தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 15-ம் தேதி காங்கிரஸ் சார்பில் ரயில் மறியல் போராட்டம்…. கே.எஸ் அழகிரி அறிவிப்பு…!!!

சென்னை சத்யமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் சார்பில் பாஜகவின் ஜனநாயக படுகொலை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து இந்த கருத்தரங்கம் நடைபெற்ற நிலையில் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி அதில் கலந்து…

Read more

Other Story