பொது இடத்தில் உதவியாளரை மோசமாக நடத்திய பிரபல இசையமைப்பாளர்… ரசிகர்கள் கண்டனம்…!!!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவர் பாலிவுட்டிலும் பிரபல இசையமைப்பாளராக இருக்கிறார். இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்ட தேவி ஸ்ரீ பிரசாத் தற்போது தமிழில் சூர்யா 42 திரைப்படத்திற்கு…

Read more

“பிரதமர் மோடி எங்களை டெல்லிக்கு அழைத்தார்”…. ஆஸ்கர் தம்பதியினர் பேட்டி….!!!!!

ஆஸ்கர் விருது வென்ற The Elephant Whisperers ஆவணப் படத்தின் நாயகர்களான யானைகள் ரகு, அம்மு மற்றும் யானைகளை வளர்த்த பொம்மன்-பெள்ளி தம்பதியினரிடம் என்ற பிரதமர் மோடி உரையாடினார். இந்த நிலையில் எந்த உதவி தேவை என்றாலும் பிரதமர் தன்னிடம் கேட்க…

Read more

ரூ.110 இருந்தால் போதும்…. இனி 2 நிமிடத்தில் பான் கார்டு ரெடி…. இதோ எப்படின்னு பாருங்க?….!!!!

ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அத்தியாவசிய ஆவணங்களில் ஒன்றாக பான், ஆதார் கார்டு இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு, வங்கி சேவைகள் உள்ளிட்ட அனைத்திற்கும் ஆதார், பான் கார்டு முக்கியமான ஒரு ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கிடையில் பான் கார்டுடன் ஆதார் எண் இணைப்புக்கு வருகிற…

Read more

இது வேற லெவல்… ஜப்பானில் ரூ. 100 கோடி வசூலித்த ஆர்ஆர்ஆர் படம்… செம குஷியில் படக்குழு…!!

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இந்த படத்தில் ஜூனியர்…

Read more

கிருஷ்ணகிரியில் ஒரே நாளில் 3 போலி மருத்துவர்கள் கைது…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல் மக்களுக்கு போலி மருத்துவம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரையடுத்து மருத்துவ குழுவினர் நேற்று இரவு ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின் போது 3 போலி மருத்துவர்கள் கைது…

Read more

இயற்கைக்கும் உயிரினங்களுக்குமான உறவு….”Project Tiger” 50 ஆண்டு விழாவில் பிரதமர் மோடி ஸ்பீச்….!!!!

“Project Tiger” திட்டம் 50 ஆண்டுகளை நிறைவடைந்ததை முன்னிட்டு சமீபத்திய புலிகளின் கணக்கெடுப்பு தரவுகளை பிரதமர் மோடி வெளியிட்டார். அந்த வகையில் இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 3167 ஆக அதிகரித்துள்ளது. அதேபோன்று 1973 ஆம் ஆண்டு நாட்டில் 9 புலிகள் காப்பகம்…

Read more

பிரபல அஜித் பட தயாரிப்பாளர் போனி கபூரின் காரில் 66 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்…. போலீஸ் தீவிர விசாரணை…!!!

பாலிவுட் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராக இருப்பவர் போனி கபூர். இவர் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு போன்ற படங்களை தயாரித்துள்ளார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் பே வியூஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை…

Read more

செங்கல்பட்டு அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் அதிர்ச்சி…!!!

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள மேம்பால சுவரில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன் (30) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த முருகானந்தம் (30) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக…

Read more

திருச்செந்தூர், கன்னியாகுமரியில் திடீரென உள்வாங்கிய கடல்…. சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்….!!!!

அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்திருக்கிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையானது சற்று அதிகமாக இருந்தது. அவர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.…

Read more

12-ம் பொதுத்தேர்வில் இந்த பாடத்திற்கு மட்டும் கூடுதலாக 5 மதிப்பெண்கள்… தேர்வுத்துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 13-ஆம் தேதி 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்கியது. கடந்த 3-ம் தேதியோடு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது தேர்வுத்துறை ஒரு முக்கிய…

Read more

மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம்…. கேஎஸ் அழகிரி அறிவிப்பு….!!!!

காங்கிரஸ் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது, ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்தும், தமிழ்நாடு வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று காங்கிரஸ் கட்சியினர்…

Read more

அரசுக்கு முன்பே இலவசத்தை அறிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள்…. சீமான் அதிரடி ஸ்பீச்….!!!!

ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தக் கோரி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது “அரசு இன்று தான் பேருந்துகளில் இலவச பயண சீட்டு…

Read more

சசிகலாவை சந்திக்கிறார் ஓபிஎஸ்…. எதற்காக தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

#BREAKING: முப்பெரும் விழா எப்போது?…. ஓபிஎஸ் அறிவிப்பு…..!!!!!

வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி புரட்சித் தலைவர் பிறந்தநாள், அதிமுக 51ம் ஆண்டு, அம்மாவின் பிறந்தநாள் அனைத்தையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திருச்சியில் நடைபெற இருக்கிறது என ஓபிஎஸ் அறிவித்தார். தமிழகத்திலுள்ள அதிமுக தொண்டர்கள் லட்சக்கணக்கில் கலந்துகொண்டு அதிமுகவின் வலிமையை…

Read more

படிப்பின் மீது தீரா காதல்… 108 வயதில் கல்வி கற்கும் மூதாட்டி…. குவியும் பாராட்டு…!!!!

தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியை சேர்ந்தவர் கமலக்கண்ணி. இவருக்கு தற்போது 108 வயது ஆகிறது. கடந்த பல வருடங்களுக்கு முன்பாக பிழைப்பு தேடி இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டன் மேடு பகுதியில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு கமலக்கண்ணி வேலைக்கு சென்று…

Read more

புலிகள் எண்ணிக்கை குறித்து…. பிரதமர் மோடி சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

மைசூருவில் நடைபெறும் “Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழாவை குறிக்கும் மெகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்வில் பிரதமர் மோடி சமீபத்திய புலிகள் கணக்கெடுப்பு தரவுகளை வெளியிட இருப்பதாக கூறப்பட்டது. அதோடு 50 ஆண்டுகள் நிறைவு பெற்ற…

Read more

மாவட்டத்தை இரண்டாக பிரிக்கணும்…. பாமக தலைமையில் போராட்டம்…. பரபரப்பு…..!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் தி.மலை அண்ணா சிலை அருகில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவண்ணாமலை மாவட்டம் மிக மிக பின்தங்கிய மாவட்டம். இந்த…

Read more

தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம்…. கே.எஸ் அழகிரி அறிவிப்பு…!!!

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் பாஜகவின் ஜனநாயக படுகொலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அதில் கலந்து…

Read more

Breaking: மாநாடு நடத்த ஓபிஎஸ் அணிக்கு அனுமதி… நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!!

திருச்சியில் உள்ள ஜி கார்னர் பகுதியில் ஓபிஎஸ் அணியினர் வருகின்ற 24-ஆம் தேதி மாநாடு நடத்த இருக்கிறார்கள். இந்த மாநாட்டை நடத்துவதற்கு தற்போது காவல்துறை அனுமதி கொடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து நாளை மாலை பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஓபிஎஸ் அணியின் செயற்குழு கூட்டம்…

Read more

மது போதையில் பெண்களை கிண்டல் செய்த பாஜகவினர்…. போலீஸ் நடவடிக்கை…. பரபரப்பு…..!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதில் பல்லாவரத்தில் பிரதமர் மோடியின் நிகழ்ச்சி முடிந்த பிறகு மது போதையில் பாஜகவை சேர்ந்தவர்கள் சிலர் பெண்களை கிண்டல் செய்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களை…

Read more

பள்ளி ஆய்வகத்தில் மனித கரு…. குழந்தை உரிமைகள் ஆணைய நடவடிக்கை….!!!!

மத்திபிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மனித கரு இருப்பதாக குழந்தை உரிமைகள் ஆணையத்திற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மத்தியபிரதேச குழந்தை உரிமைகள் ஆணையம் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டது. அப்போது பள்ளியில் உயிரியல் ஆய்வகத்தில்…

Read more

“இந்த மனசு தான் கடவுள்”… இரவு நேரத்தில் தெருவோர மக்களுக்கு தொடர்ந்து உதவும் நயன்-விக்கி…. ரசிகர்கள் பாராட்டு…!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தற்போது ஜவான், இறைவன், நயன்தாரா 75 போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கரம் பிடித்த நயன்தாராவுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கிறது. இந்நிலையில்…

Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை வெளுத்து வாங்கும்…. வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!

தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. கிழக்கு…

Read more

அருணாச்சலப் பிரதேசத்தில் சற்று முன் நிலநடுக்கம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்…!!!

அருணாச்சல பிரதேசம் மாநிலத்தில் சற்று முன் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பூடான் எல்லையில் இருந்து 92 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு கீழே 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.4 என்ற அளவில் பதிவாகியுள்ளது.…

Read more

Corona-வுக்கு பின் அதிகரிக்கும் இளம் வயது மாரடைப்பு…. மருத்துவர்கள் ஆய்வு…..!!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

CPRF தேர்வை தமிழ் உட்பட பிற மாநில மொழிகளில் நடத்த வேண்டும்… அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம்…!!!!

