“தமிழக அரசியலில் ‘தளபதி’ ஆட்டம் ஆரம்பம்.. முதல் தேர்தலிலேயே தரமான சம்பவம்.. தவெக-வுக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. தேர்தல் ஆணையம் கொடுத்த மாஸ் அப்டேட்..!!

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக), தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 34.92% வாக்குகளைப் பெற்று, தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே இவ்வளவு பெரிய வாக்கு சதவீதத்தைப் பெற்று, ஒரு மாநில…

Read more

“ஓட ஓட விரட்டி வெட்டு.. கார் ஏத்தி ஒரு கொலைவெறித் தாக்குதல்.. பட்டப்பகலில் இளைஞரை சிதைத்த கும்பல்.. மீன் மார்க்கெட்டே ரத்தக்காடாக மாறிய கொடூரம்.. பகீர் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தில் உள்ள ஒரு மீன் சந்தையில், பட்டப்பகலில் ஒரு இளைஞரை மூன்று பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இலு பரிமல் என்ற அந்த இளைஞரை மர்ம…

Read more

தேர்தலுக்கு மத்தியில் மகளின் உடலைத் தேடும் தந்தை; பூக்கள் மற்றும் சாக்லேட்களுடன் கல்லறைக்குச் சென்றபோது சடலம் மாயம்.. சுடுகாட்டில் நடந்த நள்ளிரவு அராஜகம்.. குழந்தையின் உடல் எங்கே?

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில், புதைக்கப்பட்ட 3 வயது சிறுமியின் உடல் மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் உயிரிழந்த தனது மகள் ஸ்ரீஜனியின் சமாதிக்கு, தந்தை ஷியாமல் அவ்வப்போது பூக்கள்…

Read more

டேய் என்னடா இது! ஓடுற பைக்லயே அந்தப் பொண்ண இப்படியா அடிப்பான்? நடுரோட்டுல நடக்குற கொடுமைய பாருங்க.. இவனையெல்லாம் புடிச்சு உள்ள போடணும்.. வைரல் வீடியோ..!!

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் பட்டப்பகலில் பரபரப்பான சாலையில் ஓடிக்கொண்டிருந்த பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த பெண்ணை, பைக்கை ஓட்டிச் சென்ற நபர் கொடூரமாகத் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபர் பைக்கை ஓட்டிச் செல்லும்போதே திடீரென பின்னால்…

Read more

“5-வது பெரிய பொருளாதாரம் ஆனா ரோடு இப்படி இருக்கே? சிங்கப்பூர் பத்தி இந்தியப் பெண் சொன்ன ‘பகீர்’ உண்மைகள்.. இதோ அந்த வைரல் வீடியோ..!!

இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்த பிராச்சி என்ற இந்தியப் பெண், அங்குள்ள அன்றாட வாழ்க்கை முறையைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவிலிருந்து, 32-வது இடத்தில் இருக்கும் சிங்கப்பூருக்குச் சென்ற அவர், அங்குள்ள தூய்மையான…

Read more

காலை ஒடிங்கடா.. விடாதீங்க.. திருடன் என முத்திரை.. ரத்தம் சொட்டச் சொட்ட தாக்குதல்.. ஹாக்கி மட்டையால் ஆதிவாசிக்கு விழுந்த அடி.. அதிகாரிகளின் அராஜகத்தால் கொதிக்கும் இணையதளம்.. பதறவைக்கும் காட்சிகள்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் சிங்க்ரௌலி மாவட்டத்தில், விறகு சேகரிக்கச் சென்ற ஒரு ஆதிவாசி மனிதரை நிலக்கரி நிறுவனப் பாதுகாப்புப் படையினர் ஹாக்கி மட்டையால் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னேலால் பைகா என்ற அந்த நபர் தனது மனைவியுடன்…

Read more

“ஐயோ பாவம் அந்த 2 பிஞ்சுகள்! மூச்சுத்திணற அடித்துக் கொன்ற கணவர்.. மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட தந்தை செய்த விபரீதம்.. ஊரையே உலுக்கிய தற்கொலை சம்பவம்‌..!!

