“5 வருஷம் உழைச்ச கம்பெனி.. திடீர்னு ‘நீங்க தேவையில்லை’னு சொல்லிட்டாங்க!” வேலையை இழந்ததும் அடுத்தது என்ன? கண்ணீர் விடும் இளம் பெண்..!!”

டெல்லியைச் சேர்ந்த அனுக்ருதி வித்யார்த்தி என்ற பெண், தான் பணியாற்றி வந்த நிறுவனத்திலிருந்து திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதை இன்ஸ்டாகிராமில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். கடந்த ஐந்தரை ஆண்டுகளாக அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், தனது பணிப்பொறுப்பு ‘தேவையற்றது’ என்று கூறி நிர்வாகம்…

Read more

“லட்சக்கணக்கில் சம்பளம்.. ஆனா வார விடுமுறையில் ஆட்டோ ஓட்டுறாரு!” ஐடி ஊழியரின் விசித்திரமான இரண்டாம் வேலை.. வைரலாகும் இன்ஜினியரின் கதை..!!”

பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றும் ஒருவர், வார இறுதி நாட்களில் கூடுதல் வருமானத்திற்காக ஆட்டோ ஓட்டும் விசித்திரமான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஷாபாஸ் என்ற பயனர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள இந்தத் தகவலின்படி, அவர் பன்னர்கட்டா…

Read more

“பழைய காலம் போச்சு.. இனி 10 வருஷம் ஒரே கம்பெனில இருந்தா அவ்வளவுதான்.. GenZ பத்தி அதிரவிடும் வல்லுநரின் கருத்து.. வைரலாகும் பகீர் பதிவு..!!

ஒரே நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தால் ஓய்வூதியமும் மரியாதையும் கிடைக்கும் என்ற காலம் இப்போது மலையேறிவிட்டது” எனத் தொழில்முறை வல்லுநர் ஒருவர் லிங்க்டுஇன் தளத்தில் பதிவிட்டது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்றைய சூழலில் ஒரு வேலையின் சராசரி பணிக்காலம்…

Read more

Other Story