காரில் இருந்த ‘அந்த’ மர்மப் பொருட்கள்.. புதையல் எடுக்க நள்ளிரவில் நடந்த பயங்கரம்.. பெண்களின் தலைமுடியை வைத்து என்ன செய்தார்கள்? இதோ வெளிவந்த உண்மை..!!

மகாராஷ்டிர மாநிலம் யெவத்மால் பகுதியில், புதைந்துள்ள ரகசியப் புதையலை எடுப்பதற்காக நள்ளிரவில் அமானுஷ்ய பூஜைகளில் ஈடுபட்ட ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வாட்கான் ஜங்கிள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரூத்-காரேகாவ் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்திற்கிடமான வகையில்…

Read more

தடியால் சரமாரி அடி.. கதறி அழுத மாணவர்கள்.. பிஞ்சு குழந்தையை இப்படியா அடிப்பது? பள்ளியில் நடந்த கொடூரம்.. ஆசிரியையின் அராஜகத்தால் உறைந்துபோன இணையதளம்.. வைரலாகும் கொடூரக் காட்சி..!!

பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டிய ஆசிரியை ஒருவர், சிறிய குழந்தைகளை மிகக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு ஆசிரியை மாணவர்களிடம் கேள்வி கேட்கிறார்; அதற்குப் பதில் தெரியாததால் ஆத்திரமடைந்த அவர், கைகளாலும்…

Read more

“என் புள்ள போயிட்டான்..” ஓடும் ரயிலில் இருந்து விழுந்த சிறுவன்.. அலறிய தாய்.. சங்கிலியை இழுத்தும் நிற்காத ரயில்.. உதவிக்கு வராத அதிகாரிகள்? – பதறவைக்கும் வைரல் வீடியோ..!!

மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து சிறுவன் ஒருவன் தவறி விழுந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வைரல் வீடியோவில், பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ரயிலுக்குள் கதறி அழுவதும், சக பயணிகள் அவருக்கு ஆறுதல்…

Read more

“ப்ளீஸ்.. எங்க அண்ணனா நடிங்க!” மதிப்பெண் அட்டையை மறைக்க இப்படியொரு ஐடியாவா? பைக் டிரைவரிடம் மாணவி வைத்த விசித்திரமான கோரிக்கை.. கடைசியில் கையும் களவுமாகச் சிக்கிய வீடியோ..!!

பள்ளித் தேர்வில் தோல்வியடைந்த ஒரு மாணவி, தனது பெற்றோரின் கோபத்திலிருந்து தப்பிக்க கையாண்ட விசித்திரமான தந்திரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. பள்ளியில் நடைபெறும் பெற்றோர் – ஆசிரியர் சந்திப்பிற்கு  தனது பெற்றோர் சென்றால் மதிப்பெண் தெரிந்துவிடும் என்பதால், அந்த மாணவி…

Read more

மருத்துவமனை போக நேரமில்லை.. பிரசவ வலியால் துடித்த பெண்.. துப்பட்டாக்களை கொண்டு நடுரோட்டில் மக்கள் செய்த மாஸ் சம்பவம்.. மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ..!!

புனே நகரின் பரபரப்பான ஒரு சாலையில், மனிதாபிமானத்தைப் பறைசாற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அந்தச் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்குத் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இக்கட்டான இந்தச் சூழலில், அங்கிருந்த மக்கள் ஒதுங்கிச் செல்லாமல் உடனடியாக…

Read more

“Digital Arrest” மோசடியில் சிக்கிய முதியவர்கள்.. ₹23 லட்சத்தை தட்டித்தூக்க பார்த்த சைபர் கொள்ளையர்கள்.. பக்கத்து வீட்டுப் பெண் செய்த அந்த ஒரு காரியம்.. செம ட்விஸ்ட்..!!