கர்நாடக மாநிலம் துமக்கூரு மாவட்டத்தில், 40 வயது மதிக்கத்தக்க தந்தை ஒருவர் தனது இரண்டு சிறு குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 வயது மற்றும் 5 வயதுடைய தனது இரண்டு மகன்களையும்…

Read more

“கையில கிடைச்சா அவ்வளவுதான்! திருவிழா-ன்ற பேர்ல இப்படியாடா பண்ணுவீங்க? பொண்ணுங்க மேல தேனீ மாதிரி மொய்த்த கும்பல்.. கதற கதற நடந்த அநாகரீகம்.. இத பாத்தா ரத்தம் கொதிக்கும்..!!

நைஜீரியாவின் டெல்டா மாநிலத்தில் மார்ச் 2026-ல் நடைபெற்ற ‘அலுவே-டோ’ என்ற திருவிழாவில், பெண்கள் வீதிகளில் துரத்தப்பட்டு, ஆடைகள் களையப்பட்டு, கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அதிர்ச்சித் தகவல் உலகத்தையே உலுக்கியுள்ளது. கருவுறுதல் மற்றும் செழிப்பிற்காகக் கொண்டாடப்படும் இந்த விழாவில், பொதுமக்களுக்கு முன்பாகவே…

Read more

“சுத்தியலால் அடித்து 4 குழந்தைகள் கொலை.. 100 மீட்டர் தள்ளித் தாய் சடலம்.. குடும்பத் தகராறில் நடந்த விபரீதம்.. பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை..!!

உத்தரபிரதேச மாநிலம் அக்பர்பூரில், தனது நான்கு குழந்தைகளைக் கொன்றுவிட்டு தலைமறைவாக இருந்த தாயின் உடல் அருகே உள்ள சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முராதாபாத் பகுதியில் சனிக்கிழமை அன்று நான்கு குழந்தைகள் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். அப்போது அவர்களது…

Read more

“என் பிள்ளைகள் பட்டினியா செத்துருவாங்க.. தள்ளுவண்டியை தூக்காதீங்க ஐயா.. அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய தாய்.. நெஞ்சை உருக்கும் வீடியோ..!!

பஞ்சாப்பில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியின் போது எடுக்கப்பட்ட உருக்கமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் கலங்க வைத்துள்ளது. நகராட்சி அதிகாரிகள் சாலையோரக் கடைகளை அகற்றிய போது, அங்கிருந்த ஒரு பெண் அதிகாரிகளின் காலில் விழுந்து கண்ணீருடன் கெஞ்சியுள்ளார். “இந்தச்…

Read more

டீ குடிக்க கேட்ட மாப்பிள்ளை.. அடுத்த நிமிஷமே நடந்த விபரீதம்.. கல்யாணம் முடிஞ்ச 3-வது நாள் நடந்த கொடுமை.. மருதாணி கூட அழியல, அதுக்குள்ள இப்படியா? மருத்துவர் கூடிய காரணம் இதுதான்..!!

மத்தியப் பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள துனாய் கிராமத்தில், பெரும் மகிழ்ச்சியில் இருந்த ஒரு குடும்பத்தில் இந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. ராம்கிருஷ்ணா குஷ்வாஹா என்பவருக்கு மே 1-ஆம் தேதி அன்றுதான் மிகவும் விமர்சையாகத் திருமணம் நடந்தது. மணப்பெண் புகுந்த…

Read more

காணாமல் போன சிறுவன்.. குளத்துக்குள்ள கிடந்தப்போ பதறிப்போன பெற்றோர்.. ஆனா தம்பி இங்க வந்து செஞ்ச வேலைய பாருங்க.. பகீர் வீடியோ..!!

இந்தியாவில் ஒரு சிறுவன் தன் குடும்பத்தினரிடம் சொல்லாமல் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பல மணி நேரமாகத் தேடியும் அவன் கிடைக்காததால், பதற்றமடைந்த குடும்பத்தினர் கிராமம் முழுவதும் தேடி அலைந்தனர். இறுதியில், அங்கிருந்த ஒரு குளத்தின் அருகே சென்றபோது,…

Read more

காலம் செஞ்ச கொடுமை.. ராணுவ அதிகாரிகளுக்கே பாடம் எடுத்த ‘குரு’.. இன்னைக்கு ஒரு வேளை சோத்துக்கே கஷ்டப்படுறாரு.. PhD முடித்த பேராசிரியருக்கு வந்த சோதனை.. நெஞ்சை உலுக்கும் கதை..!!

