கும்பம் ராசிக்கு…! அன்பு அதிகரிக்கும்…! காரியங்களை சாதிப்பீர்கள்…!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறமுடியும். உங்களின் அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கம்பீரமாக பேசினால் சில காரியங்களை சாதிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை…

Read more

மகரம் ராசிக்கு…! விற்பனை அதிகரிக்கும்…! பெரியவர்களிடம் அன்பு காட்ட வேண்டும்…!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று தேவையில்லாத பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். கவனமாக செயல்பட்டால் மட்டுமே வெற்றியை பெறமுடியும். குறிக்கோளின்றி அலைய நேரிடும். கடின உழைப்பு தேவைப்படும். விற்பனை செய்வதில் வேகம் காட்டுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனையும் கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள். மனைவியிடம் ஆலோசனை…

Read more

தனுசு ராசிக்கு…! உபரி பணவரவை சேமிப்பீர்கள்…! எதிர்பாராத சந்திப்புகள் இருக்கும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று குடும்பத்தினரின் ஆலோசனையை கேட்பீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளித்து வெற்றி கொள்வீர்கள். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படும். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். துவங்கிய பணி எளிதாக நிறைவேறும். உபரி பணவரவை சேமிப்பாக மாற்றுவீர்கள்.…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! எண்ணங்கள் மேலோங்கும்…! சாதுரிய பேச்சால் கவருவீர்கள்…!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று தொழிலை மேம்படுத்தும் நாளாக இருக்கும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். நீண்டநாள் பிரச்சினைகள் சரியாகும். கம்பீரமாகப் பேசி காரியங்களை முடிப்பீர்கள். புது வேலைக்காக முயற்சிகள் செய்து வெற்றியும் பெறுவீர்கள். வாகனத்தை சீர் செய்யக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும்.…

Read more

துலாம் ராசிக்கு…! இடமாற்றம் ஏற்படும்…! திறமைக்கு பாராட்டு கிடைக்கும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று தேவைகள் பூர்த்தியாகும் நாளாக இருக்கும். உங்களின் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். அடுத்தவர் நலனில் அக்கறை கொள்வீர்கள். இன்று உங்களின் செயல்களில் கவனம் வேண்டும். ஆலோசனை செய்து செயல்களில் ஈடுபடவேண்டும். நண்பரின் ஆலோசனை உங்களுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும்.…

Read more

கன்னி ராசிக்கு…! ஆடம்பர பொருள் சேர்க்கை இருக்கும்…! ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று பாக்கிகள் வசூலாகும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வில்லங்கங்கள் விலகிச்செல்லும். இன்று நினைத்தது முடியும் நாளாக இருக்கும். ஆடம்பர பொருட்களின் சேர்க்கை உருவாகும். இன்று கணவன் மனைவி ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள்…

Read more

சிம்மம் ராசிக்கு…! உள்ளத்தில் உற்சாகம் பிறக்கும்…! எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். மனதில் உள்ள குழப்பங்கள் சரியாகும். விட்டுப்போன பணியைத் தொடர்வீர்கள். சந்தோச எண்ணங்களால் உற்சாகம் பெறுவீர்கள். பிறருக்கு இயன்றளவில் உதவிகளும் செய்து கொடுப்பீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். ஆடை, ஆபரணச்…

Read more

கடகம் ராசிக்கு…! யோகம் உண்டாகும்..! அக்கறை அதிகரிக்கும்…!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று பக்தி மிக்க நாளாக இருக்கும். அனைவருக்கும் வேண்டியதை செய்து கொடுப்பீர்கள். உங்களுடைய விருப்பங்கள் இன்று நிறைவேறும். நினைத்த பொருட்களை வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். சமுதாய அக்கறை அதிகரிக்கும். பெற்றோர்களின் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். இன்று…

Read more

மிதுனம் ராசிக்கு…! பாதுகாப்பை பின்பற்ற வேண்டும்…! எச்சரிக்கை அவசியம்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று கவனமுடன் நீங்கள் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது. பாதுகாப்பு நீங்கள் பின்பற்ற வேண்டும். சீரான ஓய்வு உடல் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உணவுகளை சரியான நேரத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பிள்ளைகளின் செயல்பாடில்…

