மேட்டுப்பாளையம் TO உதகை….. தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையத்திலிருந்து உதகைக்கு தினமும் மலை ரயிலானது இயக்கப்பட்டு வருகிறது. பழமைவாய்ந்த இந்த மலை ரயில்பாதை அடர்ந்த வனப் பகுதியிலும் மலை குகைகளிலும் அமைந்துள்ளது. இந்த ரயிலில் பயணம் மேற்கொண்டு அடர் வனம், காட்டாறு, மலை குகைகள், அதில் வாழும்…

Read more

மத்திய அரசின் அசத்தல் திட்டம்…. அதுவும் அதிகமான வட்டியில்….. இதோ முழு விபரம்…..!!!!

கடந்த பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற புது திட்டத்தை அறிவித்தார். இத்திட்டம் புதிய நிதி ஆண்டு முதல் தொடங்கப்படயிருந்தது. இன்று முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள…

Read more

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமல்…. அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்…!!!

இந்தியா முழுவதும் சுமார் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்கும் நிலையில் 600-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சுங்க சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் வருடத்திற்கு ஒருமுறை மாற்றி அமைக்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிலும் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல்…

Read more

நடுரோட்டில் திடீரென பெண் செய்த காரியம்… அதிர்ந்துபோன பொதுமக்கள்…. பரபரப்பு வீடியோ…..!!!!

தற்போது இணையத்தில் வைரலாகி வரும் வீடியோவில் ஒரு பெண் சாலையில் அங்குமிங்கும் சுற்றித் திரிவதை காண முடிகிறது. அதன்பின் சாலையில் செல்லும் மக்கள் அனைவரையும் அவர் பாடாய் படுத்துகிறார். மேலும் அங்கு வரும் கார் மீது ஏறுகிறார். அத்துடன் சாலை தடுப்புகளை…

Read more

போலியாக மெயில் அனுப்பி…. தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.4 3/4 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் ரபேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி அந்த நிறுவன முதன்மை மேலாளர் கருணாகரன் என்பவரது பெயரில் ரபேலுக்கு மெயில் வந்தது. அதில் அவசரமாக…

Read more

“ஆபாச வீடியோ எடுத்து வெளியிடுவோம்”…. 3 பெண்கள் உட்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு பகுதியில் 47 வயதுடைய பெண் அழகு நிலையம் நடத்தி வருகிறார். கடந்த 29-ஆம் தேதி அந்த பெண்ணுக்கு ஏற்கனவே அறிமுகமான 3 பெண்கள் உட்பட 4 பேர் அழகு நிலையத்திற்கு சென்றனர். இந்நிலையில் அவர்கள் அந்த…

Read more

சுற்றுலா பயணிகளின் கவனத்திற்கு….. தடுப்பணையில் குளிப்பதற்கு தடை…. போலீசாரின் எச்சரிக்கை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 120 அடி கொள்ளளவு உடைய ஆழியாறு அணைக்கு எதிரே பள்ளிவிளங்கால் தடுப்பணை அமைந்துள்ளது. இந்நிலையில் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் சுழல், சேறு, சகதி இருக்கும் இடம் தெரியாமல் தடுப்பணையில் இறங்கி ஆபத்தில் சிக்குகின்றனர். இதனால் போலீசார்…

Read more

கல்லூரி மாணவர்களை குறி வைத்து விற்பனை….. 3 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளி அருகே சிலர் சட்டவிரோதமாக போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சிங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கஸ்தூரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக…

Read more

தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும்… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 5-ம் தேதி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.…

Read more

கோவை “முதல் பெண் பஸ் ஓட்டுநர்”…. அசத்தும் இளம்பெண்…. குவியும் வாழ்த்துக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரத்தில் இருந்து சோமனூர் வழித்தடத்தில் சர்மிளா (24) என்ற பெண் தனியார் பேருந்து இயக்கி வருகிறார். இவர்தான் கோவை முதல் பெண் பேருந்து ஓட்டுனராக இருக்கிறார். இதுகுறித்து சர்மிளா கூறியதாவது, எனது தந்தை மகேஷ் ஆட்டோ டிரைவராக…