நேரம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாற்றும் என்பதற்கு ஆக்ரா வீதிகளில் சுற்றித் திரியும் டாக்டர் சந்தோஷ் கோயல் ஒரு சிறந்த உதாரணம். இன்று பார்ப்பதற்கு ஒரு சாதாரண முதியவர் போலத் தெரிந்தாலும், இவரது பின்னணி வியக்க வைக்கிறது. 1971-லேயே ஆங்கில இலக்கியத்தில்…

Read more

பாவம் அந்த தாத்தா! ஒரு மாச உழைப்பு ஒரே நிமிஷத்துல போச்சு.. முதியவரிடம் கைவரிசை காட்டிய திருடர்கள்.. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்.. இதோ சிசிடிவி காட்சிகள்..!!

சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு முதியவர், போன் பேசிக்கொண்டே சென்றதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இருவர், இருசக்கர வாகனத்தில் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த முதியவரின் கையில் இருந்த செல்போனைப் பறித்துக்கொண்டு அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச்…

Read more

மரம் வேரோட போச்சு.. தப்பிச்சா போதும்னு ஓட்டம் பிடிச்ச சிறுவர்கள்.. மாங்கா திருடப் போய் மரத்தையே கவுத்துட்டாங்க.. கேமரால சிக்கிய பகீர் காட்சி..!!

சாலையோரம் நின்றிருந்த மாமரத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறுவர்கள் ஏறி மாங்காய்களைப் பறித்தனர். அவர்கள் பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த மாமரம் வேரோடு சாய்ந்து கீழே விழுந்தது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுவர்கள், தப்பித்தால் போதும் என்று…

Read more

“மொபைலை ஆஃப் பண்ணிட்டு ஹோட்டல்ல கும்மாளம்.. வேறொரு பெண்ணுடன் இருந்த கணவன்.. கையும் களவுமாகப் பிடித்த மனைவி.. கதிகலங்கி நின்ற ‘கள்ள’ ஜோடி.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!

லக்னோவில் உள்ள சுஷாந்த் கோல்ஃப் சிட்டி பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில், கணவன் வேறொரு பெண்ணுடன் இருந்ததை மனைவி கையும் களவுமாகப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போபாலைச் சேர்ந்த ஆகாஷ் கன்னோஜியா என்பவர், தனது நான்கு மாத கைக்குழந்தை…

Read more

புருஷன் இருக்கும்போதே ‘I Love You Jaan’! – ஃபேஸ்புக்ல ‘அன்மேரிட்’னு போட்ட மனைவி.. அன்னிய நபருடன் நெருக்கமான போட்டோ.. கடைசியில் நீதிமன்றம் கொடுத்த ஷாக்..!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள குடும்ப நீதிமன்றம், திருமண உறவு மற்றும் சமூக வலைதளப் பயன்பாடு குறித்து மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஒரு பெண் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் இன்னும் திருமணமாகாதவர் என்று குறிப்பிட்டுள்ளதுடன், வேறு…

Read more

“ஆதார் கார்டு இனி இப்படித்தான் இருக்குமா? பரவிய தகவலால் பரபரப்பு.. மத்திய அரசு கொடுத்த அதிரடி விளக்கம்..!!

ஆதார் அட்டையில் பெரிய மாற்றங்கள் வரப்போவதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானது என்று மத்திய அரசு அதிரடி விளக்கம் அளித்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ஆதார் அட்டையில் முகவரி உள்ளிட்ட விவரங்கள் நீக்கப்பட்டு, வெறும் புகைப்படம் மற்றும்…

Read more

கோடிக்கணக்கான ரூபாய் கோச்சிங் கிளாஸ் தேவையில்லை.. வாடகைக் கார் ஓட்டுநரின் மகள்கள் செய்த தரமான சம்பவம்.. ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்த சகோதரிகள்.. மரண மாஸ் வெற்றி..!!