Read more

ரிஷபம் ராசிக்கு…! வசீகர தோற்றம் இருக்கும்…! கடன் வசூலாகும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! பிரியமானவர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். கனவுகள் பலிக்கும். மகிழ்ச்சிக்குரிய தகவல்கள் வந்துசேரும். நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். இன்று உங்களின் பேச்சில் அன்பு அதிகரித்து காணப்படும். வசீகர தோற்றத்தால் அனைவரையும் கவர்வீர்கள். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வரக்கூடும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! போட்டிகள் விலகி செல்லும்…! திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள்…!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று சிக்கல்கள் தீர்ந்து சிறப்பாக இருக்கும். குடும்பத்துடன் அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். இன்று உங்களுடைய செயல்களில் தைரியம் நிறைந்துக் காணப்படும். விவேகத்துடன் எதையும் நீங்கள் அணுகுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள்…

Read more

இன்றைய (02-04-2023) நாள் எப்படி இருக்கும்..? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 02-04-2023, பங்குனி 19, ஞாயிற்றுக்கிழமை, நாள் முழுவதும் வளர்பிறை துவாதசி திதி.  நாள் முழுவதும் மகம் நட்சத்திரம்.  நாள் முழுவதும் மரணயோகம்.  ஏகாதசி விரதம்.  பெருமாள் வழிபாடு நல்லது.  கரி நாள்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை…

Read more

வரலாற்றில் இன்று ஏப்ரல் 2…!!

ஏப்ரல் 2 கிரிகோரியன் ஆண்டின் 92 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 93 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 273 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1513 – எசுப்பானிய நாடுகாண் பயணி உவான் போன்சி டெ லெயோன் புளோரிடாவை (இன்றைய அமெரிக்க மாநிலம்) முதற்தடவையாகக் கண்டார். 1755 – பிரித்தானியக் கடற்படைத்தளபதி…

Read more

சட்ட விரோதமான செயல்…. போலீசாரை பணி செய்ய விடாமல் மிரட்டிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை மயிலப்பபுரம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்ட விரோதமாக தங்கராஜ்(55) என்பவர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது.…

Read more

பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி…. 1 1/2 வயது ஆண் குழந்தை பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள திண்ணப்பா நகரில் ஐ.டி ஊழியரான சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சாய் ஆதவ்(3) சாய் மிதுன் (1 1/2) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சாய்…

Read more

தேர்வு பயத்தில் இருந்த கல்லூரி மாணவர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல் மிடாலம் பகுதியில் ஜான்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஆன்றோ ஜாய்(22) நுங்கம்பாக்கத்தில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து எம்.சி.ஏ இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே எழுதிய தேர்வுகளில் அரியர்…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த மழை…. சாய்ந்து விழுந்த 100-க்கும் மேற்பட்ட வாழைகள்…. வேதனையில் விவசாயிகள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்கிறது. நேற்று முன்தினம் மாலை நேரத்தில் திற்பரப்பு பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் பெரும்ஏலா பகுதியில் இருந்த வாழைத்தோட்டத்தில் சுமார் 100 வாழைகள் சாய்ந்தது. நேற்று பிற்பகலில்…

Read more

தண்ணீர் என நினைத்து…. பூச்சி மருந்தை குடித்த தொழிலாளி…. பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெருந்தலைக்காடு பகுதியில் கூலிவேலை பார்க்கும் ராமையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தெள்ளாந்தி காலனி பகுதியில் வசிக்கும் சிவகாமி என்பவர் தென்னந்தோப்பில் இருக்கும் மரத்தில் ஏறி தேங்காய் வெட்டி கொண்டிருந்தார். இதனையடுத்து கீழே இறங்கிய ராமையா வாழைகளுக்கு…

Read more

குமரியில் மதுபான கடைகள் மூடல்….? மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு…!!