Read more

“விழிப்புணர்வு பதாகை” வைக்காத நிறுவனங்கள்…. பொது இடத்தில் புகை பிடித்தவர்களுக்கு அபராதம்…. சுகாதாரத்துறையினர் அதிரடி…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சுகாதாரத்துறை ஆய்வாளர்களான அன்பரசன், தினேஷ், ராஜா, கோபாலகிருஷ்ணன், வீரமுத்து அடங்கி குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஸ்ரீமுஷ்ணம் மேற்க்கு ரத வீதி, சன்னதி வீதி,…

Read more

“போனில் பேசிக் கொண்டே இருக்க சொன்னார்”…. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகிர்ந்த பகீர் தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் சிப்பிக்குள் முத்து தொடரின் வாயிலாக சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானவர் லாவண்யா. சீரியலில் நடிப்பதற்கு முன்னதாகவே மாடல் அழகியாக பிரபலமான இவர், சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்பு தேடி அலைந்தார். அப்போது தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை லாவண்யா பகிர்ந்துள்ளார். பிரபல…

Read more

தளபதி ரசிகர்களுக்கு சூப்பர் ட்ரீட்…. நடிகை ராஷ்மிகா மந்தனா செய்த காரியம்…. வைரலாகும் வீடியோ….!!!!

நடப்பு ஆண்டின் IPL சீசன் நேற்று பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் தொடங்கியிருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. தொடக்க விழாவில் பல்வேறு முக்கிய நடிகர் நடிகைகள் நடனமாடினர். இதில் நடிகை ராஷ்மிகாவும் ஒருவர்.…

Read more

சிம்பு படத்திற்கு டஃப் கொடுக்கும் “தசரா”…. இம்புட்டு கோடியா?…. வெளிவரும் தகவல்….!!!!

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் நானி. இப்போது இவர் நடிப்பில் தசரா திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரிலீஸானது. இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, கீர்த்தி சுரேஷ், சாய் குமார் உட்பட…

Read more

கொரோனா பரவல் எதிரொலி…! இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்… அமைச்சர் மா. சுப்பிரமணியம் அறிவிப்பு…!!

இந்தியா முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பு இரண்டாயிரத்தை தாண்டிய நிலையில், தமிழகத்தில் மட்டும் 689 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் நேற்று தமிழ்நாடு மாநில சுகாதார பேரவையின் ஆலோசனைக்…

Read more

“ரூ. 5 லட்சம் ரொக்கம்”… எந்த வழக்கும் போட மாட்டோம்னு சொன்னாங்க…. பற்கள் பிடுங்கிய ஏஎஸ்பி விவகாரத்தில் திடீர் திருப்பம்..!!

திருநெல்வேலி மாவட்டம் அம்பை ஏஎஸ்பி பல்வீர் சிங் விசாரணைக்கு அழைத்து வரும் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கி அவர்களை சித்திரவதை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை சஸ்பெண்ட் செய்து முதல்வர் உத்தரவிட்டார். ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது விசாரணை நடத்த மாவட்ட…

Read more

“காதலனுடன் சேர்த்து வையுங்க”…. கைக்குழந்தையுடன் பள்ளிவாசல் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்….!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் ஆணிகாரன் தெருவில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் மகேஸ்வரி என்கிற ஆயிஷா(25). நேற்று மகேஸ்வரி தனது கை குழந்தை மற்றும் உறவினர்கள் 4 பேருடன் லப்பை தெருவில் இருக்கும் பள்ளிவாசல் முன்பு தர்ணா…

Read more

“No ஹெல்மெட் No பெட்ரோல்”… இனி ஹெல்மெட் அணிந்தால் தான் பெட்ரோல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

மோட்டார் வாகன சட்டப்படி இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். அண்மையில் தமிழகத்தில் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சில இடங்களில் மட்டும் தான் இது கடைபிடிக்கப்படுகிறது.…

Read more

“என் Twitter கணக்கை ஹேக் செய்தவர்களுக்கு நன்றி”…. வைரலாகும் டைரக்டர் விக்னேஷ் சிவனின் பதிவு….!!!!