லக்னோவைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநரான உபேந்திர குப்தாவின் மகள்கள், வறுமையையும் கடினமான சூழ்நிலைகளையும் வென்று நாட்டின் உயரிய பதவிகளான ஐஏஎஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகளாக உயர்ந்துள்ளனர். விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே சுய முயற்சியால் படித்து இந்தச்…

Read more

“டேய்.. நாங்க யாருன்னு தெரியுமா? ‘சோம்பேறி’னு சொன்னவங்களுக்கு இந்த இளைஞரின் செயல் ஒரு மரண அடி.. ஜென்-இசட் ஊழியர் பகிர்ந்த ஷாக் உண்மை..!!

ஜென் Z தலைமுறையினர் வேலையில் அக்கறை இல்லாதவர்கள் என்ற பொதுவான கருத்தை உடைக்கும் வகையில் ஒரு இளம் ஊழியரின் அனுபவம் அமைந்துள்ளது. அலுவலகத்தில் ஒரு முக்கியமான பணியை முடிக்க ஆள் இல்லாததால், அதிகாலை 1 மணி வரை விழித்திருந்து அவர் உழைத்துள்ளார்.…

Read more

முடிவு எடுத்தாச்சு! “90,000 கோடி பட்ஜெட் இல்ல.. இது 336 மணிநேர மரண பயம்.. ஈரானை அழிக்க வெறித்தனமான பிளான்.. அமெரிக்காவுக்கு டிரம்ப் கொடுத்த அந்த ‘ஒற்றை’ உத்தரவு.. மிரண்டு கிடக்கும் உலக நாடுகள்..!!

ஈரானுக்கு எதிராக ‘336 மணிநேர’ (14 நாட்கள்) போர்த் திட்டத்தை டொனால்ட் டிரம்ப் வகுத்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானின் அணு ஆயுதக் கனவைத் தகர்க்கவும் அதன் இராணுவக் கட்டமைப்பை…

Read more

குறையாத குழந்தை துக்கம்.. விபரீத முடிவெடுத்த தாயும் மகளும்.. வீடு திரும்பிய கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. 2 பக்க கடிதத்தில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?

நாக்பூரின் வெங்கடேஷ் நகர் பகுதியில் தாயும் மகளும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர்கள் சங்கீதா (52) மற்றும் அவரது மகள் ஆகாஷா (29) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகாஷா ஒரு வங்கியில்…

Read more

அதிர்ச்சி! 8 குழந்தைகளின் தாய்.. 5 குழந்தைகளின் தந்தை.. மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார் – மருதாணி வைக்கப்போன இடத்தில் நடந்த விபரீதம்.. உறைந்து போன கணவர்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உறவுமுறையையே கொச்சைப்படுத்தும் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்னேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 8 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது மருமகனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். அந்த மருமகனுக்கும் ஏற்கனவே 5…

Read more

ஒரே கருப்பை.. ஒரே பிரசவம்.. ஆனா அப்பா மட்டும் வேற வேற.. லண்டன் இரட்டையர்களின் டிஎன்ஏ முடிவில் வெளிவந்த அதிரடி உண்மை.. உலகையே வியக்க வைத்த ‘அதிசய’ பிறப்பு..!!

ஒரே கருப்பையில் வளர்ந்து சில நிமிட இடைவெளியில் பிறந்த இரட்டையர்களுக்கு வெவ்வேறு தந்தைகள் இருக்க முடியுமா என்ற வியக்கத்தக்க கேள்விக்கு, லண்டனைச் சேர்ந்த மிஷெல் மற்றும் லவினியா ஆஸ்போர்ன் (49) சகோதரிகளின் வாழ்க்கை ‘ஆம்’ என பதிலளித்துள்ளது. 1976-ல் பிறந்த இவர்கள்,…

Read more

நான் மறுத்தேன், அழுதேன், ஆனாலும் இயக்குனர் என்னை சீன்ல நடிக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினாங்க.. ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறி அழுத நடிகை மோகினி.. 30 வருடம் கழித்து வெளியான பகீர் ரகசியம்..!!

