10 ஆண்டுகளாக அவதி… மூதாட்டி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேனாந்தல் கிராமத்தில் விசாலாட்சியம்மாள்(71) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 10 வருடங்களாக விசாலாட்சியம்மாள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மன உளைச்சலில் இருந்த மூதாட்டி தனது வீட்டு மாடியில் திடீரென தூக்கிட்டு…

Read more

மக்களே உஷார்…! குறுந்தகவல் அனுப்பி பெண்ணிடம் ரூ.5 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் ஜி.வி.டி லேஅவுட் அழகு மீனாட்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு குறுந்தகவல் வந்தது. அதிலிருந்து செல்போன் எண்ணை அழகு மீனாட்சி தொடர்பு கொண்டு பேசினார். மறுமுனையில் பேசிய…

Read more

சிங்கப்பூருக்கு செல்ல ஆசை…. பிளஸ்-2 மாணவர் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள களக்காடு சரோஜினிபுரத்தில் அந்தோணி-சந்தன பிரபா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மைக்கேல் ஜெரோன்(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.…

Read more

வாய்க்காலில் கவிழ்ந்த லாரி…. ஓட்டுநரின் நிலை என்ன….? போலீஸ் விசாரணை…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கிப்பட்டி பட்டுக்கோட்டை பிரதான சாலையில் கனரக வாகனங்கள் தினமும் அதிகமாக சென்று வரும். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் ஒரு லாரி திருவோணம் காவல் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வயல் வாய்க்கால்…

Read more

மலேசிய பெண்ணுடன் மலர்ந்த காதல்…. ஏமாற்றி மிரட்டல் விடுத்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பாகவதபுரம் கிராமத்தில் திருமலை கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் மலேசிய நாட்டை சேர்ந்த 34 வயதுடைய இளம்பெண்ணுக்கும் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. கடந்த 2018-ஆம் ஆண்டு அந்த பெண் மலேசியாவில்…

Read more

நவராத்திரி ஸ்பெஷல்… தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி…? நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..!!

இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்…. விரதம் இருந்து பூஜை செய்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய சில வழிமுறைகள்..!!

நவராத்திரி பண்டிகை இந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நவராத்திரி நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். நவராத்திரியின் முதல் மூன்று துர்கா…

Read more

கல்வி முதல் தொழில் வரை…. பலன்களை அள்ளி தரும் நவராத்திரி கொலு சிறப்பு பூஜை…!!

இந்தியாவில் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு பெறுகிறது. நவராத்திரி தினங்களில் துர்கா தேவியை பல்வேறு அவதாரங்களில் கண்டு ரசிக்கலாம். துர்கா தேவி மனித குலத்தின்…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்…. சரஸ்வதி தேவியின் அருளை பெற சிறப்பு மந்திரம்….!!

நவராத்திரியின் 9 நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15-ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி தசரா கொண்டாட்டங்களுடன் நிறைவு…

Read more

நவராத்திரி கொண்டாட்டம்… வரலாறும், முக்கியத்துவமும்…. உங்களுக்கான தகவல்கள் இதோ…!!

இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர் நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு…

Read more

துர்கா தேவியின் 9 அவதாரங்கள்… நவராத்திரி ஸ்பெஷல்… தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!!

இந்தியாவில் நவராத்திரி விழா கோலாலமாக கொண்டாடப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு நவராத்திரிகள் வரும். அதில் சைத்ர நவராத்திரி, மற்றொன்று ஷரதிய நவராத்திரி, இரண்டு குப்தா நவராத்திரிகள். நவராத்திரியின் போது துர்க்கையின் 9 வடிவங்களும் வழிபடப்படுகிறது. இந்து நாள்காட்டியின் படி ஷரதிய நவராத்திரி…

Read more

நவராத்திரியும், துர்கா தேவியின் அவதாரங்களும்…. தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..!!

இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு பகுதிகளில் நவராத்திரி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் துர்கா தேவி மற்றும் அவரது ஒன்பது அவதாரங்களான நவ துர்கா தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி செப்டம்பர்- நவம்பர் மாதங்களில் வரும். இந்த ஆண்டு…

Read more

வாய்க்கால் கரையில் தவித்த 2 1/2 வயது பெண் குழந்தை…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வண்டி பாளையம் கீழ்பவானி வாய்க்கால் கரைப்பகுதியில் இரண்டரை வயது பெண் குழந்தை கையில் பால் புட்டியுடன் அழுது கொண்டிருந்தது. இதனை பார்த்ததும் துணி துவைத்துக் கொண்டிருந்தவர்கள் உடனடியாக குழந்தைக்கு அருகே விரைந்து சென்றனர். அந்த குழந்தை பற்றி…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுனர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோட்டூரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை மற்றும் பேக்கரிகளுக்கு வேன் மூலம் பால் விற்பனை செய்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முரளி என்பவரை வேன் டிரைவராக நியமித்துள்ளார். இந்நிலையில் முதலில் பால்வினியோகம்…

Read more

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள குப்பம் பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டு வசந்தகுமார்  10-ஆம் வகுப்பு மாணவியை வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியே சொன்னால்…

Read more

குழந்தையின் அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறி… பெண் ஊழியரிடம் ரூ.43 ஆயிரம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளப்பநாயக்கன்பாளையத்தில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாண்மை இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். அந்த நிறுவனத்தில் ஜனா என்ற பெண்ணும் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ஜனாவை தொடர்பு கொண்டு பேசிய ஒரு இளம்பெண்…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குட்டப்பட்டியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதி தனது வீட்டில் யாரும்…

Read more

வரதட்சணை கேட்டு கொடுமை…. மனைவியை தாக்கியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லாங்குளம் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் திருமணத்தின்போது ஆனந்தியின் பெற்றோர் 11 பவுன் தங்கநகை, ஒன்றரை லட்ச…

Read more

நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் அலையிலிருந்து கிளிஞ்சல்களை ஏற்றிக்கொண்டு சாத்தூர் நோக்கி ஒரு லாரி சென்றது. அந்த லாரியை துரைசிங்கம் என்பவர் ஓட்டி சென்றார். இந்நிலையில் கீழையூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென லாரி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து…

Read more

நிற்காமல் சென்று அரசு பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணியில் இருந்து அரசு டவுன் பேருந்து தேவிகாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராமதாஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் அரையாளம் அருகே சென்றபோது 2  வாலிபர்கள் பேருந்தை நிறுத்தும்படி கூறியும் பேருந்து நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.…

Read more

செல்போன் பேசிக் கொண்டிருந்த விவசாயி…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கல்லடி திடல் கிராமத்தில் பழனி செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  பழனிச்செல்வம் செல்போன் பேசி கொண்டிருந்த போது வீட்டிற்கு எதிரே இருக்கும் மின் வயரை தாங்கி செல்லுமாறு அமைக்கப்பட்ட இரும்பு கம்பத்தின் மீது  சாய்ந்து நின்றார்.…

Read more

போலியான நகையை அடகு வைத்து… நிதி நிறுவனத்தில் ரூ.10 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செய்துங்கநல்லூரில் காசிராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் காசிராஜன் தனியார் நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து காசிராஜன் மற்றொரு நிதி…

Read more

உயிருக்கு போராடிய குழந்தை… தொண்டையில் சிக்கிய மருந்து டப்பா மூடி அகற்றம்…. விரைந்து செயல்பட்ட டாக்டர்கள்…!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி யில் அலெக்ஸ்-அதிர்ஷ்ட லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தரனேஷ் என்ற 10 மாத ஆண் குழந்தை இருக்கிறது. சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் விளையாடி கொண்டிருந்த தரனேஷ் மருந்து டப்பாவின் மூடியை விழுங்கியதால்…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த தொழிலாளி….எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான அலுமினிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை இருக்கிறது. இங்கு பீகார் மாநிலத்தை சேர்ந்த ரோகித் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தொழிற்சாலையில் 22 அடி…

Read more

பிரேக்கில் ஏற்பட்ட பழுது…. ஓடும் ரயிலில் இருந்து புகை வந்ததால் பரபரப்பு…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை ரயில் நிலையத்திலிருந்து வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மங்களூர் நோக்கி சென்றது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி ரயில் நிலையத்திற்கு 3.35 மணிக்கு ரயில் வந்து 3.38 மணிக்கு ஜோலார்பேட்டை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் லத்தேரி ரயில் நிலையம்…

Read more

ஓடும் பேருந்தில் பெண்களை கிண்டல் செய்த அரசு பள்ளி மாணவர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