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற 4-ஆம் தேதி மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் இருக்கும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழக மதுபான கடைகள் திறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இதனையடுத்து எப்.எல் 2,…

Read more

ஒரு வருடத்திற்கு முன்பே விற்ற நிலம்…. கூடுதல் பணம் கேட்டு பெண் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோதிகுட்லப்பள்ளி பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான மோகனிடம் 72 சென்ட் நிலத்தை 9 லட்சம் ரூபாய்க்கு கடந்த ஆண்டு வாங்கினார். இந்நிலையில் மோகன் கடந்த 28-ஆம் தேதி தான்…

Read more

ஸ்கூட்டர் மீது மோதிய லாரி…. பரிதாபமாக உயிரிழந்த பெண்…. கோர விபத்து…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்யா என்ற மனைவி இருந்துள்ளார். நேற்று முன்தினம் நித்யா பெங்களூரு-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லாரி நித்யா…

Read more

அதிக வட்டி தருவதாக கூறி…. ரூ.3 கோடி வரை பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள வேலாயுதம்பாளையத்தில் வசிக்கும் ஒருவர் அந்த பகுதியில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பல லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிதி நிறுவனத்தினர் கூறியபடி அதிக வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கரூர் மாவட்ட பொருளாதார…

Read more

தகராறு செய்த வாலிபர்…. துப்புரவு பணியாளர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள அய்யம்பாளையம் அர்ஜுன தெருவில் சிவசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சியில் தற்காலிக துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவசாமி வீட்டில் இருந்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் கதிரேசன்…

Read more

திருமணமான மறுநாளிலேயே…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. பரபரப்பு சம்பவம்…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகிணத்துப்பட்டி பகுதியில் அழகர்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரம்யா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 28-ஆம் தேதி ரம்யாவுக்கும் திருப்பூரைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவருக்கும் பெற்றோர் முன்னிலையில் தாந்தோணிமலை கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து…

Read more

மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை…

Read more

வீட்டிற்கு சென்ற சட்ட கல்லூரி மாணவி…. கேலி, கிண்டல் செய்த வாலிபர்கள் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கம்மாளப்பட்டி பகுதியில் வசிக்கும் மாணவி சேலம் சட்ட கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் அந்த மாணவி பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சில வாலிபர்கள்…

Read more

உடம்பு சரியில்லை என கூறிய கல்லூரி மாணவி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி கிராமத்தில் விவசாயியான தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கிருத்திகா தனியார் கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 29-ஆம் தேதி கல்லூரியில் இருந்து கிருத்திகா பேருந்தில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

“இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து”…. அமைச்சர் சொன்ன தகவல்……!!!!!!

இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் எ.வ வேலு தெரிவித்து உள்ளார். ராமேஸ்வரம் to தலைமன்னார் (50 கி.மீ), ராமேஸ்வரம் to காங்கேசன் துறை (100 km) போன்ற வழித்தடங்களில் கப்பல் போக்குவரத்து துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இந்தியா-இலங்கை…

Read more

அது நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம்?….. முதல்வர் ஸ்டாலின் அதிரடி ஸ்பீச்…..!!!!

கேரளாவில் நடந்து வரும் வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார். கேரளாவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியபோது “வைக்கம் போராட்டம் நாட்டுக்கே வழிகாட்டிய போராட்டம் ஆகும். தமிழ்நாட்டுக்கு உணர்ச்சி, எழுச்சியை ஏற்படுத்தியது இவ்வூர். வெற்றி…

Read more

“ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவானதுதான் இந்தியா”…. ஆளுநர் ஆர்.என் ரவி ஸ்பீச்…..!!!!

இந்தியா ரிஷிகளாலும், வேதங்களாலும் உருவாக்கப்பட்டது. எந்த ராஜாவாலும் உருவாக்கப்படவில்லை என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கூறியுள்ளார். ராஜபாளையத்தில் கல்லூரி விழாவில் ஆளுநர் ரவி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது ரிஷிகளாலும் வேதங்களாலும் கிடைத்த அறிவு மொழிதான் மக்களை வழிநடத்துகிறது என்று…

Read more

இந்தியா-மலேசியா வர்த்தக பரிவர்த்தனை…. இனி இந்திய ரூபாயிலும் நடக்கும்…. வெளியான தகவல்….!!!!!

இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளானது பெரும்பாலும் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டே இருக்கிறது. கச்சா எண்ணெய் உட்பட பல பொருட்கள் அமெரிக்க டாலரிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. அதே நேரம் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் நிலையில், அதற்கான…

Read more

இன்று முதல் மின் கட்டணம் உயர்வு….. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

நம் நாட்டில் இன்று (ஏப்ர்ல்-1) முதல் புது நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதன்படி இப்போது மஹாராஷ்டிராவில் குடியிருப்புதாரர்களுக்கான மின்கட்டணம் திடீரென்று உயர்த்தப்பட்டு உள்ளது. அம்மாநிலத்தில் மின் விநியோக நிறுவனங்கள் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டி…

Read more

“மத்திய அரசு வாகன அழிப்பு திட்டம்”…. தமிழக அரசு பேருந்து சேவைகளுக்கு பாதிப்பு வருமா?…. போக்குவரத்து அதிகாரிகள் விளக்கம்….!!!!

நாட்டில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பழமையான வாகனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் அடிப்படையில் மத்திய அரசு வாகன அழிப்பு திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அந்த வகையில் 15 ஆண்டுகளுக்கு பழமையான வாகனங்களை பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் தமிழ்நாடு அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டு, பொது போக்குவரத்து…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு 44% ஊதிய உயர்வு?…. வெளிவரும் புது அப்டேட்….!!!!

அண்மையில் மத்திய அரசானது ஊழியர்களின் அகவிலைபப்டியை 4% அதிகரித்தது. இப்போது நாடு முழுவதும் உள்ள ஊழியர்கள் 7-வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறுகின்றனர். மற்றொருபுறம் 8-வது ஊதியக்குழுவை நடைமுறைபடுத்துவது பற்றி அவையில் எந்த பரிசீலனையும் இல்லை என அரசு திட்டவட்டமாக மறுத்தாலும்,…

Read more

“எருமை மாட்டை தடுக்க முடியாதவங்க ரயிலை மறிக்க போறாங்களாம்”…. காங்கிரஸ் போராட்டத்தை கலாய்த்த பாஜக அண்ணாமலை…!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ் அழகிரி உட்பட 4 பேர் ரயிலை மறித்து கும்பகோணம் ரயில் தண்டவாளத்தில் நின்று போராட்டம் நடத்தினார். இந்த…

Read more

அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகலவிலைப்படியை 4% உயர்த்துவதாக சென்ற மார்ச் 25ம் தேதி அறிவித்தது. மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்திய அடுத்த நாளே (மார்ச்-26) அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசும் ராஜஸ்தான்…

Read more

“ஆர்ஆர்ஆர் ஒரு தமிழ் படம்”… இப்ப தமிழ் சினிமாவிலும் பிரம்மாண்ட படத்தை எடுக்குறாங்க… நடிகை பிரியங்கா சோப்ரா..!!

தமிழ் சினிமாவில் விஜய் நடித்த தமிழன் திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா. இந்த படத்திற்கு பிறகு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்ததால் பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ரா…

Read more

“ஒரு தோல்வி படத்துக்காக இப்படியா நடத்துவீங்க”… அவமானப்படுத்தப்பட்ட இயக்குனர் நெல்சன்… விளாசும் நெட்டிசன்கள்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் நெல்சன். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் ரஜினியை வைத்து…

Read more

வசூலில் பட்டையை கிளப்பும் சிம்புவின் “பத்து தல”… முதல் நாள் கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா…? படக்குழு அறிவிப்பு…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிம்பு தற்போது ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் கடந்த 30-ஆம்…

Read more

“சும்மா தீயா இருக்காரே”… இணையத்தில் டிரெண்டாகும் தலைவரின் அடுத்த பட லுக்… கொண்டாடும் ரசிகர்கள்…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார்,…

Read more

அட!…. ரூ.6 லட்சத்திற்கு இட்லி வாங்கிய நபர்…. வெளியான ஆச்சரிய தகவல்….!!!!