90-களில் தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த மோகினி, சமீபத்திய பேட்டி ஒன்றில் படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்துப் பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆர்.கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான ‘கண்மணி’ திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஒரு…

Read more

“விஜயகாந்த் மேல எனக்கு இன்னும் கோபம் இருக்கு.. அம்பிகா சொன்ன அந்த ஒரு ரகசியம்.. அதிர்ச்சியில் திரையுலகம்..!!

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் எனப் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை அம்பிகா. சிவாஜி மற்றும் அவரது மகன் பிரபு ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்த இவர், தற்போது சிவாஜியின் பேரன் விக்ரம் பிரபுவுக்குத் தாயாகவும் நடித்துள்ளார்.…

Read more

“காட்டுக்குள்ள இருந்து ஜிம்முக்கு போக 40 கி.மீ பயணமா? ” பாடி பில்டிங்கிற்காக இந்த இளைஞர் செய்யும் சாகசம்.. இணையத்தையே அதிரவைக்கும் வீடியோ..!!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு இளைஞர், உடற்பயிற்சி செய்வதற்காகத் தினமும் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து ஜிம்மிற்குச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அடர்ந்த காட்டுப் பகுதியில் வசிக்கும் அவர், முதலில் படகு மூலமாகவும்,…

Read more

அடேங்கப்பா.. முக பாவனைய பாருங்க.. அப்படியே அச்சு அசலா ஒரு பாட்டி மாதிரியே இருக்கும் ரோபோ.. நம்ப முடியலனாலும் இதுதான் உண்மை.. வீடியோவை பார்த்தா தலை சுத்திடும்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஒரு முதியவர் மாவு மெஷினை  இயக்குவதைப் பார்த்தால், முதல் பார்வையில் அவர் ஒரு உண்மையான பாட்டி போலவே தெரிகிறார். ஆனால், உண்மையில் அவர் ஒரு மனிதர் அல்ல,…

Read more

“எனக்கு தெரிஞ்ச ஆங்கிலம் அவ்வளவுதான்!” – விமர்சனங்களுக்கு செல்வப்பெருந்தகை கொடுத்த பதிலடி.. வைரலாகும் பரபரப்பு பேட்டி..!!

ராகுல் காந்தியின் பேச்சைத் தவறாக மொழிபெயர்த்தது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உருக்கமாகப் பதிலளித்துள்ளார். “நான் அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவன், எனக்குத் தெரிந்த ஆங்கில அறிவை வைத்து என்னால் முடிந்தவரைச் சிறப்பாக மொழிபெயர்த்தேன்; ஆனால்…

Read more

“ஏழை மாணவன் அழுத அழுகை..!” – தினமும் கிமீ கணக்கில் நடந்த சிறுவனுக்கு வகுப்பறையில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி.. நண்பர்கள் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’.. கண்கலங்க வைக்கும் காட்சி..!!

பிரேசிலின் மரன்ஹாவ் மாநிலத்தில் உள்ள ஜகாரே கிராமத்தில், ஹுவான் என்ற மாணவர் தனது பள்ளியை அடைய தினமும் நீண்ட தூரம் நடந்தே வந்துள்ளார். இதைக் கவனித்த அவரது ஆசிரியை, மற்ற மாணவர்களுடன் இணைந்து பணம் திரட்டி ஹுவானுக்காக ஒரு புதிய மிதிவண்டியையும்,…

Read more

“நமக்கு கார் வேணும்.. ஆனா இவங்களுக்கு ஆட்டோ போதும்!” இந்தியாவையே வியக்க வைத்த ஆஸ்திரேலிய பயணிகள்.. அடேங்கப்பா.. இவ்வளவு ஜாலியா? வைரல் வீடியோ..!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இரண்டு வெளிநாட்டினர் ஒரு ஆட்டோ ரிக்ஷாவிலேயே இந்தியா முழுவதும் பயணம் செய்து, ஒவ்வொரு மாநிலத்தையும் சுற்றிப் பார்த்து இந்த அனுபவத்தை மிகவும் ரசித்து வருகின்றனர். ஆனால், நம் ஊரில் கொஞ்சம் பணம் சம்பாதித்த உடனே பலரும் ஏசி கார்…

