சந்தேகம் என்ற பெயரில் இவ்வளவு பெரிய அராஜகமா?” மனைவியின் அந்தரங்கத்தைப் பகிரங்கப்படுத்திய கணவன்.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்..!!

பீகாரின் கதிஹார் மாவட்டத்தில், தனது மனைவியின் அந்தரங்கப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டு அவப்பெயரை ஏற்படுத்திய குற்றத்திற்காகத் தயானந்த் குமார் என்ற கணவரை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். 2023-ல் திருமணம் செய்துகொண்ட தயானந்த், தனது மனைவிக்கு…

Read more

Other Story