“போலீஸ் வந்தால், திருடன் அம்மாவை கொன்றுவிட்டான் என்று அவர்களிடம் சொல்லுங்கள்”.. பெத்த மகள்களையே பொய் சொல்ல வச்ச தந்தை.. ஆனால் பிஞ்சு குழந்தைகள் கொடுத்த மரண வாக்குமூலம்..!!
மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, அதைத் திருட்டு நாடகமாக மாற்ற முயன்ற கணவனைப் போலீசார் வெறும் 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். சாகிப் என்பவனுக்கும் அவனது மனைவி கௌசருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சண்டை இருந்து…
Read more