Read more

“கடவுள் எல்லா இடத்துலயும் இருக்க முடியாது.. அதான் அம்மாவை படைச்சான்!” ஒரு கையில வேலை, ஒரு கையில குழந்தை.. நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஒரு தாய் தனது பச்சிளம் குழந்தையை இடுப்பில் சுமந்தபடியே அர்ப்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருக்கிறார். குடும்ப பாரத்தையும், பிள்ளையின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, ஒரு பக்கம் தாய்மையின் கடமையையும் மறுபக்கம்…

Read more

“பணத்திமிர் எடுத்த ரௌடி!” வயசான செக்யூரிட்டினு கூட பார்க்காம இப்படியா? நொய்டாவில் நடந்த அராஜகம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

நொய்டா செக்டர் 62-ல் உள்ள ரஜத் விஹார் பி பிளாக் சொசைட்டியில், கார் நுழைவாயில் தடுப்பை திறக்கத் தாமதமானதால் ஆத்திரமடைந்த ஒரு நபர், தனது காரைக் கொண்டு தடுப்பை உடைத்ததோடு மட்டுமல்லாமல், அங்கிருந்த முதியவர் என்றும் பாராமல் செக்யூரிட்டி கார்டை சரமாரியாகத்…

Read more

என்னது.. தலையிலேயே மின்விசிறியா? 40 டிகிரி வெயிலை சமாளிக்க டிராபிக் போலீஸ் செஞ்ச வேலை.. செம வைரல் வீடியோ..!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் போக்குவரத்து காவலர் ஒருவர், கோடை வெயிலைச் சமாளிக்கத் தனது தொப்பியில் சூரிய சக்தியில் இயங்கும் சிறிய மின்விசிறியைப் பொருத்திப் பணியில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அங்கு வெயில் 40 டிகிரி செல்சியஸைத்…

Read more

தடுக்காம வீடியோ எடுக்குறீங்களே.. நீங்க மனுஷங்களா? “உசுரே போயிருக்கும்!” மாமியாரை கொடூரமாக தாக்கும் மருமகள்.. ஒட்டுமொத்த இணையமும் கொதிக்கும் வீடியோ..!!

பஞ்சாபில் மருமகள் ஒருவர் தனது மாமியாரைத் தரையில் தள்ளி, அவரது நெஞ்சில் அமர்ந்து மிகக் கொடூரமாகத் தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மாமியாரின் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தள்ளும் அந்தப் பெண், அவரைத் தொடர்ந்து அடிப்பதும், வயதான…

Read more

“இனிமே நாங்க இல்ல!” – 33 வருஷ சாம்ராஜ்யம் காலி.. கதவை மூடிய பிரபல விமான நிறுவனம்.. டிக்கெட் போட்டவங்களுக்கு விழுந்த பேரிடி.. உடனே செக் பண்ணுங்க..!!

33 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் தனது அனைத்துச் சேவைகளையும் உடனடியாக நிறுத்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான மீட்பு ஒப்பந்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.…

Read more

“அமெரிக்கா வாழ்க்கைனா ஜாலினு நினைச்சீங்களா?” “சாப்பாட்டுக்கே வழியில்லை.. ஆனா ஊருக்குள்ள பந்தா!” வீடியோ காலில் கதறி அழுத இந்திய மாணவர்.. வைரலாகும் வீடியோ..!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வரும் கனவ் என்ற இந்திய மாணவர், வெளிநாட்டு வாழ்க்கை என்பது வெளியே தெரிவது போல அவ்வளவு எளிதானது அல்ல என்பதைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது. 19 வயதில் தனியாக வாழ்வது என்பது பார்ப்பதற்கு…

Read more

ஆழ்கடலில் நடந்த விநோத மோதல்.. “என் வீட்டுக்குள்ள வந்து சத்தம் போடுறியா?” நீந்தி வந்தவரைப் ‘பளார்’ என அறைந்த ஆமை.. வைரல் வீடியோ..!!

