உளுந்தூர்பேட்டை அருகே கார் – தனியார் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சாலையில் சென்ற லாரி திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் வந்த கார், பேருந்து அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் காரில் பயணம் செய்த இருவர் உயிரிழந்த நிலையில், பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
தமிழகத்தில் தினமும் தொடரும் கோர விபத்து…. பெரும் சோகம்..!!
Related Posts
எதிர்பாராத விபத்து: மருத்துவமனையில் சவுக்கு சங்கர் அனுமதி…!!!
காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், சவுக்கு சங்கரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார் கோவைக்கு அழைத்துச் சென்றனர். கோவை நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் லாரி மோதியதில், சவுக்கு சங்கர்…
Read more“தமிழக அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் காலிபணியிடங்கள்”…. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பு….!!
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாக சமூக வலை தளங்களில் செய்தி ஒன்று தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில் 5 ஆண்டுகால…
Read more