அகமதாபாத்தின் மணிநகர் பகுதியில், விழிப்புணர்வுடன் செயல்பட்ட ஒரு பெண் தனது அண்டை வீட்டில் வசிக்கும் முதியவர்களை ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ மோசடியில் இருந்து காப்பாற்றியுள்ளார். அந்த முதியவர்களின் மகள், தனது பெற்றோரைத் தொடர்புகொள்ள முடியாமல் பதற்றத்துடன் இந்தப் பெண்ணிற்கு அழைத்து நேரில் சென்று…

Read more

“அப்பா என்னை மன்னிச்சிடுங்க!” சதம் அடித்த பிறகு வைபவ் ஏன் தன் தந்தையிடம் கைகூப்பி மன்னிப்பு கேட்டார்? ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் வியக்க வைத்த சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது தந்தைக்காக கைகூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதம் அடித்துவிட்டு பெவிலியன் திரும்பிய…

Read more

“வெட்கக்கேடு.. “இதுதான் நான் பார்த்த மிக மோசமான கடற்கரை!” இந்தியாவைக் கிழித்துத் தொங்கவிட்ட வெளிநாட்டுப் பயணி – வைரலாகும் ‘பகீர்’ வீடியோ..!!

இந்தியாவின் கடற்கரை ஒன்றில் கொட்டிக்கிடக்கும் குப்பைகளைக் கண்டு வெளிநாட்டுப் பயணி ஒருவர் வெளியிட்ட ஆதங்க வீடியோ, தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ‘ஜோயி டிராவல்ஸ்’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், தான் பார்த்ததிலேயே மிகவும் அசுத்தமான கடற்கரை…

Read more

வயசு வெறும் 15 தான்.. ஆனா ஆட்டம் 150 கிலோமீட்டர் வேகம்.. 36 பந்துல சதம் விளாசி பும்ராவையே மிரட்டிய சிறுவன்.. அடுத்த ‘தல’ ரெடி.. வியப்பில் கிரிக்கெட் உலகம்..!!

ஐபிஎல் 2026 தொடரில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி என்ற இளம் வீரர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக வெறும் 36 பந்துகளில் சதம் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவரது அதிரடி ஆட்டத்தைப் பார்த்த…

Read more

சிஎஸ்கே-வில் அடுத்த ‘தல’ ரெடி.. சஞ்சு சாம்சன் செய்த மின்னல் வேக ஸ்டம்பிங்.. நிலைகுலைந்த சுப்மன் கில்.. தோனியையே மிஞ்சிட்டாரா? இணையத்தை அதிரவைக்கும் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன், குஜராத் கேப்டன் சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச்…

Read more

“ஏய்.. என்னபா பண்றீங்க?” பான் ஊட்டப்போறாரா இல்ல ஆரத்தி எடுக்கப்போறாரா? விசித்திர கடைக்காரரின் லீலைகள்.. அதிர்ச்சியில் உறைந்த பெண்.. இணையத்தை அதிரவைக்கும் வினோத காட்சி..!!

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு வினோதமான வீடியோ தீயாய் பரவி வருகிறது. ஒரு விசேஷ நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஃபையர் பான்’ கடையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வழக்கமாக நெருப்பு மூட்டப்பட்ட வெற்றிலையை கடைக்காரர் வாடிக்கையாளரின் வாயில் நேரடியாக ஊட்டிவிடுவார். ஆனால், இந்த…

Read more

உயிர் தப்ப ஓடும் மக்கள்.. ஒரே ஒரு அடி விழுந்தா அவ்வளவுதான்.. கண்ணைக் கட்டிட்டு பெல்ட்டால் இப்படியா தாக்குவாங்க? விளையாட்டு இல்ல இது விபரீதம்.. திகிலூட்டும் வீடியோ..!!

சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு திகிலூட்டும் விளையாட்டு வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. நாம் சிறுவயதில் விளையாடும் ‘கண் பொத்தி’ விளையாட்டைப் போன்றது தான் இது என்றாலும், இதில் ஒரு ஆபத்தான மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு நபர் தனது…

Read more

“இந்தியாவில் பன்னீர் முதல் தண்ணீர் வரை கலப்படமா? மிரண்டு போன வெளிநாட்டுப் பெண்.. மை வைப்பது முதல் கையில் சாப்பிடுவது வரை.. மியா சொன்ன அந்த 10 ரகசியங்கள்..!!”