கடல் பயணப் பிரியரான கிறிஸ்டோபர் சாங் என்பவர் ஆழ்கடலில் டைவிங் செய்தபோது, ஆமை ஒன்று அவரைத் துரத்தி வந்து ‘பளார்’ என ஒரு அறை விட்ட வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. வழக்கமாக ஆமைகள் மனிதர்களைப் பார்த்தால் விலகிச் செல்லும்,…

Read more

என்னது.. அட்டைப்பெட்டிக்குள்ள குடித்தனமா? “பங்களாவுல வேலை.. ஆனா ரோட்டுல தான் வாழ்க்கை!” பின்னணியில் ஒளிந்திருக்கும் பெண்களின் கண்ணீர் கதை.. வைரலாகும் வீடியோ..!!

ஹாங்காங்கில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்கள், தங்களுக்குக் கிடைக்கும் வார விடுமுறை நாளில் பொது இடங்களில் அட்டைப் பெட்டிகளைக் கொண்டு தற்காலிக வீடுகள் அமைத்து ஓய்வெடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாங்காங் சட்டப்படி, வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களை…

Read more

“சாவு என்பது முடிவல்ல!” – மரணத்திற்குப் பின்னும் நாம் வாழ்வோமா? அதிர்ச்சியை ஏற்படுத்திய புதிய ஆராய்ச்சி.. விஞ்ஞானம் சொல்லும் ரகசியம்..!!

மரணத்தை வாழ்வின் முடிவாகப் பார்க்காமல், அது ஒரு புதிய மாற்றத்தின் தொடக்கம் என்று விண்வெளி இயற்பியலாளர் நீல் டிகிராஸ் டைசன் விளக்குகிறார். மனித உடல் இறந்த பிறகு மறைந்து விடுவதில்லை, மாறாக அதன் வடிவம் மாறுகிறது என்று அவர் கூறுகிறார். நாம்…

Read more

“மனிதநேயம் இன்னும் சாகல!” 41 டிகிரி வெயில்.. மயங்கி விழுந்த பறவை.. ஓடி வந்து உயிரைக் காப்பாற்றிய வெளிநாட்டு நபர்.. வைரல் வீடியோ..!!

டெல்லியில் வாட்டி வதைக்கும் கடுமையான வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மயங்கிக் கிடந்த பருந்து ஒன்றை, நிக் புக்கர் என்ற பிரிட்டிஷ் நபர் மீட்ட நிகழ்வு சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 41 டிகிரி வெயிலில் பறக்க முடியாமல் தவித்த அந்த ‘பிளாக்…

Read more

“நாங்க கடற்கொள்ளையர்கள் தான்!” எண்ணெய் கப்பல்களை தட்டித்தூக்கும் டிரம்ப்.. நடுவானில் நடக்கும் மிகப்பெரிய ஆயுதப்பறிப்பு.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட அதிபர்.. ஈரானில் நடப்பது என்ன?

புளோரிடாவில் நடந்த பேரணியில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான கடல்சார் தடையின் போது அமெரிக்க கடற்படை “கடற்கொள்ளையர்களைப் போல” செயல்படுவதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ஈரானிய துறைமுகங்களை முடக்கி, அங்கிருந்து வரும் கப்பல்களைக் கைப்பற்றி, அதில் உள்ள…

Read more

இனி பேச்சுவார்த்தை இல்லை.. நேரடி போர் தான்.. 24 மணி நேரத்தில் 6,500 ஆயுதங்கள்.. அமெரிக்கா – இஸ்ரேல் ரகசிய திட்டம் அம்பலம்.. ஈரான் வரைபடத்திலிருந்து மறையுமா? பதறும் உலக நாடுகள்..!!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றம் தற்பொழுது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஈரான் அனுப்பிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக நிராகரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க ராணுவ தளபதிகள் டிரம்ப்புடன் நடத்திய 45 நிமிட…

Read more

“தலையைச் சுற்றிய பேட்.. நடு மைதானத்தில் மிரட்டிய ஜடேஜா.. பதிலுக்கு குல்தீப் செய்த காரியம்.. ஐபிஎல் மேட்ச்ல நடந்த செம்ம கலாட்டா.. வைரல் வீடியோ..!!