விழுப்புரத்தில் இருந்து அரசு டவுன் பேருந்து கோலியனூர் கூட்டு சாலை வரை கடந்த சில மாதங்கள் வரை மாணவர்களுக்கு மட்டும் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட அரசு பேருந்து இயக்கப்பட்டது. அதன் பிறகு கோலியனூர் கூட்டு சாலை வரை பொதுமக்கள் சென்றுவரும் அரசு…

Read more

மக்களே உஷார்…! வாலிபரிடம் நூதன முறையில் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சங்கர மட தெருவில் லலித்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பகுதி நேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை லலித் குமார் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.…

Read more

இளம்பெண்ணை ஏமாற்றிய வாலிபர்…. காதலனுக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கப்பனூர் கிராமத்தில் 21 வயதுடைய இளம் பெண்ணும் உறவினரான ராமு என்பவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ராமு இளம்பெண்ணுடன் பலமுறை தனிமையில் இருந்துள்ளார். இதனால்…

Read more

விபத்தில் சிக்கிய கார்…. மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர்…. பரபரப்பு சம்பவம்…!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னப்பதாங்கல் கூட்ரோடு வழியே மாவட்ட ஆட்சியர் வளர்மதி வளர்ச்சித் திட்ட பணிகளை ஆய்வு செய்து கொண்டிருந்தார். அதே நேரம் புதுப்பட்டி காலனி பகுதியில் இருந்து தனியார் பள்ளியில் படிக்கும் 8 மாணவர்களை ஏற்றி சென்ற கார் கட்டுப்பாட்டை…

Read more

மின்சார ரயிலுக்கு அடியில் சிக்கிய மாடு… 1 மணி நேர போராட்டம்…. சிரமப்பட்ட பயணிகள்…!!

சென்னை கடற்கரையிலிருந்து மின்சார ரயில் அரக்கோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கரும்பூர் அருகே ரயில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் நின்ற மாடு மீது ரயில் மோதியது. மேலும் மின்சார ரயில் பெட்டிக்கு…

Read more

நடுரோட்டில் சைக்கிளில் வந்த முதியவர்… வேன் சக்கரத்தில் சிக்கி பள்ளி ஆசிரியை பலியான சம்பவம்…. கோர விபத்து…!!

வேலூர் மாவட்டத்தில் உள்ள சலவன்பேட்டை பகுதியில் மருந்து விற்பனை பிரதிநிதியான மதன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஹிந்தி ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை தனலட்சுமி வேலூரில்…

Read more

அரசு பள்ளியில் உணவு திருவிழா…. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்ன கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்நிலையில் தலைமை ஆசிரியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற உணவு திருவிழாவுக்கு வட்டார கல்வி அலுவலர் பழனிமுத்து, மோகன் சௌந்தரராஜன், பகண்டை கூட்டு ரோடு சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன், சீர்…

Read more

பேப்பர் பிளேட் கட்டிங் எந்திரம் தருவதாக கூறி… விவசாயியிடம் ரூ.2 1/2 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோவில் துறையூரில் விவசாயியான இளம்பரிதி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இளம்பரிதி ஒரு சேனலில் பேப்பர் பிளேட் கட்டிங் இயந்திரம் குறைந்த விலைக்கு கிடைக்கும் என்ற விளம்பரத்தை பார்த்தார். அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது…

Read more

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு…. மகனை கிணற்றில் தள்ளி கொலை செய்த தொழிலாளி… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தக்கோலம் குளக்கரை தெருவில் முனியப்பன்- ராதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு தீபக்(12), ரூபன்(7) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். கடந்த 2018-ஆம் ஆண்டு கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த முனியப்பன் தனது…

Read more

பயங்கரமாக மோதிய வாகனம்…. வங்கி ஊழியருக்கு நடந்த விபரீதம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள பழைய ஜெயங்கொண்டம் பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று வேலை முடிந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் நாப்பாளையம் பகுதியில் சென்றபோது அடையாளம்…

Read more

வெந்நீர் வைத்த மூதாட்டி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேம்பபத்தி வெள்ளாளபாளையம் பகுதியில் சொக்காயம்மாள்(68) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளிப்பதற்காக சொக்காயம்மாள் விறகு அடுப்பை பற்ற வைத்து வெந்நீர் போட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூதாட்டியின் சேலையில் தீப்பிடித்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி…

Read more

பேரனுடன் நடந்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்…. போலீஸ் அதிரடி…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சித்தன்ன பள்ளியில் சுமதி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் தனது பேரனுடன்  நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் சுமதியின் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து…