இந்தியா வரும் வெளிநாட்டுப் பயணிகள் இங்கிருக்கும் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலைக் கண்டு வியப்பது வழக்கம். அந்த வகையில், ‘மியா’ என்ற வெளிநாட்டுப் பயணி தனது இந்தியப் பயணத்தின் போது தன்னை ஆச்சரியப்படுத்திய 10 சுவாரசியமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, இந்தியர்கள் கைகளால்…

Read more

வீட்டுக்குள்ளேயே இவ்வளவு பெரிய ஆபத்தா? மனைவியை வெளியே அனுப்பிவிட்டு 70 வயது முதியவர் செய்த பகீர் காரியம்.. மனநலம் குன்றிய பெண்ணை சீரழித்த காம மிருகம்.. கதிகலங்கிப்போன ஊர்..!!

குஜராத் மாநிலம் மகிசாகர் மாவட்டத்தில் உள்ள லூனாவாடா பகுதியில், 70 வயது முதியவர் ஒருவர் 26 வயதுடைய மனநலம் குன்றிய இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு அந்த முதியவர் நெருங்கிய உறவினர் ஆவார்.…

Read more

உஷார் மக்களே.. ஒரே ஒரு கிளிக்.. ₹1 லட்சம் காலி.. Facebookல் ₹299க்கு ஷாப்பிங் செய்த பெண்‌.. 5 நாட்களில் நர்ஸை ஏமாற்றிய சைபர் கொள்ளையர்கள்.. வெளியான அதிர்ச்சி பின்னணி..!!

மும்பையில் ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் பெண் ஒருவர், ஆன்லைன் ஷாப்பிங் மோசடியில் தனது உழைப்பில் சேர்த்த 1 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். முகநூலில் வெறும் 299 ரூபாய்க்கு ஆடை விற்கப்படுவதாக வந்த விளம்பரத்தைப் பார்த்த அந்தப் பெண், அதை…

Read more

“காதலனுடன் செல்ல அடம் பிடித்த 3 குழந்தைகளின் தாய்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு.. உறைந்து போன கணவன்! – 8 ஆண்டு பந்தம் ஒரு நொடியில் முடிந்தது..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் உயர்நீதிமன்றத்தில், ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலம் குறித்த நெகிழ்ச்சியான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண், தனது கணவர் அளித்த சித்திரவதைகளைத் தாங்க…

Read more

“2 லட்சத்திற்காக கையை அறுக்கத் துணிந்த கொடூரம் கிரைண்டர் மெஷினுடன் பாய்ந்த தந்தை.. 7 மணி நேரம் பிணத்துடன் இருந்த அதிர்ச்சி பின்னணி..!!

டெல்லியின் துவாரகா பகுதியில் உள்ள விஜய் என்கிளேவ் என்ற இடத்தில், 32 வயதான லோகேஷ் குப்தா என்பவர் பணத் தகராறு காரணமாகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இனிப்பு மற்றும் பந்தல் வேலை செய்யும் லோகேஷ், அஜய் பால் என்பவரது மகள் திருமணத்திற்கு…

Read more

“1.5 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனுக்கு எமன் ஆன மனைவி.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து போட்ட பயங்கர ஸ்கெட்ச்.. போலீஸ் விசாரணையில் கசிந்த ரகசியம்..!!

ஹரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில், 1.5 கோடி ரூபாய் காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்காகத் தனது கணவரையே கூலிப்படை ஏவிக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இருந்த கள்ளத்தொடர்பு காரணமாக, கணவரைத் தீர்த்துக்கட்ட அவர்கள் இந்தச்…

Read more

இனிமேல் எல்லாம் போன்ல தான்.. 18 மணி நேர பயணத்தை கேன்சல் செய்த டிரம்ப்.. அலறும் ஈரான்.. பாகிஸ்தான் போட்ட கணக்கு தப்பியது.. போர் பதற்றம் குறையுமா?