ஐபிஎல் 2026 தொடரின் 43-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பம் சுமாராக இருந்தாலும், கேப்டன் ரியான் பராக் மற்றும் துருவ் ஜூரல் ஜோடி 102 ரன்கள்…

Read more

கேமரா முன்னாடியே நடந்த பயங்கரம்.. நொடிப் பொழுதில் சீறிய பாம்பு.. அசைவின்றி கிடக்கும் அந்த நபர்.. 7 நிமிடம் ஓடும் மிரளவைக்கும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் சுமார் 7 நிமிடம் ஓடக்கூடிய ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ தற்போது தீயாய் பரவி வருகிறது. அதில், பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் பிடிப்பட்ட பாம்புடன் விளையாடிக்கொண்டே அதனை மீட்க முயற்சி செய்கிறார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அந்தப்…

Read more

“பர்த்டே பார்ட்டி-னு நம்பி போனாரே.. அந்த மனுஷன் பாவம்.. மாமனாரும் பொண்டாட்டியும் சேர்ந்து செஞ்ச பயங்கரம்.. அந்த சரக்குல விஷம் வச்சது உண்மையா? நடுங்க வைக்கும் வாக்குமூலம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கப்பட்ட மருமகனுக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்துக் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம், ஜிதேந்திரா என்பவர் தனது மனைவியின் பிறந்தநாளுக்காக மாமனார் வீட்டிற்குச் சென்றுள்ளார்.…

Read more

“அந்த ஒரு வீடியோ கால்.. 8 லட்சம் காலி.. ரயில்ல ஆரம்பிச்ச நட்புல இவ்வளவு பெரிய விபரீதமா? ‘கிரைம் பிராஞ்ச்’ எனச் சொல்லி பணத்தை அள்ளிய கும்பல்.. முதியவரின் கண்ணீர் கதை..!!

அகமதாபாத்தைச் சேர்ந்த ஒரு முதியவரிடம் வீடியோ கால் மூலம் ஆபாச வீடியோ எடுத்து, பிளாக்மெயில் செய்து சுமார் 8.8 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ரயில் பயணத்தின் போது அறிமுகமான நிகில் குரானா…

Read more

ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த இரும்பு கம்பி.. ரத்த வெள்ளத்தில் பயணி.. ரயில்வே பாதுகாப்பு இவ்வளவு தானா? வீடியோ உள்ளே..!!

புதுடெல்லியில் இருந்து ஜான்சி நோக்கிச் சென்ற தாஜ் எக்ஸ்பிரஸ் ரயில் மீது மர்ம நபர்கள் இரும்பு கம்பியை வீசித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே நடந்த இந்தத் தாக்குதலில், ரயிலின் ஜன்னல்…

Read more

“பிட் புல் குரைச்சும் போலீஸ் பயப்படல.. வீட்டு வேலைக்காரி செஞ்ச பயங்கர வேலை.. போர்வைக்கு அடியில் ஒளிந்திருந்த ‘கில்லாடி’ பெண்.. சிக்கியது 2 கிலோ தங்கம்.. திக் திக் நிமிடங்கள்..!!

டெல்லியின் ஷாலிமார் பாக் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த சோனியா அந்த வீட்டிலேயே சுமார் 2 கிலோ தங்க நகைகளையும் பணத்தையும் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் மாதம் புகாரளிக்கப்பட்ட இந்த வழக்கை விசாரித்த…

Read more

“பழைய காலம் போச்சு.. இனி 10 வருஷம் ஒரே கம்பெனில இருந்தா அவ்வளவுதான்.. GenZ பத்தி அதிரவிடும் வல்லுநரின் கருத்து.. வைரலாகும் பகீர் பதிவு..!!

ஒரே நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தால் ஓய்வூதியமும் மரியாதையும் கிடைக்கும் என்ற காலம் இப்போது மலையேறிவிட்டது” எனத் தொழில்முறை வல்லுநர் ஒருவர் லிங்க்டுஇன் தளத்தில் பதிவிட்டது தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இன்றைய சூழலில் ஒரு வேலையின் சராசரி பணிக்காலம்…

Read more

Other Story