எப்புட்றா….! 48 மணி நேரத்தில் வாய்ப்பே இல்ல…. வாயை பிளக்க வைக்கும் அதிசயம்…!!

நெதர்லாந்து நாட்டில் 48 மணி நேரத்தில் நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டதாகக் கூறும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தக் காணொளி, நெதர்லாந்தின் திறமையான பொறியியல் தொழில்நுட்பத்தையும், விரைவான கட்டுமானப் பணிகளையும் காட்டுவதாக உள்ளது. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.…

Read more

என்னா இருட்டு பா…. சுரங்கப்பாதைக்குள் சென்ற நபர்…. கடைசியில் நடந்தது என்ன?…. பகீர் கிளப்பும் வீடியோ…!!!!

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மிக நீளமான சுரங்கப்பாதையில் ஒரு நபர் போகிறார். பாதை செல்ல செல்ல இருட்டாக இருக்கிறது. இதை பார்க்கும் நமக்குள்ளும் ஒருவித பயம் தோன்றுகிறது. இறுதியில் அந்நபரின் பயணம் முடிந்ததா..?…

Read more

Other Story