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மேற்கொண்ட மத்தியஸ்த முயற்சி தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தலைமையிலான குழுவினர் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப்பை சந்தித்துப் பேசினர். ஈரானுடன் நேரடியாகப் பேச…

Read more

“வீடுகளுக்குக் கதவே கிடையாது.. திருடினால் கண்பார்வை போய்விடும்? 300 ஆண்டுகளாகத் தொடரும் இந்தியாவின் விசித்திர கிராமம்.. மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்..!!”

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சனி ஷிங்னாப்பூர் கிராமம், சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகளுக்குக் கதவுகள் மற்றும் பூட்டுகள் இல்லாத ஒரு அதிசயமான இடமாகத் திகழ்கிறது. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு ஆற்று வெள்ளத்தில் வந்த ஒரு கருங்கல்லைத் தொட்டபோது இரத்தம்…

Read more

“இனி வாரத்தில் 3 நாள் லீவு.. முழு சம்பளமும் கன்பார்ம்.. ஊழியர்களுக்கு அடித்த மெகா ஜாக்பாட்.. அமலுக்கு வரும் புதிய விதிமுறை.. இதோ முழு விபரம்..!!”

இன்றைய பரபரப்பான உலகில் வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க, பல நாடுகள் ‘நான்கு நாள் வேலை வாரம்’ என்ற புதிய முறையைச் செயல்படுத்தி வருகின்றன. இந்த முறையில் ஊழியர்கள் வாரத்தில் ஐந்து நாட்களுக்குப் பதிலாக நான்கு நாட்கள் மட்டுமே வேலை…

Read more

“வளைகுடா நாடுகளுக்கு ஷாக்.. அமெரிக்காவுடன் மெகா டீல்.. இனி உங்க வீட்டு சிலிண்டருக்கு நோ டென்ஷன்.. போர் பதற்றத்திலும் மோடி அரசின் மாஸ்டர் பிளான்.. இந்தியா அதிரடி..!!”

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியா தனது எல்பிஜி இறக்குமதி முறையில் அதிரடி மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. வழக்கமாக சவுதி அரேபியா, கத்தார் போன்ற வளைகுடா நாடுகளையே பெரிதும் நம்பியிருந்த இந்தியா, தற்போது அமெரிக்கா, ரஷ்யா, நார்வே…

Read more

“என் வாழ்க்கையை அழிச்சவன் பொண்டாட்டி வாழணுமா?” காதலன் செய்த துரோகம்.. மனைவியை குறிவைத்த முன்னாள் காதலி.. வீட்டுக்குள் புகுந்து ரத்த வேட்டை.. அதிரவைக்கும் வாக்குமூலம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள பஜாஜ் நகர் பகுதியில், பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனின் மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 43 வயதான ஷைலா சோனார் என்ற பெண், தனது முன்னாள்…

Read more

சச்சின் பிறந்தநாள்.. ஆனா கேக்கை தொடக்கூட இல்ல.. அர்ஜுன் டெண்டுல்கர் சொன்ன அந்த ஒரு விஷயம்.. வைரலாகும் லேட்டஸ்ட் அப்டேட்..!!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேற்று (ஏப்ரல் 24, 2026) தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தனது தந்தைக்கு எளிமையான முறையில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தற்போது ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…

Read more

“டேய்.. இது என் ஏரியா!” கில்லுக்கே தண்ணி காட்டிய ஆர்சிபி வீரர்.. அன்னைக்கு செஞ்சதுக்கு இன்னைக்கு வச்சு செஞ்சிட்டாரே.. வைரல் வீடியோ..!!”

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2026 போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு  அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுயாஷ் சர்மா, குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில்லை ஆட்டமிழக்கச் செய்து அவரை கிண்டல் செய்த விதம் வைரலாகி வருகிறது. சிக்ஸர் அடிக்க…

Read more

சகோதரியின் கடைசி ஆசை.. புதைக்கவில்லை.. எரிக்கவில்லை.. ஆனால் எலும்புகளை வைத்து தங்கை செய்த விசித்திர காரியம்.. அந்த காற்று மணி சத்தத்திற்கு பின்னால் இருக்கும் சோகக்கதை..!!

