“எரிந்தது 4,000 EVM இயந்திரங்கள்!” தடயவியல் நிபுணர்கள் களமிறக்கம்.. உண்மையை மறைக்க நடக்கும் சதியா? எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு.. அதிர்ச்சியில் கொல்கத்தா..!!”

கொல்கத்தாவின் அலிப்பூர் பகுதியில் உள்ள அரசு அலுவலகக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில், சுமார் 4,000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டப் பஞ்சாயத்து அலுவலகங்கள் செயல்பட்டு வரும் இந்தக் கட்டிடத்தின் 2-வது…

Read more

Other Story