நேற்று உலக இட்லி தினமானது அனுசரிக்கப்பட்டது. சென்ற ஒரு ஆண்டில் மட்டும் சுமார் 3.3 கோடி இட்லிகள் டெலிவரி செய்யப்பட்டு இருப்பதாக ஸ்விக்கி நிறுவனமானது தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக ஸ்விக்கி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐதராபாத்தைச் சேர்ந்த ஒரு வாடிக்கையாளர்…

Read more

தமிழர்களின் நாகரீகத்தை விளக்கும் கீழடி அருங்காட்சியகத்தை குடும்பத்துடன் பார்வையிட்ட நடிகர் சூர்யா-ஜோதிகா…!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை மாவட்டத்தில் அண்மையில் கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்தில் தமிழர்களின் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வந்து கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிடுகிறார்கள். இதேபோன்று திரை உலக பிரபலங்கள்…

Read more

என்னா இருட்டு பா…. சுரங்கப்பாதைக்குள் சென்ற நபர்…. கடைசியில் நடந்தது என்ன?…. பகீர் கிளப்பும் வீடியோ…!!!!

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மிக நீளமான சுரங்கப்பாதையில் ஒரு நபர் போகிறார். பாதை செல்ல செல்ல இருட்டாக இருக்கிறது. இதை பார்க்கும் நமக்குள்ளும் ஒருவித பயம் தோன்றுகிறது. இறுதியில் அந்நபரின் பயணம் முடிந்ததா..?…

Read more

“அவருக்கு தேசிய விருது நிச்சயம்”…. விடுதலை படத்தை புகழ்ந்து தள்ளிய பயில்வான் ரங்கநாதன்….!!!!

தமிழ் சினிமாவில் பொல்லாதவன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படத்திலேயே தனக்கான வெற்றியை பதித்த வெற்றிமாறன் அடுத்தடுத்து இயக்கிய அனைத்து படங்களும் வெற்றி தான். அவர் இயக்கத்தில் தோல்வி படங்கள் என்று கிடையாது. அந்த வரிசையில் தற்போது…

Read more

“முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பீர்களா”…? நடிகர் விஜய் சேதுபதி சொன்ன பதில் இதுதான்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி சென்னையில் முதல்வரின் புகைப்பட கண்காட்சியை அமைச்சர் மூர்த்தியுடன் சேர்ந்து பார்வையிட்டார். அதன் பிறகு நடிகர் விஜய் சேதுபதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவரிடம் நீங்கள் முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படத்தை எடுத்தால்…

Read more

அரசியல்வாதியை மணக்கும் நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கை… குவியும் வாழ்த்து…!!

பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் பரினிதி சோப்ரா (34). இவர் பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் தங்கையாவார். நடிகை பரினிதி ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி ராகவ் சதாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவிய நிலையில் தற்போது இருவரும் விமான நிலையத்தில்…

Read more

“என்னை இரவு வரச் சொல்லி டார்ச்சர் செய்தார்”…. ரவி கிஷனை தொடர்ந்து இன்னொரு நடிகை பாலியல் புகார்…. பரபரப்பில் பாலிவுட்…!!!

திரையுலகில் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலிவுட் துன்புறுத்தல்கள் குறித்து மீடூ புகாரில் கூறி வருகிறார்கள். இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என பலர் மீது மீடுவில் புகார் கொடுக்கும் நிலையில், தற்போது நடிகர்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து…

Read more

பச்சை தேயிலைக்கு ரூ.18.39 விலை நிர்ணயம்…. தேயிலை வாரியம் வெளியிட்ட தகவல்….!!!!

நீலகிரி மாவட்டத்தில் மார்ச் மாத பசுந்தேயிலை விலை ரூ.18.39 ஆக நிர்ணயம் செய்து தென்னிந்திய தேயிலை வாரியம் அறிவித்திருக்கிறது. மார்ச் மாதம் தேயிலை தொழிற்சாலைகள் கொள்முதல் செய்துள்ள பச்சை தேயிலைக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூபாய்.19.23 ஆக…

Read more

பிரதமரின் கல்விச் சான்றிதழ் போலியா?…. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஸ்பீச்….!!!!

பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய்.25000 அபராதம் விதித்து குஜராத் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இந்த உத்தரவை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டுமென்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது தற்போது இதுபற்றி…

Read more

“தென்னிந்திய சினிமாவில் இருக்கும் ஒழுக்கம் பாலிவுட்டில் இல்லை”…. நடிகை காஜல் அகர்வால் ஓபன் டாக்…!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவர் தற்போது தமிழில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். திருமணம் ஆகி குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடி காணப்பட்ட காஜல் மீண்டும் எடையை குறைத்து…

Read more

Other Story