அமெரிக்காவின் டென்வர் நகரைச் சேர்ந்த எரின் மெரெல்லி என்பவர், மறைந்த தனது சகோதரியின் ஆசையை நிறைவேற்ற எடுத்த முடிவு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கலைத்திறன் மிக்கவரான அவரது சகோதரி, தான் இறந்த பிறகு தனது எலும்புகளை ஒரு நீல நிறக் காற்று…

Read more

“தட்டி கேட்க ஒரு ஆள் இல்லையா?” நடுரோட்டில் பெண்ணை அறைந்த நபர்.. அடிதடியை தடுத்து நிறுத்தாம வீடியோ எடுத்த கொடுமை.. இணையத்தில் வைரலாகும் பகீர் காட்சிகள்..!!

குருகிராமில் உள்ள மதுக்கடைக்கு வெளியே, இளம்பெண் ஒருவரை ஆண் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த நபர் பெண்ணை சரமாரியாக அறைந்துள்ளார்; பதிலுக்கு…

Read more

ஒரே ஒரு ரிவ்யூ.. கத்தாரில் ஜெயில் தண்டனை.. தேனிலவு போன இடத்தில் கணவருக்கு நேர்ந்த கதி.. கண்ணீரில் துடிக்கும் பெண்.. பிரிட்டிஷ் தம்பதிக்கு நேர்ந்த பயங்கரம்..!!

கத்தாரில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றிற்குத் தேனிலவு சென்ற பிரிட்டிஷ் தம்பதியினர், எதிர்பாராத விதமாகப் பெரும் சட்டச் சிக்கலில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹோட்டல் நீச்சல் குளத்தின் அருகே தனியாக இருந்த மனைவியிடம் இரண்டு மர்ம நபர்கள் ஆபாசமாகப் பேசித்…

Read more

“யார் பெத்த பிள்ளையோ.. ஒரு வேளை சோத்துக்காக இப்படி ஒரு கொடுமையா? 17 மணி நேர உழைப்புக்கு ஒரு கைப்பிடி சோறா? சிங்கப்பூரில் பணிப்பெண்ணின் கண்ணீர் குமுறல்..!!

சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்து வரும் பணிப்பெண் ஒருவர், தனக்கு இழைக்கப்படும் அநீதி குறித்து இணையத்தில் பதிவிட்டுள்ள குமுறல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 17.30 மணி நேரம் கடினமாக உழைக்கும் தனக்கு, வீட்டு உரிமையாளர்கள் மிகக் குறைந்த அளவே…

Read more

டிரம்ப் VS ஈரான்: இது சும்மா ட்ரைலர் தான்.. மெயின் பிக்சர் இனிமேதான் இருக்கு.‌. அமெரிக்காவுக்கே சவால் விடும் ஈரான்.. நடுங்க வைக்கும் ஈரானின் ‘டார்கெட்’ லிஸ்ட்.. செம சூடான நிலவரம்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் இன்னும் குறையவில்லை. ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட்டு, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். ஆனால்…

Read more

ஈரானின் இதுவரை இல்லாத மிகப்பெரிய சதித்திட்டம்.. இணையதள சேவைகள் முடங்கும் அபாயம்.. இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் பேராபத்து? ஆடிப்போன வல்லரசு நாடுகள்..!!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள கடலடி இணைய கேபிள்களை தாக்கப்போவதாக ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. ஏற்கனவே கடல்வழி வர்த்தகப் பாதையை மூடி ஈரான் நெருக்கடி கொடுத்து…

Read more

“காபி தூள் பாட்டிலுக்குள்ள ATM கார்டா? பில் போடுற இடத்துல அந்தப் பெண் செஞ்ச லூட்டி.. பாவம் அந்த கடை ஊழியர்.. வைரலாகும் சூப்பர் மார்க்கெட் வீடியோ..!!

சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பெண் ஒருவர் செய்த குறும்புத்தனமான காரியம் சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தப் பெண் தான் வாங்கிய காபி பவுடர் பாட்டிலுக்குள் தனது ஏடிஎம் கார்டை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்துள்ளார். பில் போடும் இடத்திற்கு…

Read more

“தம்பி.. நீ பெரிய ஆளா வருவ.. கையில கட்டுக்கட்டா காசு.. ஆனா சிறுவன் செஞ்ச காரியத்தைப் பார்த்தீங்களா? உலகையே அதிர வைத்த வைரல் வீடியோ..!!