இந்தியாவில் நடத்தப்படும் சிபிஆர்எஃப் காவலர் ஆட்சேர்க்கைக்கான கணினி வழி தேர்வு ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் ஸ்டாலின்…

Read more

“Project Tiger” 50 ஆண்டு நிறைவு விழா…. பல அறிவிப்புகளை வெளியிடும் பிரதமர் மோடி…..!!!!!

நேற்று பிரதமர் வருகையை முன்னிட்டு சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மைசூருவில் நடைபெறும் “Project Tiger”…

Read more

WOW: சீனாவுக்கு புல்லட் ரயில்… இந்தியாவுக்கு வந்தே பாரத்…. எம்எல்ஏ வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி….!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்புத்தூர் செல்லக்கூடிய வந்தே பாரத் ரயிலை பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரயில் புதன்கிழமை தவிர்த்து மற்ற அனைத்து கிழமைகளிலும் இயக்கப்படும். கோவையில் இருந்து காலை 6:00 மணிக்கு கிளம்பும்…

Read more

தமிழ்நாடு பாஜகவில் புதிய மாவட்ட பார்வையாளர்கள் நியமனம்…. அண்ணாமலை அறிவிப்பு..!!!

பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு புதிதாக மாவட்ட பார்வையாளர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் முரளிதரன், செங்கல்பட்டு தெற்கில் ரவி, கிருஷ்ணகிரி கிழக்கில் வெங்கடேசன், சேலம் மேற்கில் வரதராஜன், தர்மபுரி மாவட்டத்தில் முனிராஜ் ஆகியோரை…

Read more

கொரோனா எதிரொலி!…. தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் தீவிர கட்டுப்பாடு?…. அரசு ஆலோசனை….!!!!!

இந்தியாவில் கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸ் மக்களை சிரமப்படுத்தி வருகிறது. கொரோனாவை தடுப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதன்படி கொரோனா கட்டுப்பாட்டிற்குள் வந்தது. எனினும் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கி இருக்கிறது. இதன் காரணமாக…

Read more

ஆஸ்கார் விருது வென்ற பொம்மன்- பெள்ளி தம்பதியை சந்தித்த பிரதமர் மோடி…. நெகிழ்ச்சி தருணம்…!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னையில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பல திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி இரவு கர்நாடக மாநிலம் சென்றார். இன்று கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூருக்கு…

Read more

திமுக உறுப்பினர் ஆகணுமா?…. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்….!!!!

புதியதாக 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் திமுகவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கான பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் மூலம் திமுக உறுப்பினராகும் வழிகாட்டு நெறிமுறைகளை முதல்வர் ஸ்டாலின் தனது twitter பக்கத்தில்…

Read more

காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி உட்பட 600 பேர் மீது எப்ஐஆர் …. போலீஸ் நடவடிக்கை

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால் மக்களவை செயலகமானது அவரது எம்பி பதவியை பறித்தது. இதையடுத்து ராகுல் அரசு பங்களாவை காலி செய்ய சொல்லி,…

Read more

பிரதமர் மோடி இபிஎஸ்-ஐ சந்திக்காததற்கு இது மட்டும்தான் காரணம்…. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்…!!!

பிரதமர் மோடி சுமார் 5000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னைக்கு வந்த பிரதமர் மோடியை சந்திப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக நேரம் கேட்டிருந்தனர். ஆனால்…

Read more

பக்தர்களுக்கு ஷாக் நியூஸ்…. டிக்கெட் இல்லாதவர்கள் கோவிலுக்கு வரக்கூடாது…. திருப்பதி தேவஸ்தானத்தின் திடீர் அறிவிப்பு….!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். கடந்த இரு தினங்களாக விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் வழக்கத்தை விட அதிக அளவில் இருக்கிறது. இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக…

Read more

பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் ரூ. 4.21 கோடி வசூல்…. அலைமோதும் பக்தர்கள் கூட்டம்….!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்வதற்காக வருகிறார்கள். விடுமுறை தினத்தை முன்னிட்டு வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் திருப்பதியில்…

Read more

ரூ.85,000 கோடி மதிப்புள்ள மொபைல்கள் ஏற்றுமதி…. புது சாதனை படைத்த இந்தியா…..!!!!!

இந்தியா கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ.85,000 கோடி மதிப்புள்ள மொபைல்களை ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. ஆப்பிள் முதல் பல்வேறு மொபைல் நிறுவனங்களும் தங்களது போன்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கிவிட்டது. முந்தைய 2021-22ம் நிதியாண்டுடன் ஒப்பிடும்போது  2022-23ஆம் நிதியாண்டில் இந்தியாவின்…

Read more

Breaking: பாஜக கட்சியில் இணைகிறார் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன்… அதிர்ச்சியில் ஓபிஎஸ், இபிஎஸ் டீம்…!!!