நடிகர், நடிகைகளின் டுவிட்டர் பக்கங்களை மர்ம நபர்கள் ஹேக் செய்வது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அண்மையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் டுவிட்டர் கணக்கை முடக்கினர். இதையடுத்து டைரக்டர் விக்னேஷ் சிவனின் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது. இந்நிலையில் தன் Twitter கணக்கை விக்னேஷ்…

Read more

இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த பேராசிரியர்… புகழ்ந்து தள்ளிய திருமா… எதற்காக தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவர் இயக்கத்தில் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்துள்ள விடுதலை திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படம் மக்களையும் இயற்கை வளத்தையும்…

Read more

வீட்டில் வைத்து விபச்சாரம்…. கணவன், மனைவி உள்பட 4 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஒரு குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்திய போது பெண்களை அடைத்து வைத்து விபச்சாரம்…

Read more

2 மாத குழந்தையை சுவரில் அடித்து கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருபில் கௌசல்யா(23) என்பவர் வசித்து வருகிறார். இவரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ரஞ்சித் குமார்(24) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதில் ரஞ்சித் குமார் கூட்டுறவு கடன் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். திருமணத்திற்கு முன்பே கௌசல்யா கர்ப்பமானார்.…

Read more

ஆருத்ரா கோல்டு மோசடியில் பிரபல தமிழ் நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு”..? விசாரணையிலிருந்து தப்பிக்க தலைமறைவு..!!

தமிழகத்தையே உலுக்கிய ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் பிரபல தமிழ் நடிகர் ஆர்.கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜகவின் தீவிர நிர்வாகியான ஆர்.கே சுரேஷ் சமீபத்தில் அண்ணாமலையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் வெளியானது. இவர் பாஜக கட்சியில்…

Read more

கடையில் பிளாஸ்டிக் விற்பனை…. அபராதம் விதித்த மாநகராட்சி அதிகாரிக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சி அண்ணா நகர் மண்டலம் 105-வது வார்டில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை கேசவன் அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியில் இருக்கும் கடைகளில் பிளாஸ்டிக்…

Read more

சிங்கத்திற்கு நடுவே சிக்கிய நபர்…. உயிர் தப்பினாரா?…. பதைப்பதைக்கும் வீடியோ….!!!!!

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜாகித் கிசார் சிங்கங்கள் மற்றும் செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார். இதனால் அவர் அடிக்கடி சிங்கங்களுடன் விளையாடும் வீடியோவை ஷோசியல் மீடியா பக்கத்தில் பகிர்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே ஜாகித் கிசார் செல்லமாக வளர்க்கும் சிங்கங்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.…

Read more

மீண்டும் ரூ.1000 வரப்போகுதா?…. இணையத்தில் தீயாய் பரவும் புது தகவல்…..!!!!

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கரன்சி நோட்டுகள் குறித்து பல்வேறு வகையான செய்திகள் அவ்வப்போது வெளிவருகிறது. அதன்படி தற்போது பழைய 1000 ரூபாய் நோட்டு குறித்து முக்கிய செய்திகள் வருகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது ​​ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என…

Read more

“என்எல்சி விவகாரம்”… கடலூர் மாவட்ட நிர்வாகம் அஞ்சுவது ஏன்…? ஆட்சியரின் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்…!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தின் போது என்எல்சி விவகாரம் குறித்து பேச மாவட்ட ஆட்சியர் தடை விதித்தது கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், கடலூர் மாவட்டத்தில்…

Read more

“மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்”…. 5 வருஷத்தில் வட்டி மட்டும் 6 லட்சம்…. இதோ முழு விபரம்….!!!!

மூத்தக்குடிமக்கள் சேமிப்பு திட்டமானது குறிப்பாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உரியது. இது தவிர்த்து விஆர்எஸ் எனப்படும் விருப்ப ஓய்வுபெற்றவர்களும் இந்த திட்டத்தில் பயன் பெறலாம். இப்போது இந்த திட்டத்தில் 8% வட்டியானது கிடைக்கும். நீங்கள் விரும்பினால் இத்திட்டத்தின் வாயிலாக 5 வருடங்களில்…

Read more

தமிழக அரசு பள்ளிகளில் 26 புதிய திட்டங்கள்…. அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரின் போது பள்ளிக்கல்வித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அப்போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சிலவற்றை தற்போது பார்க்கலாம். அதன்படி இனி வருகிற கல்வி ஆண்டில் 150…

Read more

இனி இவர்களுக்கு ஓய்வூதியம், கிராஜுவிட்டி கிடையாதா?…. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து பல நல்ல செய்திகள் வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் அகவிலைப்படி அதிகரிப்புக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42 சதவீதம் அகவிலைப்படி கிடைக்கும். இது ஒருபுறம் இருக்க சென்ற காலங்களில் மத்திய…

Read more

BSNL-ன் இரவு நேர வரம்பற்ற டேட்டா…. இதோ உங்களுக்கான சூப்பர் தகவல்….!!!!!