இந்த வீடியோவில் காட்டப்படும் சிறுவனின் நேர்மை மற்றும் அவனது தாயின் வளர்ப்பு முறை பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வசதி இல்லாத குடும்பமாக இருந்தாலும், கோடிக்கணக்கான பணத்தை விட மேலான நற்பண்புகளை அந்தத் தாய் தன் மகனுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார். அதே சமயம்,…

Read more

“உன் பாடி சரியில்லை.. ஜிம்முக்கு போ!” ஒரே அலுவலகத்தில் 9 பெண்கள் புகார்.. ஐடி நிறுவனத்தில் ஊழியருக்கு நேர்ந்த கொடுமை -.. வெளியே வந்த அதிர்ச்சி உண்மைகள்..!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டிசிஎஸ் பிபிஓ மையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்குப் பாலியல் தொல்லை மற்றும் மன ரீதியான துன்புறுத்தல் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஸா மேமன் மற்றும் ஷாருக் குரேஷி ஆகிய இருவர்…

Read more

“பையைத் திறந்து பார்த்த மக்கள் அலறி அடிச்சு ஓட்டம்!” மனைவியின் தலையைத் துண்டித்து ஊர் முழுவதும் சுற்றிய கொடூரன்.. 4 குழந்தைகள் அநாதை.. நடுங்க வைக்கும் பின்னணி..!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தில் உள்ள புந்தேலி கிராமத்தில், குடிபோதையில் கணவனே மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. சலிக் ராம் என்ற கூலித் தொழிலாளிக்கும், அவரது மனைவி சைத் கன்வருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் குடும்பத்…

Read more

“சிறுவன் கையில் ஆட்டோவா?” – லைசென்ஸ் இல்ல.. வயசும் இல்ல.. ஆனா ஆட்டோ மட்டும் பறக்குது.. பொதுமக்களை அதிர வைத்த அந்த 10 வயது சிறுவன்.. போலீசில் சிக்கியதும் கொடுத்த வாக்குமூலத்தைப் பாருங்க..!!

மகாராஷ்டிர மாநிலம் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில், சுமார் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் பரபரப்பான சாலையில் ஆட்டோ ஓட்டிய வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பின்னால் ஒரு நபர் அமர்ந்திருக்க, அந்தச் சிறுவன் போக்குவரத்து நெரிசலுக்கு…

Read more

“அப்பாவி தொழிலாளிக்கு நேர்ந்த அநீதி!” “பார்க்கிங் வேணாம்னு சொன்னது ஒரு குத்தமா?” – 50 வயது முதியவரை ஓட ஓட விரட்டித் தாக்கிய கொடூரம்.. சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்..!!

தெலுங்கானா மாநிலம் கச்சிபௌலியில், வங்கி ஊழியர்களுக்கான கார் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்த வேண்டாம் என்று சொன்னதற்காக 50 வயது செக்யூரிட்டி கார்டு கன்ஷியாம் என்பவர் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில்…

Read more

“மேலிருந்து அம்மா பார்த்துட்டு இருப்பாங்க!” விக்கெட் எடுத்ததும் வானத்தைப் பார்த்து கண் கலங்கிய சிஎஸ்கே வீரர்.. மும்பை இந்தியன்ஸை மிரட்டிய முகேஷ் சௌத்ரி.. பின்னணியில் இப்படியொரு சோகமா?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் சௌத்ரி, தனது தாயார் மறைந்த 48 மணி நேரத்திலேயே களமிறங்கி விளையாடிய சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முகேஷின் தாயார் காலமான நிலையில், தனது…

