மின் நிலையம் மற்றும் மாரமங்கலத்துப்பட்டி, முத்துநாயக்கன்பட்டி, தொப்பம் பட்டி, பாகல்பட்டி மின்னூட்டிகளில் இன்று (திங்கள்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.

எனவே அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாப்பாடி, காரைசாவடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்ப்பட்டி, செம்மண் கூடல், பாகல் பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருக்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், காரியாம்பட்டி, தோலூர், இரும் பாலை, மோகன்நகர், தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக் திநகர் ஆகிய பகுதிளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.