BSNL  இப்போது தன் வாடிக்கையாளர்களுக்கு 2G, 3G மற்றும் 4G சேவைகளை இந்தியா முழுவதும் வரையறுக்கப்பட்ட அளவில் வழங்குகிறது. அதோடு BSNL அதன் பயனாளர்களுக்கு பலவித ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பங்களை கொண்டிருக்கிறது. BSNL ரூ.599-க்கான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் வாடிக்கையாளர்களுக்கு உள்ளூர், எஸ்டீடி…

Read more

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்படும் 8 மாவட்டங்கள் இதுதான்…. சட்டப்பேரவையில் அமைச்சர் புது தகவல்….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது மேலும் 8 மாவட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார். ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என சேவூர் ராமச்சந்திரன் கூறியதற்கு அமைச்சர் இந்த பதிலை தெரிவித்துள்ளார். அதன் பிறகு சட்டமன்ற…

Read more

பிரபல தனுஷ் பட நடிகை டாப்ஸி மீது பாஜக எம்எல்ஏ மகன் போலீசில் புகார்…. காரணம் என்ன…? பரபரப்பில் பாலிவுட்…!!!

தமிழ் சினிமாவில் ஆடுகளம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இந்த படத்திற்கு பிறகு ஒரு சில தமிழ் படங்களில் நடித்த டாப்ஸி தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸி அண்மையில் மும்பையில்…

Read more

“இனி ரேஷன் கார்டில் வீட்டிலிருந்தபடியே திருத்தங்களை செய்யலாம்”… எப்படி தெரியுமா…? இதோ முழு விவரம்…!!!

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு போன்ற பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு விதமான சிறப்பு சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகைகளை பொதுமக்கள் பெற…

Read more

கம்மியான ரேட்டில் ஐபோன்…. பிளிப்கார்டில் அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்கள்….!!!!

மிகவும் பிரபல ஸ்மார்ட்போனான ஐபோன் 14-ஐ மிக கம்மியான விலையில் வாங்க நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ஐபோன் 14க்கு பிளிப்கார்டில் மிகப்பெரிய தள்ளுபடியானது கிடைக்கிறது. வெளியீட்டு நிகழ்வுக்கு பிறகும், இந்த போனின் விலையானது மிகக் குறைவாக உள்ளதாக தெரிகிறது. பிளாக்ஷிப்…

Read more

நெட்ஃப்ளிக்ஸ் பயனர்களே!…. இனி இந்த தவறை மட்டும் செய்யாதீங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

தற்போது நெட்ஃப்ளிக்ஸ் கணக்கின் கடவுச் சொல் அதாவது பாஸ்வர்டை யாருடனும் பகிர்ந்துக்கொண்டால், உங்களை சிறை கம்பிகளுக்கு பின்னால் தள்ளக்கூடும். ஏனென்றால் அவ்வாறு செய்வது மோசடி வகையின் கீழ் வந்து விட்டது. ஆகவே இனி அப்படி செய்வது குற்றமாக கருதப்படும். இதற்காக சிறைத்…

Read more

சிறுசேமிப்பு திட்டங்கள்: அதிகரித்தது வட்டி விகிதம்….. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தற்போது பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து அதன் வாயிலாக பொதுமக்கள் அதிகம் சேமிக்க அரசு நல்ல வாய்ப்பை வழங்கி இருக்கிறது. அதன்படி செல்வமகள் சேமிப்புத் திட்டம் உள்ளிட்ட சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதத்தை அரசு…

Read more

தங்கம் விலை திடீர் சரிவு…. எவ்வளவு தெரியுமா…? நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்…!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.240 குறைந்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.44,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.30 குறைந்துள்ளது. இதனால்…

Read more

இதற்கு என்ன அர்த்தம்?…. ஆர்டர் பண்ணது ஒன்னு வந்தது வேறு…. ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த வீடியோ…. வைரல்….!!!!

தென் இந்திய திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தன் சமூகவலைதளப் பக்கங்களில் சுறுசுறுப்பாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள புது வீடியோ பரபரப்பாகி இருக்கிறது. ஆன்லைன் வாயிலாக அவர் பர்கர் ஆர்டர் செய்து உள்ளார். எனினும்…

Read more

நடிகர் ஆர்யாவின் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்”…. வெளியான டீசர்…. இணையத்தில் வைரல்….!!!!