Read more

“பெர்மிஷன் கேட்காதீங்க.. நேரடியா சுட்டுத் தள்ளுங்க!” – டொனால்ட் டிரம்ப் போட்ட அதிரடி உத்தரவு.. ஹோர்முஸில் ஒரு உக்கிரமான போர் தொடங்குகிறதா? உலகமே உச்சகட்ட பதற்றம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது நாட்டு ராணுவத்திற்கு பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு, உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் பதற்றத்தைத் தணிக்கப் பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், ஈரானின் அணுசக்தித் திட்டம் காரணமாக அதில் உடன்பாடு…

Read more

பாகிஸ்தான் அணிக்கு விழுந்த பேரிடி.. எல்லா இடங்களிலும் அவமானப்படுத்துகிறார்கள்.. ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஆல்-ரவுண்டர்.. PCB எடுக்கப்போகும் அந்த அதிரடி முடிவு என்ன?

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் முகமது நவாஸ் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியிருப்பது அந்நாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், அவர் தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாக பாகிஸ்தான்…

Read more

மங்கிப்போன மை.. மர்மமான கையெழுத்து.. 540 வருஷத்துக்கு முன்னாடி ஒரு பொண்ணு எழுதின ரகசியக் கடிதம்.. உலகின் முதல் காதல் கடிதத்தை AI வாசித்தது எப்படி? வெளிவந்த நெகிழ்ச்சியான உண்மைகள்..!!

சுமார் 540 ஆண்டுகளுக்கு முன்பு, 1477-ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மார்ஜெரி ப்ரூஸ் என்ற பெண், தனது காதலர் ஜான் பாஸ்டனுக்கு எழுதிய உருக்கமான காதல் கடிதத்தை செயற்கை நுண்ணறிவு தற்போது துல்லியமாகப் புரிந்துகொண்டுள்ளது. உலகின் மிகப்பழமையான காதல் கடிதமாகக் கருதப்படும்…

Read more

மே 1 முதல் புதிய அதிரடி.. இனி ஆட்டோ ஓட்ட மராத்தி தெரியணுமா? இந்தி பேசினால் வேலையை இழக்கும் அபாயம்.. மும்பையில் வெடிக்கும் புதிய மொழிப்போர்..!!

மகாராஷ்டிராவில் மே 1-ஆம் தேதி முதல் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு மராத்தி மொழி பேசுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த விதி ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும், இனி வரும் நாட்களில் இது மிகவும் கடுமையாக அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை வரவேற்கும்…

Read more

உஷார்.. கரண்ட் பில் கட்டலனா உங்க வீட்டு ஃபிரிட்ஜ், வண்டியும் பறிமுதல் செய்யப்படும்.. அதிர வைக்கும் மின்சாரத் துறை நடவடிக்கை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!

மத்தியப் பிரதேசத்தில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளவர்களுக்கு எதிராக மின்சாரத் துறை தற்போது மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வழக்கமாக மின் இணைப்பைத் துண்டிப்பதோடு நின்றுவிடும் துறை, இப்போது ‘நிலுவைத் தொகை மீட்புச் சட்டத்தின்’ கீழ் வீடுகளுக்கே சென்று குளிர்சாதனப்…

Read more

ஒரே ஒரு அஜாக்கிரதை.. மொத்த இடமும் தீப்பிழம்பானது.. சிலிண்டர்கள் வெடித்து சிதறிய கோர விபத்து.. பதறவைக்கும் காட்சிகள்..!!

சமூக ஊடகங்களில் வெளியாகும் விபத்து வீடியோக்கள் பல நேரங்களில் நமக்கு ஒரு பாடமாக அமைகின்றன. அந்த வகையில், இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் உள்ள சுங்கை பெனு என்ற இடத்தில் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் இருந்து சிலிண்டர்களை இறக்கும்போது ஏற்பட்ட பயங்கர…

Read more

“வேலையை விட்டு தூக்கியதால் வெறிச்செயல்!” ஐ.ஆர்.எஸ் அதிகாரியின் மகளுக்கு நேர்ந்த கதி.. 2.5 லட்சம் கொள்ளை, கொலை; ஒரு ‘சார்ஜிங் கேபிள்’ முடித்து வைத்த உயிர்.. சிக்கிய காம கொடூரன்..!!

