“திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும்”… சட்டசபையில் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றம்…!!!

புதுச்சேரி சட்டசபை கூட்டத்தின் போது திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என எம்எல்ஏ அனிபால் கென்னடி தீர்மானம் கொண்டு வந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது, நம் நாட்டின் தேசிய நூலாக அறிவிக்க திருக்குறள் அனைத்து வகையிலும் ஏற்ற சிறந்த நூலாகும்.…

Read more

Other Story