டைரக்டர் முத்தையா இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படம் “காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படத்தில் வெந்து தணிந்தது காடு படம் வாயிலாக தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமான சித்தி இத்னானி நாயகியாக நடிக்கிறார். ராமநாதபுரம் பின்னணியில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.…

Read more

ரோகிணி திரையரங்கு விவகாரம்…. விசாரணையில் இறங்கிய மனித உரிமை ஆணையம்….!!!!!

சென்னை ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்து இருக்கின்றனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து ஷோசியல் மீடியாவில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது.…

Read more

கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவளித்த பிக்பாஸ் பிரபலம்…. வைரலாகும் டுவிட் பதிவு….!!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியிலுள்ள பேராசிரியர் மீது பாலியல் புகார் எழுந்திருக்கிறது. இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பேராசிரியர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பிக்பாஸ் சீசன்-6 நிகழ்ச்சியில் பங்கேற்ற விக்ரமன் கலாஷேத்ரா கல்லூரி மாணவர்களை நேரில்…

Read more

மாறி மாறி வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட சினிமா பிரபலங்கள்…. எதற்காக தெரியுமா?…..!!!!!

டைரக்டர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி-கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் ரிலீஸ் ஆன திரைப்படம் “தசரா”. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய்குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உட்பட பலர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளனர். இந்த படம்…

Read more

IPL 2023: சென்னையை வீழ்த்தி…. அபார வெற்றியை தட்டித் தூக்கிய குஜராத் அணி…. குவியும் பாராட்டுக்கள்….!!!!

IPL கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கிய நிலையில், தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதிக் கொண்டது. அப்போது டாஸ் வென்ற குஜராத் அணியானது பந்துவீச்சை தேர்வு…

Read more

“நான் 100% உண்மையாக இருந்தேன்”… ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது…. நடிகை சமந்தா உருக்கம்… ரசிகர்கள் ஆறுதல்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது சிட்டாடல் என்ற வெப் தொடரிலும், குஷி என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படம் ஏப்ரல் 12-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்நிலையில் நடிகை…

Read more

“நான் இறந்து விடுவேன்”…. இனி உயிர் பிழைப்பது ரொம்ப கஷ்டம் தான்… கண்ணீரில் நடிகர் பாலா… ரசிகர்கள் பிரார்த்தனை…!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் பாலா. தமிழில் ஒரு சில படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பாலா நடிகர் அஜித் நடித்த வீரம் திரைப்படத்தில் அவருக்கு தம்பியாக நடித்துள்ளார். மலையாள சினிமாவில் படு பிஸியான நடிகராக வலம் வரும் பாலா அண்மையில்…

Read more

பிரபல நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கை… இந்தியாவில் யாருக்கெல்லாம் வேலை இழப்பு நேரிடும் தெரியுமா…?

உலக அளவில் பல முன்னணி நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையின் காரணமாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் அமேசான் மற்றும் பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே பணிநீக்கம் செய்த நிலையில் 2-ம் கட்டமாக 10,000 பேரை பணி நீக்கம்…

Read more

“இனி இந்த தங்க நகைகளை வாங்காதீர்கள்”… பொதுமக்களுக்கு பிஐஎஸ் நிறுவனம் எச்சரிக்கை….!!

இந்தியாவில் இனி ஹால்மார்க் முத்திரை இல்லாத தங்க நகைகளை விற்பனை செய்யும் கடைக்காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிஐஎஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்  எச்சரித்துள்ளார். இந்தியாவில் போலி தங்க நகைகள் விற்பனையை தடுப்பதற்காக இனி பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரை, காரட்டில்…

Read more

“மதுரையில் ஆஹா‌ ஓஹோ என‌ அது வரப்போகுது”… அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் தகவல்…!!!

தமிழக சட்டசபை கூட்டத்தின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்டத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் வருவதாக சொல்கிறார்கள். ஆனால் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் மெட்ரோ ரயில் திட்டம் வந்து என்ன பயன். எனவே எல்லோரும் பாராட்டும்படியான திட்டங்களை…

Read more

“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்”… சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றம்…!!!

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும்.…

Read more

Other Story