Read more

போதையில் ரயிலை நோக்கி ஓடிய வாலிபர்…. நண்பர் உள்பட 2 பேர் படுகாயம்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அபினேஷ், ரதீஷ் என்ற நண்பர்கள் இருக்கின்றனர். நேற்று நண்பர்கள் மூன்று பேரும் ஞாறான்விளை ரயில்வே மேம்பாலம் பகுதியில் தண்டவாளத்தை ஒட்டி…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மருதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 15 சிறுமியிடம் தன்னிடம் பழகுமாறு தொந்தரவு அளித்தார். மேலும் நீ என்னிடம் பேசவில்லை என்றால் கையை பிளேயாடால் அறுத்துக்…

Read more

முகவரி கேட்பது போல நடித்து… பெண்ணிடம் தங்க சங்கிலியை அபேஸ் செய்த வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தோமூர் கிராமத்தில் பாலு-லாவண்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை லாவண்யா தான் வளர்க்கும் மாடுகளை பிடித்துக் கொண்டு சாலையோரம் நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் லாவண்யாவிடம் முகவரி கேட்பது போல நடித்து…

Read more

பேருந்து-லாரி நேருக்கு நேர் மோதல்…. டிரைவர் உள்பட 6 பேர் காயம்…. கோர விபத்து…!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் நோக்கி புதுச்சேரி போக்குவரத்து கழக பேருந்து சென்றது. மறு மார்கத்தில் சுமை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் லாரியும், பேருந்தும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில்…

Read more

தோட்ட உரிமையாளர் மீது தாக்குதல்…. 9 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பத்மநேரியில் செந்தூர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் இருக்கிறது. அந்த தோட்டத்தில் பத்மநேரி கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த கணபதி ராமன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில்  சுடலைக்கண்ணு, பிச்சையா, வானமாமலை, இசக்கிமுத்து உள்பட 9  பேர் செந்தூரிடம்…

Read more

அடுத்தடுத்த கடைகளில் திருட்டு…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நாகமங்கலம் கிராமத்தில் அணுகு சாலை ஓரமாக 10-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 5 ஸ்மார்ட்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருள்களை திருடி…

Read more

வங்கியில் திடீர் தீ விபத்து… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ் பென்னாத்தூர்- கருங்காலி குப்பம் செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் கிளை அமைந்துள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு நேரம் வங்கியில் இருந்து கருப்புகை வெளியேறியதால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கும் , தீயணைப்பு…

Read more

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வன்னிகோநேந்தல் கிராமத்தில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் டிராக்டர் வைத்து சொந்தமாக தொழில் செய்து வந்தார். நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாத நேரம் கார்த்திக் திடீரென தூக்கிட்டு…

Read more

  • October 20, 2023
மாருதி சுசுகி அசத்தல் ஆஃபர்…. ஒரு லட்ச ரூபாய் வரை சலுகை…. உடனே முந்துங்க…!!

மாருதி சுசுகி நெக்ஸா விற்பனையாளர்கள் அதிரடியாக தள்ளுபடி மற்றும் சலுகைகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஒரு லட்ச ரூபாய் வரை பலன்கள் வழங்கப்படுகிறது. 50,000 வரை தள்ளுபடி 50,000 வரை எக்சேஞ்ச் அல்லது ராயல்டி போனஸும் இந்த மாதிரி இறுதி வரை…

Read more

  • October 20, 2023
கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.75 அதிகரித்துள்ளது. இதனால்…

Read more

மகனை தீர்த்து கட்ட திட்டம் போட்ட தந்தை…. மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம்… பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள தொளசம்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் ராஜேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது இரண்டாவது மகன் அழகேசன். இந்நிலையில் தந்தை மகன் இருவரும் மது குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்து கொள்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு…

Read more

குடோனில் பற்றி எரிந்த தீ…. புகை மண்டலத்தால் சிரமப்பட்ட பொதுமக்கள்…. போராடி அணைத்த தீயணைப்பு வீரர்கள்…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பரமக்குடி அனுமார் கோவில் அருகே ரவிச்சந்திரன் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் வீடுகளுக்கு தேவையான கதவு, ஜன்னல் உள்ளிட்டவற்றை தயார் செய்து விற்பனை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மர குடோனில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

கணவருடன் ஏற்பட்ட தகராறு…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசம்பட்டியில் சிங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொதியழகி என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பொதியழகிக்கு சூடாமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு…

Read more

Other Story