டெல்லியின் அமர் காலனி பகுதியில் ஐ.ஆர்.எஸ் அதிகாரி ஒருவரின் 22 வயது மகள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், அந்த வீட்டில் முன்பு வேலை பார்த்த ராகுல் மீனா என்ற 19 வயது இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான…

Read more

“சிமென்ட் பேரல் கொலைக்காரி இப்போது சிவபக்தை!” – நாளுக்கு 7 மணி நேரம் தியானம், சுந்தரகாண்டம் பாராயணம்.. சிறைக்குள் முஸ்கான் எடுத்த விஸ்வரூபம்.. அதிர்ச்சியில் போலீஸ்..!!

மீரட் சிறையில் தனது கணவர் சௌரப்பைக் கொலை செய்த குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ள முஸ்கான், கடந்த 13 மாதங்களாகத் தன்னை யாரும் சந்திக்க வராத நிலையில் இப்போது முற்றிலும் ஆன்மீகப் பாதையில் மாறிவிட்டதாகத் தெரிகிறது. தன் காதலன் சாஹிலுடன் இணைந்து கணவரைக் கொன்று…

Read more

“ஆட்டோமேட்டிக் மெஷின்லாம் இவருக்கு முன்னாடி ஜூஜூபி!” – இந்த மனிதரின் வேகத்தைப் பார்த்தால் இன்ஜினியர்களே வியந்து போவார்கள்.. வைரல் வீடியோ உள்ளே..!!

இயந்திரத்தின் வேகத்தையே மிஞ்சும் அளவிற்கு அசுர வேகத்தில் வேலை செய்யும் இந்த மனிதரின் திறமை பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. தற்கால நவீன தானியங்கி இயந்திரங்கள் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டாலும், அவற்றிற்கு சவால் விடும் வகையில் மிகத் துல்லியமாகவும் மின்னல் வேகத்திலும் இவர்…

Read more

“கடை வாசலில் ஏங்கி நின்ற சிறுவன்!” – உரிமையாளர் செய்த அந்த ஒரு காரியம்..இணையத்தை நனைய வைத்த நெகிழ்ச்சி வீடியோ..!!

ஏங்கித் தவித்து நின்ற ஒரு சிறுவனின் மனக்குமுறலைப் புரிந்து கொண்டு, அந்தப் பொருட்கடை உரிமையாளர் செய்த அன்புச் செயல் அனைவரின் நெஞ்சங்களையும் நெகிழ வைத்துள்ளது. தன்னிடம் போதிய வசதி இல்லாததால் ஆசையாக ஒரு பொருளைப் பார்த்தபடி நீண்ட நேரம் காத்திருந்த அந்தக்…

Read more

பார்த்தாலே வாந்தி வரும்… திருமண விழாவில் நடந்த அருவருப்பான செயல்.. மக்களின் ஆரோக்கியத்துடன் விளையாடும் கும்பல்.. ரொட்டியில் எச்சில் துப்பும் வீடியோவால் பரபரப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாபூர் மாவட்டத்தில் உள்ள முக்தேஷ்வரா கிராமத்தில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில், சமையல் கலைஞர் ஒருவர் ரொட்டிகளைத் தயாரிக்கும் போது அவற்றின் மீது எச்சில் துப்புவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“இந்தியாவோட ‘பவர்’ இதுதான்! ஜப்பான் பெண்ணையே கடை போட வச்ச பாணிப்பூரி மகிமை.. ஒரு வைரல் போஸ்ட்.. மொத்தமா மாறிய பிளான்.. பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யமான கதை..!!

இந்தியாவின் புகழ்பெற்ற தெருவோர உணவான பாணிப்பூரிக்கு இந்தியர்கள் மட்டுமின்றி, வெளிநாட்டினரும் அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் ஜப்பானைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோர் ஒருவர், பாணிப்பூரி மீது கொண்ட அதீத காதலால் ஜப்பானிலேயே சொந்தமாக ஒரு பாணிப்பூரி கடையைத் திறக்கத் திட்டமிட்டுள்ளார். இது…

Read more

Other Story