அதிமுக கட்சியின் முன்னாள் எம்பி மைத்ரேயன். இவர் தற்போது பாஜக கட்சியில் இணைய இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சியில் விரிசல் ஏற்பட்டு இரு அணிகளாக பிரிந்த போது ஓபிஎஸ் அணியில் இணைந்து அவரின் வலது கை போல் செயல்பட்டார்.…

Read more

பிரதமர் மோடி ஏன் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை…? வெளியான புதிய பரபரப்பு தகவல்…!!!

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு 2 நாள் பயணமாக வந்துள்ளார். தமிழகத்தில் சுமார் 5000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி வந்துள்ள நிலையில் நேற்று பகல் 2.45 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். அதன்…

Read more

“ஈஸ்டர் பண்டிகை”…. கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்…..!!!!!

உலகில் அனைவரிடமும் அன்பு காட்டவேண்டும் என போதித்த ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகை இன்று (ஏப்ரல்-9) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து…

Read more

சட்டசபை தேர்தல்.‌‌.. அவசரமாக நியமிக்கப்பட்ட செயல் தலைவர்… காங்கிரஸ் திடீர் அதிரடி….!!!

கர்நாடக மாநிலத்தில் மே 10-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டசபை தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி புதிய செயல் தலைவரை நியமித்துள்ளது.…

Read more

பிரமாண்ட “பொன்னியின் செல்வன்” படத்தில் தல-தளபதி?…. பிரபல டைரக்டரின் ஆசை…..!!!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக வலம் வரும் நடிகர்கள் தான் விஜய், அஜித். இவர்கள் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வாரிசு, துணிவு  ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலை குவித்தது. அஜித்-விஜய் இருவரும் கடைசியாக ராஜாவின் பார்வையிலே படத்தில்…

Read more

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஒருவர் பலி….!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலால் தற்போது தமிழகத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதாவது திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா…

Read more

சினிமாவில் நுழைந்த பிரபல டைரக்டரின் மகள்…. அதுவும் பாடலாசிரியராக….. வெளியான அறிவிப்பு….!!!

டைரக்டர் வெங்கட் பிரபு தமிழில் பல வெற்றியை படங்களை கொடுத்துள்ளார். இளையராஜா மற்றும் கங்கை அமரன் குடும்பத்திலிருந்து சினிமாவில் ஜொலித்து வரும் நிலையில், அதில் வெங்கட் பிரபுவும் ஒருவர் ஆவார். இப்போது இந்த குடும்பத்திலிருந்து மற்றொருவரும் சினிமாவில் நுழைத்து இருக்கிறார். அதாவது,…

Read more

தமிழகத்தின் முன்னாள் டிஜிபி ரங்கசாமி திடீர் மரணம்…. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிய முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ரங்கசாமி. இவர் இன்று உடல்நல குறைவினால் காலமானார். முன்னாள் டிஜிபி ரங்கசாமியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முதல்வர் ஸ்டாலினும் முன்னால் டிஜிபி ரங்கசாமியின்…

Read more

அது மட்டும் நடந்துச்சுன்னா?…. தளபதி தான் தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பர் 1 நடிகர்…..!!!!!

தமிழ் சினிமாவின் உச்ச நச்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் “லியோ”. இப்படம் ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கிறது. காரணம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வந்த விக்ரம் படம் செம…

Read more

நயன்தாரா, மாதவன், சித்தார்த் இணையும் புது படம்…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…..!!!!!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, திருமணம், குழந்தைகளுக்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் நடிகர் மாதவன் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிகர் சித்தார்த்…

Read more

இன்றைய (09.04.23) தங்கம், வெள்ளி விலை நிலவரம்….!!

இன்று தங்கம், வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.45,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.5,640-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.80.20-க்கு…

Read more

சிம்பு படத்திற்கே டஃப் கொடுக்கும் “விடுதலை”…. வெளியான வசூல் நிலவரம்…..!!!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிம்பு நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த திரைப்படம் “பத்து தல”. எனினும் இந்த படம் ரசிகர்கள் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை என்பதே உண்மை. முதல்நாள் இந்த படத்தின் வசூல் ரூபாய்.12 கோடிகள் வரை வந்தது. இருப்பினும்…

Read more

இந்தியாவில் இன்று 5357 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…. மத்திய சுகாதாரத்துறை தகவல்…!!!

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 6000 என்ற அளவில் இருந்த நிலையில், இன்று கொரோனா பரவலின் தாக்கம் குறைந்துள்ளது. அதன்படி இன்று இந்தியா முழுவதும் 5357…

Read more

Other Story